புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயில்வே பாதுகாப்பு போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்டனர்: பயணிகளைத் தாக்கி ரூ.2.5 லட்சம் கொள்ளை
Page 1 of 1 •
ரயில்வே பாதுகாப்பு போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்டனர்: பயணிகளைத் தாக்கி ரூ.2.5 லட்சம் கொள்ளை
#361271- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
லக்கிசராய் (பிகார்),
ரயில் பயணிகளைத் தாக்கி ரூ.2.5 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.பிகார்
மாநிலம் லக்கிசராய் மாவட்டம் பலூய் ஹால்ட் ரயில் நிலையத்தில் சீல்டா-புது
தில்லி லால் கிலா எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு
நின்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.பாட்னாவிலிருந்து 135
கிலோமீட்டர் தூரத்தில் ஜமுய் ரயில் நிலையம் உள்ளது. ஜமுய் ரயில் நிலையம்
பகுதிக்கு சீல்டா-லால் கிலா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது ஆயுதங்களை ஏந்திய
கொள்ளையர்கள் ரயிலில் ஏறி பயணிகளை மிரட்டினர். சுமார் 50 பேர் கொண்ட
கும்பலாக கொள்ளையர்கள் இருந்தனர். ரயிலின் ஏசி பெட்டிகள் மற்றும் தூங்கும்
வசதி கொண்ட பெட்டிகளில் ஏறிய கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி
அவர்களிடமிருந்த நகைகள், செல்போன்கள், ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.பொருள்களைக் கொடுக்காத பயணிகளை துப்பாக்கியின் பின்புறத்தால் கொள்ளையர்கள் தாக்கி பொருள்களைப் பறித்தனர்.இதையடுத்து
ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீஸôர் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது
அவர்களை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர்.
இதில் போலீஸôர் ஒருவர் காயமடைந்தார். அவர்களிடம் துப்பாக்கி போன்ற
ஆயுதங்கள் இல்லாததால், கொள்ளையர்கள் அவர்களை எளிதில் தாக்கிவிட்டுத்
தப்பினர்.சம்பவம் தொடர்பாக பலுய் ஹால்ட் போலீஸ் நிலையத்தில் புகார்
தரப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் துணை கண்காணிப்பாளர்
ஆர்.கே. சர்மா கூறியதாவது: மொத்தம் 20 பயணிகள், ஒரு ராணுவ வீரரைத்
தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதில் 3 பெண்கள் உள்பட 5
பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். 15 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.துப்பாக்கியால்
சுட்டதில் காயமடைந்துள்ள ராணுவ வீரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச்
சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரயில்வே டாக்டர்கள் குழு
முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் அதே ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.அதிகாலை
நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. ரயிலில் பாதுகாப்புக்கு இருந்த 5
போலீஸôரிடம் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இல்லை. இந்தத் தடத்தில் செல்லும்
ரயில்களில் வரும் போலீஸôருக்கு ஆயுதங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்றார்
அவர்.பிகாரில் இயக்கப்படும் 275 ரயில்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்புத் தேவை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.ரயில்
நிலைய அலுவலகம் சூறை: இந்த நிலையில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு
தரவில்லையென்று கூறி கியுல் ரயில் நிலைய அலுவலகத்தை பயணிகள் சூறையாடினர்.
கொள்ளைச் சம்பவத்துக்குப் பின்னர் பலூய் ஹால்ட்டிலிருந்து சீல்டா
எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு கியுல் ரயில் நிலையத்துக்கு வந்ததும்
கோபமடைந்த பயணிகள் அலுவலகத்தில் நுழைந்து பொருள்களைச் சூறையாடினர்.இதில்
நாற்காலிகள், மேஜைகள் சேதமடைந்தன. அலுவலகத்திலிருந்த கோப்புகளையும்
அவர்கள் கிழித்தெறிந்தனர். பின்னர் அவர்களை ரயில்வே அதிகாரிகள் சமாதானம்
செய்து ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ரயில் பயணிகளைத் தாக்கி ரூ.2.5 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.பிகார்
மாநிலம் லக்கிசராய் மாவட்டம் பலூய் ஹால்ட் ரயில் நிலையத்தில் சீல்டா-புது
தில்லி லால் கிலா எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு
நின்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.பாட்னாவிலிருந்து 135
கிலோமீட்டர் தூரத்தில் ஜமுய் ரயில் நிலையம் உள்ளது. ஜமுய் ரயில் நிலையம்
பகுதிக்கு சீல்டா-லால் கிலா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது ஆயுதங்களை ஏந்திய
கொள்ளையர்கள் ரயிலில் ஏறி பயணிகளை மிரட்டினர். சுமார் 50 பேர் கொண்ட
கும்பலாக கொள்ளையர்கள் இருந்தனர். ரயிலின் ஏசி பெட்டிகள் மற்றும் தூங்கும்
வசதி கொண்ட பெட்டிகளில் ஏறிய கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி
அவர்களிடமிருந்த நகைகள், செல்போன்கள், ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.பொருள்களைக் கொடுக்காத பயணிகளை துப்பாக்கியின் பின்புறத்தால் கொள்ளையர்கள் தாக்கி பொருள்களைப் பறித்தனர்.இதையடுத்து
ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீஸôர் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது
அவர்களை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர்.
இதில் போலீஸôர் ஒருவர் காயமடைந்தார். அவர்களிடம் துப்பாக்கி போன்ற
ஆயுதங்கள் இல்லாததால், கொள்ளையர்கள் அவர்களை எளிதில் தாக்கிவிட்டுத்
தப்பினர்.சம்பவம் தொடர்பாக பலுய் ஹால்ட் போலீஸ் நிலையத்தில் புகார்
தரப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் துணை கண்காணிப்பாளர்
ஆர்.கே. சர்மா கூறியதாவது: மொத்தம் 20 பயணிகள், ஒரு ராணுவ வீரரைத்
தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதில் 3 பெண்கள் உள்பட 5
பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். 15 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.துப்பாக்கியால்
சுட்டதில் காயமடைந்துள்ள ராணுவ வீரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச்
சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரயில்வே டாக்டர்கள் குழு
முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் அதே ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.அதிகாலை
நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. ரயிலில் பாதுகாப்புக்கு இருந்த 5
போலீஸôரிடம் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இல்லை. இந்தத் தடத்தில் செல்லும்
ரயில்களில் வரும் போலீஸôருக்கு ஆயுதங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்றார்
அவர்.பிகாரில் இயக்கப்படும் 275 ரயில்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்புத் தேவை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.ரயில்
நிலைய அலுவலகம் சூறை: இந்த நிலையில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு
தரவில்லையென்று கூறி கியுல் ரயில் நிலைய அலுவலகத்தை பயணிகள் சூறையாடினர்.
கொள்ளைச் சம்பவத்துக்குப் பின்னர் பலூய் ஹால்ட்டிலிருந்து சீல்டா
எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு கியுல் ரயில் நிலையத்துக்கு வந்ததும்
கோபமடைந்த பயணிகள் அலுவலகத்தில் நுழைந்து பொருள்களைச் சூறையாடினர்.இதில்
நாற்காலிகள், மேஜைகள் சேதமடைந்தன. அலுவலகத்திலிருந்த கோப்புகளையும்
அவர்கள் கிழித்தெறிந்தனர். பின்னர் அவர்களை ரயில்வே அதிகாரிகள் சமாதானம்
செய்து ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Similar topics
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» டாஸ்மாக்கை உடைத்து ரூ.6.5 லட்சம் கொள்ளை
» தொழிலாளியை சுட்டு ரூ.6 லட்சம் கொள்ளை
» கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» டாஸ்மாக்கை உடைத்து ரூ.6.5 லட்சம் கொள்ளை
» தொழிலாளியை சுட்டு ரூ.6 லட்சம் கொள்ளை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|