ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி

Go down

லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Empty லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி

Post by நவீன் Sat Aug 07, 2010 12:56 pm

லடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி Ladak

ஜம்மு-காஷ்மீர் மாநில பகுதியில் மீட்புப் பணியில் வெள்ளிக்கிழமை
ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்; (வலது) வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட
வெளிநாட்டு சுற்றுலாப்


லடாக் பகுதியில் பெய்த பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 103 பேர் பலியாகியுள்ளனர்.ஜம்மு-காஷ்மீர்
மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியிலுள்ள லடாக்கில் பலத்த மழை பெய்து
வருகிறது. குறிப்பாக லே பகுதியில் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. லே நகரின் வீதிகளில்
வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள் மூழ்கிவிட்டன.
ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு மக்கள் பலியாயினர். இதுவரை நிலச்சரிவு
மற்றும் மழை காரணமாக 103 பேர் பலியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.இதுகுறித்து
ஸ்ரீநகரிலிருந்து போலீஸ் கமிஷனர் குல்தீப் கோடா கூறியதாவது: லே பகுதியில்
பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மீட்புப் பணிகளை நடத்துவதில்
சிரமம் ஏற்பட்டுள்ளது.நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாக
இதுவரை 103 பேர் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மழையில்
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.
இன்னும் பலர் காணாமல் போனதாக தகவல்கள் வந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை
உயரும் என்று தெரிகிறது.லே விமானநிலையத்திலுள்ள ஓடுபாதை மழை நீரால்
மூழ்கியுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை அங்கு விமானங்களை தரை
இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிற்பகலில் ஓடுபாதை
சீரமைக்கப்பட்டு விமானங்கள் தரை இறக்கப்பட்டன என்றார் அவர்.லே பகுதிக்கு வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட முதல்வர் ஒமர் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.ரூ.1
லட்சம் நிவாரண நிதி-பிரதமர் அறிவிப்பு: மழைக்கு பலியானவர்களின்
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மன்மோகன் சிங்
தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1
லட்சம் நிவாரண நிதி வழங்குவதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.மீட்புப்
பணிகள் தீவிரம்: லே பகுதியில் மீட்புப் பணியில் துணை ராணுவத்தினரும்,
மாநில போலீஸôரும், ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். கார்கில்
பகுதியிலிருந்து ராணுவத்தினரும் லே பகுதிக்கு வந்து மீட்புப் பணியில்
ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சாபு, பியாங், நிமூ, சோக்லாம்சர் பகுதிகள்
மழையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.லே
பகுதியில் அமைந்திருந்த பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்த தொலைதொடர்பு
கருவிகள் மழையால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் தொலைதொடர்பு
துண்டிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.கிராமங்களிலுள்ள
மண் குடிசைகள் இடிந்து விழுந்தன. பஸ் நிலையக் கூரைகள் இடிந்து
விழுந்துள்ளன. பல இடங்களில் மழை நீரில் வாகனங்கள் மிதக்கும் அளவுக்கு
வெள்ள நீர் செல்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக 2 முகாம்களை
ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸôர் ஏற்படுத்தியுள்ளனர். இங்கு சுமார் 2 ஆயிரம்
பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு ராணுவ ஜவான்கள் 3
பேரும், ஜம்மு-காஷ்மீர் ஆயுதப் படைப் பிரிவு போலீஸôர் 3 பேரும்
பலியாகிவிட்டனர்.மீட்புப் பணியில் மொத்தம் 6 ஆயிரம் பாதுகாப்புப்
படையினர் ஈடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தில்லியில்
தெரிவித்தார். மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 50 மத்திய
ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) மீட்கப்பட்டனர். மழை, வெள்ளத்தால்
காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வெளிமாவட்டங்களில் இருந்து
மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை
» இந்தியாவின் லடாக் பகுதியில் 750 சதுர கி.மீட்டரை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம்
» தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum