ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் தம்பதி : இந்திய கிராமியக் கதை

2 posters

Go down

முட்டாள் தம்பதி :  இந்திய கிராமியக் கதை Empty முட்டாள் தம்பதி : இந்திய கிராமியக் கதை

Post by சிவா Sat Aug 07, 2010 9:28 am

முன்னொரு காலத்தில் ஒரு கணவன் மனைவி வாழ்ந்து வந்தனர். இருவரும் முட்டாள்கள். சோம்பேறிகள். ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது காற்றடித்து வீட்டுக் கதவு திறந்து கொண்டது. கதவை யார் அடைப்பது என்ற சர்ச்சை எழுந்தது. வெகுநேரம் வரை அவர்கள் வாக்குவாதம் செய்தும் முடிவு ஏற்படவில்லை. கணவன் கடைசியில், யார் முதலில் பேசுகிறார்களோ அவர்கள்தான் கதவை அடைக்க வேண்டும் என்று சொன்னான். மனைவியும் ஒப்புக் கொண்டாள். அவர்கள் படுத்தனர். கதவு திறந்தே கிடந்தது.

இரவில் தெரு நாய் ஒன்று அந்த வீட்டிற்குள் புகுந்து, ஏதாவது உணவு கிடைக்குமா என்று மோப்பம் பிடித்தது. கோழிக்கறி, ஆப்பம், தோசைகள் ஆகியவை அங்கு இருப்பது தெரிந்தது. நாய் அவை எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு மெதுவாக வெளியேறியது. வீட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சவில்லை.

மறுநாள் கணவனும், மனைவியும் எழுந்த பின், காலை உணவு சாப்பிட அமர்ந்தனர். ஆனால் சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லை. வேலைக்காரன், தெருவில் பலகாரம் விற்பவன் ஆகியோரைக் கூப்பிடவும் முடியவில்லை. அதனால் மனைவி கடைவீதிக்குப் புறப்பட்டாள். கணவன் தனியாக வீட்டில் இருந்தான்.

சில நிமிடங்களுக்குப் பின் அங்கே முடிதிருத்துபவர் வந்தார்.

அவர் எவ்வளவோ கூப்பிட்டும் பேசியும் வீட்டுக்காரன் பதில் பேசவில்லை. இது அவருக்கு விசித்திரமாக இருந்தது. கோபமும் வந்தது. வீட்டுக்காரனுக்கு ஒரு பாடம் கற்பிக்கத் தீர்மானித்தார். முடிதிருத்துபவர் கத்தியை எடுத்து வீட்டுக்காரனின் ஒருபக்கத் தலைமுடி, தாடி, மீசை ஆகியவற்றை மழித்து விட்டார்.

அப்போதும் அந்த முட்டாள் மனிதன் எதுவும் பேசாமல் "திரு திரு' என விழித்தான். பிறகு முடிதிருத்துபவர் கோபம் தீராமல் அடுப்பிலிருந்து கை நிறைய கரித்தூளை எடுத்து, அவன் முகத்தில் பூசினார். பிறகும் அவன் வாய் திறக்கவில்லை. இவனுக்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது என்று நினைத்து, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

சிறிது நேரம் கழித்து மனைவி திரும்பி வந்தாள். வீட்டுக்காரனின் அலங்கோல நிலையைப் பார்த்ததும், ""உங்களுக்கு என்ன ஆயிற்று?'' என்று கூச்சலிட்டாள். இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த கணவன், ""ஆஹா, நீதான் முதலில் பேசினாய். நீதான் கதவை அடைக்க வேண்டும்'' என்று கத்தினான்


முட்டாள் தம்பதி :  இந்திய கிராமியக் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முட்டாள் தம்பதி :  இந்திய கிராமியக் கதை Empty Re: முட்டாள் தம்பதி : இந்திய கிராமியக் கதை

Post by செந்தில் Sat Aug 07, 2010 9:31 am

முட்டாள் தம்பதி :  இந்திய கிராமியக் கதை 168300 முட்டாள் தம்பதி :  இந்திய கிராமியக் கதை 168300 முட்டாள் தம்பதி :  இந்திய கிராமியக் கதை 168300 முட்டாள் தம்பதி :  இந்திய கிராமியக் கதை 168300 முட்டாள் தம்பதி :  இந்திய கிராமியக் கதை 56667


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum