புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
3 Posts - 7%
heezulia
மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 7:48 pm

மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Llllur
சென்னை,

புதுவை
சின்னையான் பேட்டையை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பு, புதுவை
வக்கீல் ஜெயக்குமார் உள்ளிட்ட சுமார் 15 பேர் சென்னை ஐகோர்ட்டில் பொது
நலவழக்கு தாக்கல் செய்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

புதுவை
யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, மற்றும் ஏனாம் ஆகிய 4
மண்டலங்கள் உள்ளன. இவற்றில் காரைக்கால், மாகி, ஏனாம் மண்டலங்களில் உள்ள
மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருந்தனர்.

இதையடுத்து
அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்காக கடந்த 2006-ம் ஆண்டு புதுவை அரசு
ஒரு அரசாணை பிறப்பித்தது. இதன்படி காரைக்கால் மாணவர்களுக்கு 18 சதவீதமும்,
மாகி மாணவர்களுக்கு 4 சதவீதமும், ஏனாம் மண்டல மாணவர்களுக்கு 3 சதவீதமும்
மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங், பல்மருத்துவம் உள்ளிட்ட அரசு மற்றும்
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால்,
கடந்த மே மாதம் புதுவை அரசு மற்றொரு அரசு ஆணை வெளியிட்டது. இதில் மீதமுள்ள
75 சதவீத இடங்களில் புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்ய
வேண்டும், குறைந்தது 5 ஆண்டுகள் புதுவையிலேயே தொடர்ந்து வாழ்ந்து கடைசி 3
ஆண்டுகள் அங்கேயே படித்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு புதுச்சேரி மண்டல
இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த
அரசு ஆணை சட்டத்துக்கு விரோதமான மாகும். இந்தியாவில் எந்த மாநிலத்தை
சேர்ந்த மாணவர்களும் மற்ற மாநிலங்களில் படிக்க உரிமை உள்ளது. ஆனால் புதுவை
அரசின் இந்த அரசாணை மூலம் வெளி மாநிலத்து மாணவர்களோ அல்லது புதுவை யூனியன்
பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால், மாகி, ஏனாம், மாணவர்களோ அந்த 75 சதவீத
இட ஒதுக்கீட்டில் சேர முடியாது.

இது
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 226 பிரி வுக்கு எதிரானது. எனவே,
உள்நோக்கத்துடன் பிறப்பிக்கட்ட அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று
மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த
மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த
திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவையில் நடைபெறும் அனைத்து
தொழிற் படிப்புக்கான கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தர
விட்டனர்.

மீண்டும்
இந்த வழக்கு தலைமை நீதிபதி பெஞ்சு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், வக்கீல்கள்
ஆர்.சி. பால்கனகராஜ், எம்.ரவி, ஆர்.நடராஜன், முத்தையா ஆகியோரும், புதுவை
அரசின் சார்பில் அரசு வக்கீல் சீனிவாசன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
எம்.ரவீந்திரன் ஆகியோரும் ஆஜராகி வாதாடினர்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

அனைவரும்
சம அளவு கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் சரியான நீதியாகும். இதன்படி
பின் தங்கிய மாணவர்களுக்காக காரைக்காலுக்கு 18 சத வீதமும், மாகிக்கு 4
சதவீதமும், ஏனாம் மாணவர்களுக்கு 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி
பிறப்பித்த அரசு. ஆணையை இந்த நீதிமன்றம் ஏற்று கொள்கிறது.

அந்த
நேரம் மீதமுள்ள 75 சதவீதம் இடத்தை புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு
செய்திருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. மேலும் 75 சதவீத இட
ஒதுக்கீட்டுக்கு எந்த வித அடிப்படை காரணங்களும் அரசாணையில் கூறப்பட
வில்லை.

அவசர
அவசரமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதைஇந்த ஆண்டே உடனடியாக அமல்
படுத்துவது என்பது உள் நோக்கமாகவே கருதப்படுகிறது. எனவே, புதுவை
மாணவர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை
இந்த கோர்ட்டு ரத்து செய்கிறது. ஒதுக்கப்பட்ட 75 சதவீத இடத்தில் தகுதி
அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த
தீர்ப்பின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும், புதுவை
யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட கல்லூரிகளில் சேர முடியும். இதன் மூலம்
நடந்து முடிந்துள்ள மருத்துவ கவுன் சிலிங்கை மீண்டும் நடத்த வேண்டிய
கட்டாயத்துக்கு புதுவை அரசு ஆளாகியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக