புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
2 Posts - 4%
heezulia
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 11:05 am

சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் இடை விடாது எரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் வெப்பமும், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதேபோல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் பூமியை எட்டி வெளிச்சத்தையும் தருகிறது.

பூமியில் இருந்து சூரியன் நீண்டதூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. எனவேதான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன. பூமிக்கு வரும் சூரியனின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சூரியனின் மேல்பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போல 2 தடவை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் முதல் வெடிப்பு பூமி உருண்டையின் அளவை விட பெரிய அளவில் இருந்துள்ளது. அடுத்து சில நிமிடம் கழித்து 2-வது வெடிப்பு ஏற்பட்டது. அது முதல் வெடிப்பை விடகொஞ்சம் சிறியதாக இருந்தது.

இதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பு ஏற்பட்டபோது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அது பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.

இதை கணக்கிட்டு பார்த்தால் இன்று இந்த வெப்பம் பூமியை தாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். இதனால் பூமியை பெரிய அளவில் வெப்பம் தாக்கி ஆபத்து ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

இதன் வெப்ப அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சூரியன் வெப்பம் பூமியை நேரடியாக தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் தடுக்கின்றன. இதில் வடிகட்டப்பட்டுதான் வெப்பம் பூமிக்கு வருவது உண்டு.

இப்போது வரும் பெரிய வெப்பத்தை வாயு மண்டலங்களால் தடுக்க முடியுமா? அல்லது நேரடியாக தாக்கி விடுமா? என்று தெரிய வில்லை. வாயு மண்டலங்கள் வெப்பத்தை தடுக்க முடியா விட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இல்லை என்றாலும் கூட வேறுவகை பாதிப்புகள் சில ஏற்பட வாய்ப்பு உள்ளன. பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணி களை இந்த செயற்கை கோள்கள் செய்து வருகின்றன.

சூரியனில் இருந்து வரும் அதிகவெப்பம் செயற்கை கோள்களை தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் செயற்கை கோள்கள் செயலிழந்து விடும் அபாயமும் உள்ளது.

செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தால் அது உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துவிடும்.

வெடிப்பால் ஏற்பட்ட சூரிய வெப்பத்தை “சூரிய சுனாமி” என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர். இந்தசுனாமி பூமியை தாக்குமா? இல்லையா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்து விடும்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 04, 2010 11:17 am

“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Icon_eek

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 11:39 am

ஐயோ நினைக்கும்போது மிகவும் பயங்கராமகவும் பயமாகவும் உள்ளதே “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 04, 2010 12:21 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  U“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  D“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  A“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Y“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  A“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  S“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  U“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  D“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  H“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  A
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 12:24 pm

“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  502589

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:25 pm

சபீர் wrote:ஐயோ நினைக்கும்போது மிகவும் பயங்கராமகவும் பயமாகவும் உள்ளதே “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806

“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  139731 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  139731 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  139731 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  755837 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  755837 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  755837 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  755837 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  755837




“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Power-Star-Srinivasan
avatar
mujahidhbg
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 21/09/2009

Postmujahidhbg Thu Aug 05, 2010 9:09 pm

நன்கு பாதுகாக்கப்பட்ட வானம்

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

“-இன்னும்
வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள்
அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்:
21:32)


மேலும் படிக்க கீழே சொடுக்கவும்

http://kayalpatnamislam.blogspot.com/2010/06/3.html

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 9:21 pm

mujahidhbg wrote:நன்கு பாதுகாக்கப்பட்ட வானம்

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

“-இன்னும்
வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள்
அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்:
21:32)


மேலும் படிக்க கீழே சொடுக்கவும்

http://kayalpatnamislam.blogspot.com/2010/06/3.html

தாங்கள் இத்தளத்தில் இணைந்துகொண்டதுக்கு மிக்க நன்றி தாங்கள் வலைப்பு பார்த்தோன் மிக நிறைய விடயங்களை தாங்கி நிற்கின்றது மாஷா அல்லாஹ்.அன்பு நண்பரே தாங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்தினால் தாங்கள் பற்றி அறியத்தந்தால் நன்றாக இருக்கும் சகோதரே அதனைத்தொடர்ந்து உங்கள் நல்ல பல பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக