புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டி முடித்து 3 ஆண்டாகியும் திறக்கப்படாத சிறைச்சாலை
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ராமநாதபுரம்,
ரூ.1.50கோடியில் கட்டி முடித்து 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள மாவட்டத்
தலைமை சிறைச்சாலையை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி
வ.பாலசுந்தரக்குமார் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்து விரைவில் திறக்க
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை
வழங்கினார்.ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம்
ரூ.1.50கோடி மதிப்பீட்டில் மாவட்டத் தலைமை சிறைச்சாலைக்கான கட்டடம்
பொதுப்பணித் துறை (கட்டடப்பிரிவு) சார்பில் கட்டப்பட்டு வருகிறது.இக்கட்டடப்
பணிகள் அனைத்தும் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியம் திறக்கப்படாமல்
இருப்பதால் அரசு நிதி ரூ.1.50 கோடி வீணாகிக் கொண்டிருக்கிறது.சிறைச்சாலைகளில்
கைதிகளை அடைக்கவும் அவர்களை நீதிமன்றத்திற்கு வாய்தாவுக்கு அழைத்து வரவும்
அடிக்கடி வெளியூர்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு போலீஸôர் சென்று வர
வேண்டியிருந்தது.இதனால் போலீஸôருக்கு பெட்ரோல் செலவு,நேர விரையம்
ஆகியன ஏற்பட்டு வந்தது. கைதிகளைப் பார்க்கச் செல்லும் பார்வையாளர்களும்
வெளியூர்களுக்கு சென்று வர வேண்டிய காரணத்தால் சிறைச்சாலையை உடனடியாக
திறக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில்
இச்சிறைச்சாலை கட்டி முடித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமலும்
பொதுமக்களுக்கு பயன்படாமலும் இருந்து வந்ததை அறிந்த மாவட்ட முதன்மை
நீதிபதி வ.பாலசுந்தரக்குமார் திடீரென சென்று நேரில் ஆய்வு
செய்தார்.அவருடன் விரைவு நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரும் உடன்
வந்திருந்தார். பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளர் ந.நடராஜன்,உதவிப்
பொறியாளர் திருமாறன் ஆகியோர் அவர்களை வரவேற்று தாமதத்துக்கான காரணத்தைத்
தெரிவித்தனர்.சுற்றுச்சுவர்,கண்காணிப்புக் கோபுரம் ஆகியன
அமைப்பதில் சில இடையூறுகள் இருந்ததாகவும் அவை தற்போது சரிசெய்யப்பட்டு
விட்டதாகவும் வரும் 4 மாத காலத்திற்குள் சிறைச்சாலை பணிகள்அனைத்தும்
முடிந்து விடும் எனவும் சுமார் 90 சதவிகித பணிகள் முடிவடைந்து
விட்டதாகவும் பொதுப்பணித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்ட
முதன்மை நீதிபதி வ.பாலசுந்தரக்குமார் சிறைச்சாலைகட்டடத்தின் தரம்,குடிநீர்
வசதி,கழிப்பறை வசதி,மின்வசதி ஆகியன குறித்தும் கேட்டறிந்தார். சிறைச்சாலை
திறக்காமல் இருப்பதால் பொதுமக்களும் காவல்துறையினரும் மிகுந்த சிரமப்பட்டு
வருவதால் விரைவில் பணிகளை முடித்து வரும் மார்ச் மாதத்தில் திறப்பு விழா
நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் ஆலோசனைகளை வழங்கினார்.
ரூ.1.50கோடியில் கட்டி முடித்து 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள மாவட்டத்
தலைமை சிறைச்சாலையை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி
வ.பாலசுந்தரக்குமார் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்து விரைவில் திறக்க
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை
வழங்கினார்.ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம்
ரூ.1.50கோடி மதிப்பீட்டில் மாவட்டத் தலைமை சிறைச்சாலைக்கான கட்டடம்
பொதுப்பணித் துறை (கட்டடப்பிரிவு) சார்பில் கட்டப்பட்டு வருகிறது.இக்கட்டடப்
பணிகள் அனைத்தும் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியம் திறக்கப்படாமல்
இருப்பதால் அரசு நிதி ரூ.1.50 கோடி வீணாகிக் கொண்டிருக்கிறது.சிறைச்சாலைகளில்
கைதிகளை அடைக்கவும் அவர்களை நீதிமன்றத்திற்கு வாய்தாவுக்கு அழைத்து வரவும்
அடிக்கடி வெளியூர்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு போலீஸôர் சென்று வர
வேண்டியிருந்தது.இதனால் போலீஸôருக்கு பெட்ரோல் செலவு,நேர விரையம்
ஆகியன ஏற்பட்டு வந்தது. கைதிகளைப் பார்க்கச் செல்லும் பார்வையாளர்களும்
வெளியூர்களுக்கு சென்று வர வேண்டிய காரணத்தால் சிறைச்சாலையை உடனடியாக
திறக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில்
இச்சிறைச்சாலை கட்டி முடித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமலும்
பொதுமக்களுக்கு பயன்படாமலும் இருந்து வந்ததை அறிந்த மாவட்ட முதன்மை
நீதிபதி வ.பாலசுந்தரக்குமார் திடீரென சென்று நேரில் ஆய்வு
செய்தார்.அவருடன் விரைவு நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரும் உடன்
வந்திருந்தார். பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளர் ந.நடராஜன்,உதவிப்
பொறியாளர் திருமாறன் ஆகியோர் அவர்களை வரவேற்று தாமதத்துக்கான காரணத்தைத்
தெரிவித்தனர்.சுற்றுச்சுவர்,கண்காணிப்புக் கோபுரம் ஆகியன
அமைப்பதில் சில இடையூறுகள் இருந்ததாகவும் அவை தற்போது சரிசெய்யப்பட்டு
விட்டதாகவும் வரும் 4 மாத காலத்திற்குள் சிறைச்சாலை பணிகள்அனைத்தும்
முடிந்து விடும் எனவும் சுமார் 90 சதவிகித பணிகள் முடிவடைந்து
விட்டதாகவும் பொதுப்பணித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்ட
முதன்மை நீதிபதி வ.பாலசுந்தரக்குமார் சிறைச்சாலைகட்டடத்தின் தரம்,குடிநீர்
வசதி,கழிப்பறை வசதி,மின்வசதி ஆகியன குறித்தும் கேட்டறிந்தார். சிறைச்சாலை
திறக்காமல் இருப்பதால் பொதுமக்களும் காவல்துறையினரும் மிகுந்த சிரமப்பட்டு
வருவதால் விரைவில் பணிகளை முடித்து வரும் மார்ச் மாதத்தில் திறப்பு விழா
நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் ஆலோசனைகளை வழங்கினார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|