புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
81 Posts - 68%
heezulia
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
1 Post - 1%
viyasan
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
273 Posts - 45%
heezulia
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
18 Posts - 3%
prajai
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
7 Posts - 1%
mruthun
செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_m10செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கோட்டை அருகே ரூ.35 லட்சம் அரியவகை மரங்கள் திருட்டு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 1:50 pm

தென்காசி,

செங்கோட்டை அருகே ரூ. 35 லட்சம் மதிப்பிலான அரிய வகை மரங்களை வெட்டித்
திருடியது தொடர்பாக 3 பேரை போலீஸôர் தேடிவருகின்றனர். செங்கோட்டை
விஸ்வநாதபுரம் மாவடிக்கால் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் பாஸ்டர்
கே.ஒய்.தங்கச்சன் (53). இவருக்கு வடகரை அருகிலுள்ள மேக்கரை கிராமத்தில் 28
ஏக்கர் தோட்டம் உள்ளது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த
தோட்டத்தை இவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார்.
இங்கு தேக்கு, வாகை மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட அரியவகை மரங்களான
ஈட்டி, சந்தனமரங்களும் உள்ளன. இவையனைத்தும் 40 ஆண்டுகள் வளர்ந்த
மரங்களாகும். இந்நிலையில் தங்கச்சன் தோட்டத்துக்குச் சென்றாராம்.
அப்போது 200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்ட்டு திருடுபோனது
தெரியவந்தது. திருடு போன மரங்களின் மதிப்பு ரூ. 35 லட்சமாகும்.
இதுகுறித்து தங்கச்சன் அச்சன்புதூர் போலீஸில் புகார் செய்தார்.
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசந்திரன் வழக்குப் பதிந்தார். மரங்களை
வெட்டி திருடியது தொடர்பாக வடகரையைச் சேர்ந்த செய்யது இராவுத்தர்,
ரிசவுமைதீன், வல்லத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரை போலீஸôர்
தேடிவருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக