புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை,
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் மலிந்துவிட்டதாக தமிழக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வித் துறை சீரழிந்து வருகிறது. ஆசிரியர்
பணிமாற்றம், நியமனம் என அனைத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அதிமுக ஆட்சியில்
வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணிமாற்றம் இப்போது
வியாபாரமாக மாறியுள்ளது.ஆசிரியர் தேர்விலும் ஊழல் மலிந்துவிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, தேர்வு
வாரியம் சுயமாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. கடந்த மார்ச் மாதம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி
ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஒருமுறை தேர்வு
செய்யப்பட்டவரை, மறுபடியும் வேலைவாய்ப்பு அலுவலகம் எப்படி பரிந்துரை செய்ய
முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்? ஆவணங்களின்
அடிப்படையில், ஒரு பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்டவரை பணியமர்த்திவிட்டு,
மற்றொரு இடத்துக்கு அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்
பணியமர்த்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது. இந்த சந்தேகத்துக்கு தமிழக அரசோ, முதல்வர் கருணாநிதியோ
இதுவரை பதில் அளிக்கவில்லை.முதுநிலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலிலும் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாத பலர், முதுகலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு
தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த
ஆண்டு நவம்பரில் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1 இடத்துக்கு 5 பேர்
என்ற வீதத்தில் 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர்தான் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம்
தெரியவில்லை. கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030
பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 196 பேர்
மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 10 பணியிடங்களில் யார் நியமனம்
செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுபோன்ற கேள்விகள்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன.
பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆனாலும், முதல்வர் கருணாநிதி இதற்கு
பதிலளிக்கவில்லை.போலிகளின் வரிசையில் இப்போது போலி மதிப்பெண்
சான்றிதழும் சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டு, கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். உண்மையைச் சொல்லக் கூடாது என்று மர்ம நபர்கள் சிலர்
இவரை மிரட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள்
யார் என்பதை போலீஸôர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்
இருக்கிறார். எனவே, போலி மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பணிமாற்றம்,
ஆசிரியர் நியமனம் என பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் அனைத்து ஊழலிலும்
அழகிரியின் பங்கு இருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
மத்தியில் நிலவுகிறது.இந்த வழக்கை திசைதிருப்புவதற்காகவும்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை
தணிப்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் சென்று பொறியியல் கவுன்சிலிங்கை
பார்வையிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் முதல்வர்
நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த ஊழலில்
தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று ஜெயலலிதா
கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் மலிந்துவிட்டதாக தமிழக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த
4 ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வித் துறை சீரழிந்து வருகிறது. ஆசிரியர்
பணிமாற்றம், நியமனம் என அனைத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அதிமுக ஆட்சியில்
வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணிமாற்றம் இப்போது
வியாபாரமாக மாறியுள்ளது.ஆசிரியர் தேர்விலும் ஊழல் மலிந்துவிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, தேர்வு
வாரியம் சுயமாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. கடந்த மார்ச் மாதம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி
ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஒருமுறை தேர்வு
செய்யப்பட்டவரை, மறுபடியும் வேலைவாய்ப்பு அலுவலகம் எப்படி பரிந்துரை செய்ய
முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்? ஆவணங்களின்
அடிப்படையில், ஒரு பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்டவரை பணியமர்த்திவிட்டு,
மற்றொரு இடத்துக்கு அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்
பணியமர்த்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது. இந்த சந்தேகத்துக்கு தமிழக அரசோ, முதல்வர் கருணாநிதியோ
இதுவரை பதில் அளிக்கவில்லை.முதுநிலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலிலும் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாத பலர், முதுகலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு
தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த
ஆண்டு நவம்பரில் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1 இடத்துக்கு 5 பேர்
என்ற வீதத்தில் 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர்தான் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம்
தெரியவில்லை. கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030
பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 196 பேர்
மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 10 பணியிடங்களில் யார் நியமனம்
செய்யப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுபோன்ற கேள்விகள்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன.
பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆனாலும், முதல்வர் கருணாநிதி இதற்கு
பதிலளிக்கவில்லை.போலிகளின் வரிசையில் இப்போது போலி மதிப்பெண்
சான்றிதழும் சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டு, கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். உண்மையைச் சொல்லக் கூடாது என்று மர்ம நபர்கள் சிலர்
இவரை மிரட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள்
யார் என்பதை போலீஸôர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்
இருக்கிறார். எனவே, போலி மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பணிமாற்றம்,
ஆசிரியர் நியமனம் என பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் அனைத்து ஊழலிலும்
அழகிரியின் பங்கு இருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
மத்தியில் நிலவுகிறது.இந்த வழக்கை திசைதிருப்புவதற்காகவும்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை
தணிப்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் சென்று பொறியியல் கவுன்சிலிங்கை
பார்வையிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் முதல்வர்
நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த ஊழலில்
தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று ஜெயலலிதா
கூறியுள்ளார்.
Similar topics
» தி.மு.க., ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!!
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
» தமிழகத்தில்தான் மெகா ஊழல் நடக்கிறது: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
» 2 ஜி ஊழல்;ராஜா- கனிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு - ஆயுள் தண்டனை வரை போகும்
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
» தமிழகத்தில்தான் மெகா ஊழல் நடக்கிறது: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு!
» 2 ஜி ஊழல்;ராஜா- கனிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு - ஆயுள் தண்டனை வரை போகும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|