புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
91 Posts - 61%
heezulia
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர் ஜீஜாபாய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 13, 2023 5:04 am

இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Fb_img12

ஒருவகையில் இந்திய சுதந்திரபோராட்டமே அவளிடமிருந்துதான் தொடங்கிற்று, ஆறு வயதில் இருந்தே இந்துராஜ்ய கனவை கண்டவள் அவள்தான்

தகப்பன் லக்கோஜி மொகலாயரிடமும் கணவன் ஷாஹாஜி பாமினி சுல்தான்களிடமும் அடியாட்களாய் இருந்ததை போல் தன் மகனும் இருந்துவிட கூடாது என சவால் எடுத்தவளும் அவள்தான்

இந்த சவாலுக்காக கணவனையும் தந்தையினையும் பிரிந்திருந்து தன் மகனை முழு இந்து ராஜ்ய ஜூவாலையாக எரிய வைத்தவளும் அவள்தான்

இந்துஸ்தான வரலாற்றில் தனி ஒருத்தியாக இருந்து சிவாஜி எனும் பெரும் கணலைஎழுப்பி , தன் சொந்தபந்தம் கணவன் தாய்தந்தை உறவு என எல்லோரும் ஏளனமாகவும் , ஒரு காலத்திலும் அமையாது என சொன்னதுமான "இந்து ராஜ்யத்தை" அமைத்து காட்டியவளும் அவள்தான்

சிவாஜிக்கு தாய்க்கு தாயாக, தளபதிக்கு தளபதியாக, ஆசானுக்கு ஆசானாக நின்றவள் அவள்தான்

சிவாஜியினை மட்டும் ஷாஹாஜி வளர்த்திருந்தால் அவன் பிஜப்பூருக்கோ மொகலாயருக்கோ ஒரு அடியாளாகவே இருந்திருப்பான், இந்தியா என்றோ பாகிஸ்தானின் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானின் நீட்சியாக மாறியிருக்கும், அரேபியா சீன எல்லை வரை நீண்டிருக்கும்

இந்துஸ்தானம் எனும் தேசமும் மதமுமே அடியோடு ஒழிந்து கிரேக்க,ரோம மதம் போல் புதைக்கபட்டிருக்கும்

அவள்தான் இந்துராஜ்ய கனவை சிவாஜிக்கு ஊட்டி அவனை கொண்டே இந்து ராஜ்யம் ஸ்தாபித்தாள்

76 வயது வரை வாழ்ந்தவள் இயல்பிலே ஆஸ்துமா போன்ற நோயின் தாக்கம் கொண்டவள், இரு மகன்கள் மட்டுமே அவளால் பெற முடிந்தது, பிறப்பிலே இறந்த குழந்தைகள் ஏராளம்

அதுவும் மூத்தமகன் சாம்பாஜி இறந்தபின் சிவாஜி ஒரே மகன்

அந்த ஒரே மகனையும் சிங்கம்போல் வளர்ந்த்து, இந்துராஜ்ய அவசியம் கனவை எடுத்து சொல்லி அவனை முழு இந்துவீரனாக்கியவள் அவளே

அவளுக்காக, அவள் ஒருத்திக்காகத்தான் மாபெரும் இந்துராஜ்யம் அமைத்து அவள் காலடியில் போட்டான் சிவாஜி

இந்து ராஜ்ய மன்னனாக சிவாஜிக்கு முடிசூட்டி, தன் கண்ணெதிரே 600 ஆண்டுக்கு பின் முழு இந்து சுயராஜ்யம் உருவானதை கண்டு கண்மூடினாள்

அத்தோடு முடிந்தாளா இல்லை

அடுத்த சிலமாதங்களிலே தாராபாய் எனும் குழந்தை அதே வருடத்தில் பிறந்தது, அது சிவாஜியின் மகன் ராஜாராமை மணமுடித்தது

சாம்பாஜி, ராஜாராம் எனும் சிவாஜியின் இரு மகன்களும் மரணித்தபின் இனி இந்துஸ்தானம் எனக்கு என எழுந்த முதிர்ந்த அவுரங்கசீப்பை தனி ஒருத்தியாக படை திரட்டி போராடி விரட்டினாள் தாராபாய்

ஆம் மறுபடியும் இந்துராஜ்யத்தை கட்டி எழுப்பியவள் தாராபாய்தான்

தாராபாய் ஜீஜாபாயின் மறுபிறப்பு, மறுபடி பிறந்து இந்துராஜ்யம் காத்தாள் ஜீஜாபாய்

ஜீஜாபாய் பற்றி சிவாஜி தொடரிலே அதிகம் சொல்லிகொண்டிருப்பதால் இங்கு அதிகம் சொல்ல அவசியமில்லை

"என் மகனே, நீ மன்னராகிவிட்டாலும் தொடர்ந்து போராடு, 76 வயதை எட்டிவிட்ட நான் உன்னோடுவாளேந்த முடியாவிட்டாலும் மறுபடி மறுபடி பிறந்து இந்நாட்டையும் இந்துமதத்தையும் காத்து கொண்டே இருப்பேன்" என சொல்லி கண்மூடிய அந்த ஜீஜாபாயின் இடத்துக்கு இன்னொரு இந்துபெண் எக்காலமும் வரமுடியாது

அவளே இந்துஸ்தானின் அடிக்கல்

தான் பிறக்கும் பொழுது பாரதம் முழுக்க பறந்த பச்சைகொடியினை அகற்ற பாடுபட்டு, தான் இறக்கும் பொழுது கம்பீரமாக காவி கொடியினை பாரதத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பெரும் நிலத்தில் ஏற்றிவைத்த அந்த வீரத்தாய் சாதாரணம் அல்ல‌

அந்த மாதரசியின் பிறந்த நாளில் இந்துஸ்தானமும் இந்துமக்களும் அவள் பாதம் தொட்டு வணங்கி நன்றி செலுத்தி ஒவ்வொரு இந்துபெண்ணும் தன் மகனை வீரசிவாஜி போல வீரத்திலும் இந்து ஞானத்திலும் வளர்க்க உறுதியெடுக்கும் நாள் இது

பிரம்ம ரிஷியார் - முகநூல் பக்கம்




இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக