புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவூர்சத்திரம் அருகே இன்று பயங்கரம்: காதலனுடன் ஓட முயன்ற மகளை வெட்டி கொன்ற தந்தை;
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பாவூர்சத்திரம் அருகே இன்று பயங்கரம்: காதலனுடன் ஓட முயன்ற மகளை வெட்டி கொன்ற தந்தை; தடுத்த மனைவியை உலக்கையால் அடித்து கொன்றார்
பாவூர்சத்திரம்,
நெல்லை
மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்
வினைதீர்த்தான் (வயது 63) விவசாயி. இவருக்கு செண்பக கனகமணி (53), லீலாவதி
(50) என 2 மனைவிகள். செண்பக கனகமணிக்கு அருணாதேவி (21) என்ற மகளும், லீலாவதிக்கு பொன்னரசி (22) என்ற மகளும், விஜி (20) என்ற மகனும் உள்ளனர்.
அருணாதேவிக்கும்
அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் தேவராஜன் (25) என்பவருக்கும் காதல்
மலர்ந்தது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதை அறிந்த
வினைதீர்த்தான் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இனிமேல்
தேவராஜனை சந்திக்க கூடாது என்று மகளை கடுமையாக கண்டித்தார்.ஆனால் மகளின்
காதலுக்கு தாய் செண்பக கனகமணி உறுதுணையாக இருந்துள்ளார். இதனால்
அருணாதேவியின் காதல் தொடர்ந்தது.
இந்த
நிலையில் தந்தை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அருணாதேவி வீட்டை
விட்டு ஓடி காதலனை திருமணம் செய்வது என்று முடிவு செய்தாள். அதன்படி
அருணாதேவி இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்து ஒரு பையில் தனது உடைகளை
எடுத்துக் கொண்டு நைசாக வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
இதனை
அறிந்த தந்தை எழுந்து வந்து மகளை தடுத்தார். அக்காள் பொன்னரசிக்கு இன்னும்
திருமணம் ஆகாமல் இருக்கும்போது உனக்கு அதற்குள் ஏன் கல்யாண ஆசை? என்று
கண்டித்தார். அப்போது தந்தைக்கும் மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வினைதீர்த்தான் மகளை அடித்தார். அருணாதேவி
எதிர்க்கவே கோபம் கொண்ட வினைதீர்த்தான் அரிவாளால் மகளை சரமாரியாக
வெட்டினார். இதில் அருணாதேவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
மகள்
அலறல் சத்தம் கேட்டு தாயார் செண்பக கனகமணி ஓடி வந்து தடுத்தார். கொலை
வெறியில் இருந்த வினைதீர்த்தான் மனைவி செண்பக கனகமணியையும் சரமாரி
வெட்டினார்.
உயிரை
காப்பாற்ற அவர் அலறியபடி வெளியே ஓடிவந்தார். ஆனால் வினைதீர்த்தான் ஓட ஓட
விரட்டி முற்றத்தில் வைத்து மனைவி செண்பககனகமணியையும் உலக்கையால் அடித்து
கொலை செய்தார்.
இந்த
இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பகுதி அங்கு மக்கள் திரண்டு வந்தனர். இதற்கிடையே அங்கிருந்து தப்பி
ஓடிய வினைதீர்த்தான் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையம் சென்று சரண்
அடைந்தார்.
தகவல்
கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் துணை
போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார்
விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட தாய்- மகள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி வினை தீர்த்தான் அக்காள்- தங்கையான இரண்டு பேரையும் காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாவூர்சத்திரம்,
நெல்லை
மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்
வினைதீர்த்தான் (வயது 63) விவசாயி. இவருக்கு செண்பக கனகமணி (53), லீலாவதி
(50) என 2 மனைவிகள். செண்பக கனகமணிக்கு அருணாதேவி (21) என்ற மகளும், லீலாவதிக்கு பொன்னரசி (22) என்ற மகளும், விஜி (20) என்ற மகனும் உள்ளனர்.
அருணாதேவிக்கும்
அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் தேவராஜன் (25) என்பவருக்கும் காதல்
மலர்ந்தது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதை அறிந்த
வினைதீர்த்தான் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இனிமேல்
தேவராஜனை சந்திக்க கூடாது என்று மகளை கடுமையாக கண்டித்தார்.ஆனால் மகளின்
காதலுக்கு தாய் செண்பக கனகமணி உறுதுணையாக இருந்துள்ளார். இதனால்
அருணாதேவியின் காதல் தொடர்ந்தது.
இந்த
நிலையில் தந்தை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அருணாதேவி வீட்டை
விட்டு ஓடி காதலனை திருமணம் செய்வது என்று முடிவு செய்தாள். அதன்படி
அருணாதேவி இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்து ஒரு பையில் தனது உடைகளை
எடுத்துக் கொண்டு நைசாக வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
இதனை
அறிந்த தந்தை எழுந்து வந்து மகளை தடுத்தார். அக்காள் பொன்னரசிக்கு இன்னும்
திருமணம் ஆகாமல் இருக்கும்போது உனக்கு அதற்குள் ஏன் கல்யாண ஆசை? என்று
கண்டித்தார். அப்போது தந்தைக்கும் மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வினைதீர்த்தான் மகளை அடித்தார். அருணாதேவி
எதிர்க்கவே கோபம் கொண்ட வினைதீர்த்தான் அரிவாளால் மகளை சரமாரியாக
வெட்டினார். இதில் அருணாதேவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
மகள்
அலறல் சத்தம் கேட்டு தாயார் செண்பக கனகமணி ஓடி வந்து தடுத்தார். கொலை
வெறியில் இருந்த வினைதீர்த்தான் மனைவி செண்பக கனகமணியையும் சரமாரி
வெட்டினார்.
உயிரை
காப்பாற்ற அவர் அலறியபடி வெளியே ஓடிவந்தார். ஆனால் வினைதீர்த்தான் ஓட ஓட
விரட்டி முற்றத்தில் வைத்து மனைவி செண்பககனகமணியையும் உலக்கையால் அடித்து
கொலை செய்தார்.
இந்த
இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பகுதி அங்கு மக்கள் திரண்டு வந்தனர். இதற்கிடையே அங்கிருந்து தப்பி
ஓடிய வினைதீர்த்தான் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையம் சென்று சரண்
அடைந்தார்.
தகவல்
கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் துணை
போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார்
விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட தாய்- மகள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி வினை தீர்த்தான் அக்காள்- தங்கையான இரண்டு பேரையும் காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|