புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவூர்சத்திரம் அருகே இன்று பயங்கரம்: காதலனுடன் ஓட முயன்ற மகளை வெட்டி கொன்ற தந்தை;
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பாவூர்சத்திரம் அருகே இன்று பயங்கரம்: காதலனுடன் ஓட முயன்ற மகளை வெட்டி கொன்ற தந்தை; தடுத்த மனைவியை உலக்கையால் அடித்து கொன்றார்
பாவூர்சத்திரம்,
நெல்லை
மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்
வினைதீர்த்தான் (வயது 63) விவசாயி. இவருக்கு செண்பக கனகமணி (53), லீலாவதி
(50) என 2 மனைவிகள். செண்பக கனகமணிக்கு அருணாதேவி (21) என்ற மகளும், லீலாவதிக்கு பொன்னரசி (22) என்ற மகளும், விஜி (20) என்ற மகனும் உள்ளனர்.
அருணாதேவிக்கும்
அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் தேவராஜன் (25) என்பவருக்கும் காதல்
மலர்ந்தது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதை அறிந்த
வினைதீர்த்தான் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இனிமேல்
தேவராஜனை சந்திக்க கூடாது என்று மகளை கடுமையாக கண்டித்தார்.ஆனால் மகளின்
காதலுக்கு தாய் செண்பக கனகமணி உறுதுணையாக இருந்துள்ளார். இதனால்
அருணாதேவியின் காதல் தொடர்ந்தது.
இந்த
நிலையில் தந்தை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அருணாதேவி வீட்டை
விட்டு ஓடி காதலனை திருமணம் செய்வது என்று முடிவு செய்தாள். அதன்படி
அருணாதேவி இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்து ஒரு பையில் தனது உடைகளை
எடுத்துக் கொண்டு நைசாக வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
இதனை
அறிந்த தந்தை எழுந்து வந்து மகளை தடுத்தார். அக்காள் பொன்னரசிக்கு இன்னும்
திருமணம் ஆகாமல் இருக்கும்போது உனக்கு அதற்குள் ஏன் கல்யாண ஆசை? என்று
கண்டித்தார். அப்போது தந்தைக்கும் மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வினைதீர்த்தான் மகளை அடித்தார். அருணாதேவி
எதிர்க்கவே கோபம் கொண்ட வினைதீர்த்தான் அரிவாளால் மகளை சரமாரியாக
வெட்டினார். இதில் அருணாதேவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
மகள்
அலறல் சத்தம் கேட்டு தாயார் செண்பக கனகமணி ஓடி வந்து தடுத்தார். கொலை
வெறியில் இருந்த வினைதீர்த்தான் மனைவி செண்பக கனகமணியையும் சரமாரி
வெட்டினார்.
உயிரை
காப்பாற்ற அவர் அலறியபடி வெளியே ஓடிவந்தார். ஆனால் வினைதீர்த்தான் ஓட ஓட
விரட்டி முற்றத்தில் வைத்து மனைவி செண்பககனகமணியையும் உலக்கையால் அடித்து
கொலை செய்தார்.
இந்த
இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பகுதி அங்கு மக்கள் திரண்டு வந்தனர். இதற்கிடையே அங்கிருந்து தப்பி
ஓடிய வினைதீர்த்தான் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையம் சென்று சரண்
அடைந்தார்.
தகவல்
கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் துணை
போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார்
விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட தாய்- மகள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி வினை தீர்த்தான் அக்காள்- தங்கையான இரண்டு பேரையும் காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாவூர்சத்திரம்,
நெல்லை
மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்
வினைதீர்த்தான் (வயது 63) விவசாயி. இவருக்கு செண்பக கனகமணி (53), லீலாவதி
(50) என 2 மனைவிகள். செண்பக கனகமணிக்கு அருணாதேவி (21) என்ற மகளும், லீலாவதிக்கு பொன்னரசி (22) என்ற மகளும், விஜி (20) என்ற மகனும் உள்ளனர்.
அருணாதேவிக்கும்
அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் தேவராஜன் (25) என்பவருக்கும் காதல்
மலர்ந்தது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதை அறிந்த
வினைதீர்த்தான் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இனிமேல்
தேவராஜனை சந்திக்க கூடாது என்று மகளை கடுமையாக கண்டித்தார்.ஆனால் மகளின்
காதலுக்கு தாய் செண்பக கனகமணி உறுதுணையாக இருந்துள்ளார். இதனால்
அருணாதேவியின் காதல் தொடர்ந்தது.
இந்த
நிலையில் தந்தை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அருணாதேவி வீட்டை
விட்டு ஓடி காதலனை திருமணம் செய்வது என்று முடிவு செய்தாள். அதன்படி
அருணாதேவி இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்து ஒரு பையில் தனது உடைகளை
எடுத்துக் கொண்டு நைசாக வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
இதனை
அறிந்த தந்தை எழுந்து வந்து மகளை தடுத்தார். அக்காள் பொன்னரசிக்கு இன்னும்
திருமணம் ஆகாமல் இருக்கும்போது உனக்கு அதற்குள் ஏன் கல்யாண ஆசை? என்று
கண்டித்தார். அப்போது தந்தைக்கும் மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வினைதீர்த்தான் மகளை அடித்தார். அருணாதேவி
எதிர்க்கவே கோபம் கொண்ட வினைதீர்த்தான் அரிவாளால் மகளை சரமாரியாக
வெட்டினார். இதில் அருணாதேவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
மகள்
அலறல் சத்தம் கேட்டு தாயார் செண்பக கனகமணி ஓடி வந்து தடுத்தார். கொலை
வெறியில் இருந்த வினைதீர்த்தான் மனைவி செண்பக கனகமணியையும் சரமாரி
வெட்டினார்.
உயிரை
காப்பாற்ற அவர் அலறியபடி வெளியே ஓடிவந்தார். ஆனால் வினைதீர்த்தான் ஓட ஓட
விரட்டி முற்றத்தில் வைத்து மனைவி செண்பககனகமணியையும் உலக்கையால் அடித்து
கொலை செய்தார்.
இந்த
இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பகுதி அங்கு மக்கள் திரண்டு வந்தனர். இதற்கிடையே அங்கிருந்து தப்பி
ஓடிய வினைதீர்த்தான் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையம் சென்று சரண்
அடைந்தார்.
தகவல்
கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் துணை
போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார்
விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட தாய்- மகள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி வினை தீர்த்தான் அக்காள்- தங்கையான இரண்டு பேரையும் காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|