புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
1 Post - 25%
viyasan
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
21 Posts - 4%
prajai
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_m10மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jul 22, 2009 9:35 am


[
மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் முற்றுகை போராட்டம் 21_003கடந்த
சில மாதங்களாகவே ராமேஸ்வரம் பகுதியில் கடல் கொந்தளிப்பும், சூறாவளியும்
இருந்து வருகிறது. கடந்த 14ம் தேதி தனுஷ்கோடியில் இருந்து நாட்டுப்படகில்
மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை.
இவர்களை
மீனவர்கள் தேடிப் பார்த்த போது ஒரு மீனவரின் உடல் மட்டும் கிடைத்தது. இதே
போல் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 பேர்
கரைக்கு திரும்பவில்லை.

மீன்வளத்துறையிடம் புகார் கொடுத்தும்
தேடும் முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. இலங்கை சிறையில் இருந்த 21 தமிழக
மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்து விட்டது. ஆனால், மத்திய அரசு,
அவர்களை தாயகம் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று
மீனவர்கள் கூறுகின்றனர். 21 தமிழக மீனவர்களையும் தாயகம் கொண்டு வர
வேண்டும், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை
முன்வைத்து ராமேஸ்வரம் துறைமுகம் அருகே உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை
மீனவர்கள் நேற்று முற்றுகையிட்டனர். டிஎஸ் பி கமலாபாய் தலைமையில் அங்கு
வந்த போலீசார், மீனவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jul 22, 2009 9:38 am

அதுதான் வாய்கிழிய கத்தினோமே தமிழிழம் வேண்டுமென்று அது எங்களைவிட உங்களுக்குத்தான் இப்ப முக்கியம் தேவை போல நாங்கள் விட்ட வரலார்ருத்தடையை நிங்களும் விட்டுவிடாதிர்கள்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 22, 2009 12:46 pm

இல்லை ரூபன் யாழ்பாணத்தில் 2 உடல்கள் கரையொதுங்குி உள்ளதாம் அடி காயங்களுடன் அவை மீனவர்களுடையதாக இரும் என்ற சந்தேகத்தில் இந்தியாவுக்கும் அவை பறறிய தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jul 22, 2009 4:34 pm

sherin wrote:இல்லை ரூபன் யாழ்பாணத்தில் 2 உடல்கள் கரையொதுங்குி உள்ளதாம் அடி காயங்களுடன் அவை மீனவர்களுடையதாக இரும் என்ற சந்தேகத்தில் இந்தியாவுக்கும் அவை பறறிய தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாம்

யாழ்ப்பாணம் தீவுப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் கரையொதுங்கிய இரண்டு இளைஞர்களின் உடலங்கள் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு யாழ். மருத்துவமனை சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரண்டு இளைஞர்களின் உடலங்களிலும் அடி காயங்கள் காணப்படுவதால் யாழ். மக்கள் மத்தியில் ஒருவித அச்சநிலை உருவாகியிருக்கின்றது.

முதலாவது உடலம் புங்குடுதீவு கரையில் ஒதுங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்களின் தகவலையடுத்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் இந்த உடலத்தைப் பொறுப்பேற்று யாழ். மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

இரண்டாவது உடலம் நேற்று திங்கட்கிழமை எழுவைதீவுக் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டது. இதனையும் ஊர்காவற்றுறை காவல்துறையினரே பொறுப்பேற்று யாழ். மருத்துவமனை சவச்சாலையில் ஒப்படைத்தனர்.

இந்த இரு உடலங்களும் உள்ளாடைகளுடன் மட்டுமே காணப்பட்டதாகவும் இரண்டிலும் அடிகாயங்கள் காணப்பட்டதாகவும் அவற்றை நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

இரண்டு உடலங்களும் 25 முதல் 30 வரையிலான வயதையுடைய இளைஞர்களினதாக இருக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த இரண்டு சம்பவங்களை அடுத்து யாழ். தீவுப் பகுதி மக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியிருக்கின்றது.

இரு உடலங்களும் யாரினதோ என்பதோ எதற்காக இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ இதுவரையில் தெரியவரவில்லை. காவல்துறையினர் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்துடுத்து இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் மற்றும் முட்கம்பிகளால் சுற்றப்பட்ட நிலைகளில் மீட்கப்படும் இளைஞர்களின் சடலங்களினால், யாழ்ப்பாண பொது மக்கள் பாரிய அச்ச நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2009 6:26 pm

நல்லா மாயமாகுட்டும் ,

அதான் தமிழ்நாட்டுல ஏழு கோடி பேர் இருக்குரோம்ல , ஒருத்தன் ரெண்டு பேர் சிங்களவன் கிட்ட மாட்டி செத்தா ஒன்னும் தமிழ்நாடு குறைஞ்சிடாது , நமக்கென்ன அஞ்சாநெஞ்சன் மத்திய மந்திரி அவன் தம்பி துணை முதல்வன் , கொஞ்ச நாள்ள பொண்ணுக்கு மந்திரி பதவி கிடைக்கும் , இது பத்தாதுன்னு பத்து பதினைஞ்சு TV சேனல் வேற இருக்கு. இல்ல கொலைஞர்??

ஒருத்தர் ரெண்டு பேர் தான ஒரு 400 /500 பேர் மாயமகட்டும் அப்புறமா டெல்லிக்கு தந்தி அனுப்பலாம் , இப்ப என்ன அவசரம். (இல்லியா கொலைஞா ??? )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக