Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சுby ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
நிகழ்நிலை நிர்வாகிகள்
18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
3 posters
Page 1 of 1
18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
சென்னை: "பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால்,
வாகனத்தின் உரிமையாளரை கைது செய்வதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்'
என, சென்னை போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை
போக்குவரத்து காவல்துறை நடப்பாண்டில் போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ
ஓட்டுனர்கள் மற்றும் டூவீலர் ஓட்டிகள், குடிபோதை மற்றும் மொபைல்போனில்
பேசியபடி வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் விளைவாக
இந்தாண்டில் கடந்த 5ம் தேதி வரையில் போக்குவரத்து விதி மீறல் வழக்குளில்
பலர் சிக்கியுள்ளனர். இவர்களிடமிருந்து அபராதத் தொகையாக 5 கோடியே 11
லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான நபர்களை ஏற்றிச் செல்லுதல், அதிக கட்டணம் வசூலித்தல்,
மீட்டர் போடாமல், சீருடை அணியாமல் ஓட்டுதல் என பல விதிமீறல்களில் ஈடுபட்ட,
ஆட்டோ ஓட்டுனர்கள் மீது ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 716 வழக்குகள்
பதியப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 6,856 வழக்குகள்
பதியப்பட்டு, 89 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து
செய்யப்பட்டுள்ளன. மேலும், 651 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய
பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம்
ஓட்டியதாக 1,199 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது தவிர, நிறுத்தக் கோட்டை
தாண்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்றி
வாகனம் ஓட்டுதல் ஆகிய விதிமீறல்கள் மீது போக்குவரத்து போலீசார் தனிக் கவனம்
செலுத்தி வருகின்றனர்.
தற்போது 18 வயதிற்கும் குறைவான பலர் வாகனங்களை ஓட்டி போலீசாரிடம்
சிக்குவது வழக்கமாகி வருகிறது. இதனால் வாகன விபத்துகள் அதிகரிக்கிறது. 18
வயதிற்குட்பட்ட நபர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளரை கைது
செய்வதுடன் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும். மேலும், ஓட்டுனர் உரிமம்
இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,
அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு போக்குவரத்து போலீசார்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் உரிமையாளரை கைது செய்வதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்'
என, சென்னை போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை
போக்குவரத்து காவல்துறை நடப்பாண்டில் போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ
ஓட்டுனர்கள் மற்றும் டூவீலர் ஓட்டிகள், குடிபோதை மற்றும் மொபைல்போனில்
பேசியபடி வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் விளைவாக
இந்தாண்டில் கடந்த 5ம் தேதி வரையில் போக்குவரத்து விதி மீறல் வழக்குளில்
பலர் சிக்கியுள்ளனர். இவர்களிடமிருந்து அபராதத் தொகையாக 5 கோடியே 11
லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான நபர்களை ஏற்றிச் செல்லுதல், அதிக கட்டணம் வசூலித்தல்,
மீட்டர் போடாமல், சீருடை அணியாமல் ஓட்டுதல் என பல விதிமீறல்களில் ஈடுபட்ட,
ஆட்டோ ஓட்டுனர்கள் மீது ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 716 வழக்குகள்
பதியப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 6,856 வழக்குகள்
பதியப்பட்டு, 89 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து
செய்யப்பட்டுள்ளன. மேலும், 651 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய
பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம்
ஓட்டியதாக 1,199 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது தவிர, நிறுத்தக் கோட்டை
தாண்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்றி
வாகனம் ஓட்டுதல் ஆகிய விதிமீறல்கள் மீது போக்குவரத்து போலீசார் தனிக் கவனம்
செலுத்தி வருகின்றனர்.
தற்போது 18 வயதிற்கும் குறைவான பலர் வாகனங்களை ஓட்டி போலீசாரிடம்
சிக்குவது வழக்கமாகி வருகிறது. இதனால் வாகன விபத்துகள் அதிகரிக்கிறது. 18
வயதிற்குட்பட்ட நபர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளரை கைது
செய்வதுடன் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும். மேலும், ஓட்டுனர் உரிமம்
இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,
அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு போக்குவரத்து போலீசார்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
அது சரி சென்னை புறநகர் பகுதிகளில் அதிகமாக சிறுவர்களே மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை பார்க்கலாம் இவர்களில் பெரும்பாலானோர் மேக்காநிக்குகளாக இருக்கிறார்கள் அங்கெல்லாம் காவலர்கள் கண்டுகொள்வதில்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
எல்லாம் லஞ்சம் செய்கிற வேலைbalakarthik wrote:அது சரி சென்னை புறநகர் பகுதிகளில் அதிகமாக சிறுவர்களே மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை பார்க்கலாம் இவர்களில் பெரும்பாலானோர் மேக்காநிக்குகளாக இருக்கிறார்கள் அங்கெல்லாம் காவலர்கள் கண்டுகொள்வதில்லை
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் 6 மாதம் சிறை!
» வாகனம் ஓட்டினால் பெண்கள் கன்னித்தன்மையை இழந்து விடுவார்கள்: சவூதி மத சபை
» இணையதளத்தில் புதிய படம் வெளியீடு: உரிமையாளர் கைது
» சோராபுதீன் மனைவி அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணையின் உரிமையாளர் கைது
» கிண்டி கவர்னர் மாளிகையில் 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி மோசடி- ஷோரூம் உரிமையாளர் கைது
» வாகனம் ஓட்டினால் பெண்கள் கன்னித்தன்மையை இழந்து விடுவார்கள்: சவூதி மத சபை
» இணையதளத்தில் புதிய படம் வெளியீடு: உரிமையாளர் கைது
» சோராபுதீன் மனைவி அடைத்து வைக்கப்பட்டிருந்த பண்ணையின் உரிமையாளர் கைது
» கிண்டி கவர்னர் மாளிகையில் 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி மோசடி- ஷோரூம் உரிமையாளர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|