புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
61 Posts - 43%
heezulia
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_m10குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குக்குக் கிடைத்த தண்டனை!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 3:18 pm

First topic message reminder :

குரங்குக்குக் கிடைத்த தண்டனை! - Page 2 Sir18


ஹிந்தியில்: சுபாஷ் யாதவ், தமிழில்: இடைமருதூர் கி.

ஓர் அடர்ந்த காட்டின் நடுவில் மிகப்பெரிய அரசமரம் ஒன்று இருந்தது. அதில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.

பொழுது விடிவதற்கு முன்பாகவே அவைகள் தங்கள் கூட்டை விட்டு இரை தேடுவதற்காக பறந்து சென்று விடும். தனது குஞ்சுகளுக்கு இரைத் தேடி மாலை நேரத்தில்தான் கூட்டிற்கு வந்து சேரும். அவைகள் கட்டியக் கூட்டில் முட்டைகள், குஞ்சுகள் போன்றவற்றை விட்டுச் சென்று விடுவதால், தாய்-தந்தை இரை தேடிக் கொண்டு திரும்பும் வரை குஞ்சுகள் தனியாகக் கூட்டுக்குள்ளேயே காத்துக் கொண்டிருக்கும்.

அம்மரத்தில் வசித்து வந்த பறவைகளுக்கு சில நாட்களாக பொல்லாத குரங்கு ஒன்று தொல்லைக் கொடுத்து வந்தது. பெற்றோர் இரை தேட வெளியே கிளம்பியதும், அந்தக் குரங்கு அப்பறவைகள் கட்டிய கூடுகளைப் பிரித்து எரிந்து, அதில் இருக்கும் முட்டைகளைக் கீழே போட்டு உடைத்து, குஞ்சுகளைக் கொன்று விடும். இப்படி அக்குரங்கு செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமானது. அந்தக் குரங்கைக் கண்டு மற்ற பறவைகள் அனைத்தும் பயந்து நடுங்கின.

குரங்கை எதிர்க்க ஒரு பறவைக்குக் கூட துணிச்சல் வரவில்லை. இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அக்குரங்கு, மரக்கிளையில் ஊஞ்சலாடியபடி, கவலையின்றி தனது வாழ்நாளைக் கழித்தது. மேலும், தனக்கு விதவிதமான உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து தரும் படியும் பறவைகளை மிரட்டி வந்தது. குரங்கு கூறியபடி பறவைகளும் தங்களது சிறிய அலகுகளால் தானியங்களைக் கொண்டு வந்து தந்தன.

குரங்கு ஒரு நாள், ஒரு பறவையைக் கூப்பிட்டு, பெரிய பை ஒன்றை அதனிடம் கொடுத்து, மாலைக்குள் அந்தப் பை நிறைய தானியங்களைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டது. பாவம் அந்தப் பறவை என்ன செய்யும்? அதனால் பை நிறைய எப்படி தானியம் சேகரிக்க முடியும்; அப்படியே சேகரித்தாலும் அதை எப்படித் தூக்கி வர முடியும்? ஆனால், இதைப் பற்றியெல்லாம் குரங்கு கவலைப் படவில்லை.

பாவம்! அந்தப் பறவை காலையிலேயே தனது கூட்டை விட்டு வெளியே கிளம்பியது. பகல் முழுவதும் அலைந்து திரிந்து மாலைக்குள் எப்படியோ பை நிறைய தானியத்தை சேகரித்துவிட்டது. ஆனால், அந்தப் பையைத் தூக்க அதனால் முடியவில்லை. எனினும், குரங்கு தன்னை ஏதாவது செய்துவிடுமோ என்று பயந்து, தனது சிறிய அலகால் அந்தப் பையை இழுத்துக் கொண்டு வந்து குரங்கிடம் சேர்த்தது.

குரங்கைப் பார்த்து, ""குரங்கு மாமா! இன்று நான் என் குழந்தைகளுக்கு எந்தத் தானியமும் தேடவில்லை. அதனால் இந்தப் பையில் உள்ள தானியத்தில் சிறிது தந்தால், எனது குஞ்சுகளின் பசியைப் போக்குவேன்'' என்று கூறியது.

அதைக் கேட்ட குரங்கு, ""உன் குஞ்சுகளின் பசிக்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? இந்தப் பையில் இருந்து நீ எதையும் எடுத்துச் செல்லக் கூடாது'' என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது. இதனால் மிகுந்த வருத்தமடைந்த பறவை, தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றது.

மறுநாள், ஒரு கிளியைக் கூப்பிட்டு இதுபோலவே, தானியம் கொண்டு வருமாறு கஷ்டப்படுத்தியது குரங்கு. அந்தக் கிளி காட்டைவிட்டு வெகுதூரத்தில் இருந்த ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு ஒரு வீட்டில் கிடைத்த சப்பாத்தித் துண்டுகளைக் கொண்டுவந்து தந்தது.

அந்த மரத்தில் வாழும் எல்லாப் பறவைகளுமே அந்தக் குரங்குக்காக ஏதாவது கொண்டு வந்து தரும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டன. இதனால் குரங்கு நிம்மதியாக இருந்த இடத்தில் இருந்து கொண்டு சாப்பிட்டு நிம்மதியாகத் தூங்கியது. குரங்கின் செயலை நினைத்து அனைத்துப் பறவைகளும் மிகவும் எரிச்சலடைந்தன.


amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 23, 2009 11:11 pm

அப்பொ இது எனக்குனு உள்ள பகுதி சோகம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 23, 2009 11:42 pm

என்ன அம்லு தூங்கலயா..?மொக்கை நல்ல போடுறிங்க..!



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 23, 2009 11:53 pm

amloo wrote:அப்பொ இது எனக்குனு உள்ள பகுதி சோகம்

:P

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 24, 2009 7:28 am

சூப்பர் கதை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக