Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்கள் "டிவி' பார்ப்பதால் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
2 posters
Page 1 of 1
பெற்றோர்கள் "டிவி' பார்ப்பதால் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
திண்டுக்கல் : பெற்றோர்கள் "டிவி'யில் தொடர் அதிகம் பார்ப் பதால்
மாணவர்கள் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் கல்வி கற்க
முடியாத பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் வெளிச்சம் அமைப்பினர்
விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
சென்னை வெளிச்சம் அமைப்பினர் ஏழை மாணவர்களின் உயர்கல்வி, கல்விக்கடன்
குறித்து மாநில அளவிலான விழிப் புணர்வு பிரசாரம் மேற் கொண்டுள்ளனர். கடந்த
ஜூலை 15ல் சென்னையில் பயணத்தை துவக்கிய இவர்கள், 15வது மாவட்டமாக
திண்டுக்கல்லுக்கு நேற்று வந்தனர். பெற்றோர்கள் "டிவி' சீரியலில்
மூழ்குவதால், குழந்தைகளிடம் அன்பாக பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்பில்
லாமல் போகிறது. இதனால் மனம்வெறுத்து பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து
கொள்கின்றனர். மேலும் சிலர் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்.
கல்விக்கடனில் சிக்கல், கல்லூரி கட்டணம் செலுத்துவதில் பிரச்னை, காதல்
தோல்வி, மனதிற்குள் இனம் தெரியாத வேதனை, ஆங்கிலம் பேச தெரியவில்லை, கறுப்பு
நிற பிரச்னை, குடும்ப பிரச்னை, சக மாணவர்களால் புறக்கணிக்கப்படுவது போன்ற
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நாடகங்கள் மூலம் பிரசாரம்
மேற்கொண்டனர். பிரசாரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அசோகன்,
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சுப்ரமணியன், நிலைய மருத்துவ
அலுவலர் ஆனந்தன் துவக்கி வைத்தனர்.
இது குறித்து அமைப்பின் நிறுவனர் செரீன், ஒருங்கிணைப்
பாளர்ஆனந்தக்குமார் கூறியதாவது: பெற்றோர்களும், மாணவர்களும் "டிவி', சினிமா
பார்ப்பதால் மனநிலை பாதிக்கப்படுகிறார்கள். பல பிரச்னைகளுக்கு தீர்வு
காணமுடியாத நிலை ஏற்படுகிறது. எங்கள் பிரசாரம் மூலம் மாணவர்கள் தற்கொலையில்
இருந்து விடுபடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்கள் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் கல்வி கற்க
முடியாத பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் வெளிச்சம் அமைப்பினர்
விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
சென்னை வெளிச்சம் அமைப்பினர் ஏழை மாணவர்களின் உயர்கல்வி, கல்விக்கடன்
குறித்து மாநில அளவிலான விழிப் புணர்வு பிரசாரம் மேற் கொண்டுள்ளனர். கடந்த
ஜூலை 15ல் சென்னையில் பயணத்தை துவக்கிய இவர்கள், 15வது மாவட்டமாக
திண்டுக்கல்லுக்கு நேற்று வந்தனர். பெற்றோர்கள் "டிவி' சீரியலில்
மூழ்குவதால், குழந்தைகளிடம் அன்பாக பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்பில்
லாமல் போகிறது. இதனால் மனம்வெறுத்து பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து
கொள்கின்றனர். மேலும் சிலர் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்.
கல்விக்கடனில் சிக்கல், கல்லூரி கட்டணம் செலுத்துவதில் பிரச்னை, காதல்
தோல்வி, மனதிற்குள் இனம் தெரியாத வேதனை, ஆங்கிலம் பேச தெரியவில்லை, கறுப்பு
நிற பிரச்னை, குடும்ப பிரச்னை, சக மாணவர்களால் புறக்கணிக்கப்படுவது போன்ற
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நாடகங்கள் மூலம் பிரசாரம்
மேற்கொண்டனர். பிரசாரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அசோகன்,
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சுப்ரமணியன், நிலைய மருத்துவ
அலுவலர் ஆனந்தன் துவக்கி வைத்தனர்.
இது குறித்து அமைப்பின் நிறுவனர் செரீன், ஒருங்கிணைப்
பாளர்ஆனந்தக்குமார் கூறியதாவது: பெற்றோர்களும், மாணவர்களும் "டிவி', சினிமா
பார்ப்பதால் மனநிலை பாதிக்கப்படுகிறார்கள். பல பிரச்னைகளுக்கு தீர்வு
காணமுடியாத நிலை ஏற்படுகிறது. எங்கள் பிரசாரம் மூலம் மாணவர்கள் தற்கொலையில்
இருந்து விடுபடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
» பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்!
» தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு
» தெலுங்கானா,தேர்வில் தோல்வி,மாணவர்கள்,தற்கொலை
» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
» பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்!
» தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு
» தெலுங்கானா,தேர்வில் தோல்வி,மாணவர்கள்,தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|