புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை,
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் மலிந்துவிட்டதாக தமிழக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வித் துறை சீரழிந்து வருகிறது. ஆசிரியர்
பணிமாற்றம், நியமனம் என அனைத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அதிமுக ஆட்சியில்
வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணிமாற்றம் இப்போது
வியாபாரமாக மாறியுள்ளது.ஆசிரியர் தேர்விலும் ஊழல் மலிந்துவிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, தேர்வு
வாரியம் சுயமாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. கடந்த மார்ச் மாதம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி
ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஒருமுறை தேர்வு
செய்யப்பட்டவரை, மறுபடியும் வேலைவாய்ப்பு அலுவலகம் எப்படி பரிந்துரை செய்ய
முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்? ஆவணங்களின்
அடிப்படையில், ஒரு பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்டவரை பணியமர்த்திவிட்டு,
மற்றொரு இடத்துக்கு அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்
பணியமர்த்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது. இந்த சந்தேகத்துக்கு தமிழக அரசோ, முதல்வர் கருணாநிதியோ
இதுவரை பதில் அளிக்கவில்லை.முதுநிலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலிலும் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாத பலர், முதுகலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு
தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த
ஆண்டு நவம்பரில் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1 இடத்துக்கு 5 பேர்
என்ற வீதத்தில் 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர்தான் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம்
தெரியவில்லை. கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030
பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 196 பேர்
மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 10 பணியிடங்களில் யார் நியமனம்
செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுபோன்ற கேள்விகள்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன.
பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆனாலும், முதல்வர் கருணாநிதி இதற்கு
பதிலளிக்கவில்லை.போலிகளின் வரிசையில் இப்போது போலி மதிப்பெண்
சான்றிதழும் சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டு, கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். உண்மையைச் சொல்லக் கூடாது என்று மர்ம நபர்கள் சிலர்
இவரை மிரட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள்
யார் என்பதை போலீஸôர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்
இருக்கிறார். எனவே, போலி மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பணிமாற்றம்,
ஆசிரியர் நியமனம் என பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் அனைத்து ஊழலிலும்
அழகிரியின் பங்கு இருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
மத்தியில் நிலவுகிறது.இந்த வழக்கை திசைதிருப்புவதற்காகவும்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை
தணிப்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் சென்று பொறியியல் கவுன்சிலிங்கை
பார்வையிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் முதல்வர்
நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த ஊழலில்
தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று ஜெயலலிதா
கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் மலிந்துவிட்டதாக தமிழக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வித் துறை சீரழிந்து வருகிறது. ஆசிரியர்
பணிமாற்றம், நியமனம் என அனைத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அதிமுக ஆட்சியில்
வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணிமாற்றம் இப்போது
வியாபாரமாக மாறியுள்ளது.ஆசிரியர் தேர்விலும் ஊழல் மலிந்துவிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, தேர்வு
வாரியம் சுயமாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. கடந்த மார்ச் மாதம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி
ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஒருமுறை தேர்வு
செய்யப்பட்டவரை, மறுபடியும் வேலைவாய்ப்பு அலுவலகம் எப்படி பரிந்துரை செய்ய
முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்? ஆவணங்களின்
அடிப்படையில், ஒரு பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்டவரை பணியமர்த்திவிட்டு,
மற்றொரு இடத்துக்கு அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்
பணியமர்த்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது. இந்த சந்தேகத்துக்கு தமிழக அரசோ, முதல்வர் கருணாநிதியோ
இதுவரை பதில் அளிக்கவில்லை.முதுநிலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலிலும் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாத பலர், முதுகலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு
தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த
ஆண்டு நவம்பரில் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1 இடத்துக்கு 5 பேர்
என்ற வீதத்தில் 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர்தான் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம்
தெரியவில்லை. கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030
பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 196 பேர்
மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 10 பணியிடங்களில் யார் நியமனம்
செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுபோன்ற கேள்விகள்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன.
பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆனாலும், முதல்வர் கருணாநிதி இதற்கு
பதிலளிக்கவில்லை.போலிகளின் வரிசையில் இப்போது போலி மதிப்பெண்
சான்றிதழும் சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டு, கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். உண்மையைச் சொல்லக் கூடாது என்று மர்ம நபர்கள் சிலர்
இவரை மிரட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள்
யார் என்பதை போலீஸôர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்
இருக்கிறார். எனவே, போலி மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பணிமாற்றம்,
ஆசிரியர் நியமனம் என பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் அனைத்து ஊழலிலும்
அழகிரியின் பங்கு இருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
மத்தியில் நிலவுகிறது.இந்த வழக்கை திசைதிருப்புவதற்காகவும்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை
தணிப்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் சென்று பொறியியல் கவுன்சிலிங்கை
பார்வையிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் முதல்வர்
நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த ஊழலில்
தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று ஜெயலலிதா
கூறியுள்ளார்.
Similar topics
» தி.மு.க., ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!!
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
» தமிழகத்தில்தான் மெகா ஊழல் நடக்கிறது: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
» முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
» தமிழகத்தில்தான் மெகா ஊழல் நடக்கிறது: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
» முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|