Latest topics
» கருத்துப்படம் 17/08/2024by mohamed nizamudeen Yesterday at 8:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:35 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:20 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» பூக்கள் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 17
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:08 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:40 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 16, 2024 10:52 pm
» ரசித்த காணொளி
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:43 pm
» சாம்பிராணி புகை போட்டேன்...!!
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:29 pm
» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:24 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 16
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:12 pm
» காதலனின் பேராஈசை
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:11 pm
» போதிக்கும்போது புரியாத விஷயங்கள்...
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:08 pm
» நீல் ஆம்ஸ்டாங்க் பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:06 pm
» சிங்கமும் தந்திரமான முயலும்
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:03 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Fri Aug 16, 2024 8:52 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Fri Aug 16, 2024 8:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Aug 16, 2024 7:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Aug 16, 2024 7:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Aug 16, 2024 7:12 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Aug 16, 2024 7:02 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Fri Aug 16, 2024 6:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Fri Aug 16, 2024 6:38 pm
» இருளடைந்த இதயங்கள்
by ayyasamy ram Fri Aug 16, 2024 11:39 am
» தியாகத்தின் எதிரொலி
by ayyasamy ram Fri Aug 16, 2024 11:38 am
» மனிதன் மாற வேண்டும்
by ayyasamy ram Fri Aug 16, 2024 11:37 am
» அன்னமே அன்னமே…
by ayyasamy ram Fri Aug 16, 2024 11:35 am
» அவன் இவன்…
by ayyasamy ram Fri Aug 16, 2024 11:34 am
» அவன் இவன்…
by ayyasamy ram Fri Aug 16, 2024 11:34 am
» இன்னைக்கு லீவு தானே..?அதான்.
by ayyasamy ram Thu Aug 15, 2024 9:35 pm
» வாஸ்துபடி ஒரு வீடு நன்றாக இல்லை என்பதை எப்படி அறிவது?
by ayyasamy ram Thu Aug 15, 2024 9:33 pm
» பூஜை மணியின் கைப்பிடியில்…
by ayyasamy ram Thu Aug 15, 2024 9:31 pm
» தென்மேற்கு அறை ஏன் சக்தி வாய்ந்தது…
by ayyasamy ram Thu Aug 15, 2024 9:30 pm
» வீரபத்திரர்- காலபைரவர் யார்…
by ayyasamy ram Thu Aug 15, 2024 9:28 pm
» விரும்பியதை கனவு காணுங்கள்
by ayyasamy ram Thu Aug 15, 2024 9:26 pm
» ஆக்கம் அளவு இறுதி இல்லாய்…
by ayyasamy ram Thu Aug 15, 2024 9:24 pm
» இந்தியாவில் அடுத்த மாதம் உலக மகளிர் கபடி தொடர்
by ayyasamy ram Thu Aug 15, 2024 9:20 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 15, 2024)
by ayyasamy ram Thu Aug 15, 2024 9:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
சுகவனேஷ் | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்
4 posters
Page 1 of 1
காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்
விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.விளக்கம் அடியில் இருக்கிறது.
ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்
என்று
ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம்
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால்
வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட
ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு
முறையிருக்கிறது.
இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். என்று அழைக்கிறார்கள்.
இனி
ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு
தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.
தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.
பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.
மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு
ஓம் பூர் புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.
பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு
தத் ஸவிதுர் வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.
பின் மூச்சை வெளிவிட்டபடி
பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்
இறுதியாக சுவாசத்தை நிறுத்தி
தியோ யோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.
இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.
நான் இம் மந்திரத்தால் பலதை அடைந்திருக்கிறேன். குறிப்பாக சொன்னால் பல தடவை உயிர் தப்பியிருக்கிறேன்.
இதன்
விஞ்ஞான காரணம் பார்த்தால் முக்கியம் மூச்சு பயிற்சி தான் இங்கு நான்
தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா சொன்னதை சொல்கிறேன். “நாம்
எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக சுவாசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம்
அதிகமாக உயிர் வாழலாம். உதாரணமாக ஆமைகள் நிமிடத்திற்கு 4 தரம்
சுவாசிப்பதால் தான் 500 ஆண்டுகள் வாழ்கிறது” என்கிறார். இதையும் விஞ்ஞானம்
தான் சொல்லியிருக்கிறது.
செம்மலர்
என்ற வலைத்தளத்தில் தியாகு என்பவர் இம் மந்திரம் பார்ப்பன்களின் ஏமாற்று
என்கிறார். என்னவோ தெரியல அவர் நாத்திகராக இருக்கலாம் ஆனால் உடலுக்கு
உப்பு கூடாதென்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எந்த சுகதேகியாவது
கேட்கிறோமா. கண்ணதாசன் போல் கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம்.
ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்
என்று
ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம்
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால்
வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட
ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு
முறையிருக்கிறது.
இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். என்று அழைக்கிறார்கள்.
இனி
ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு
தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.
தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.
பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.
மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு
ஓம் பூர் புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.
பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு
தத் ஸவிதுர் வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.
பின் மூச்சை வெளிவிட்டபடி
பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்
இறுதியாக சுவாசத்தை நிறுத்தி
தியோ யோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.
இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.
நான் இம் மந்திரத்தால் பலதை அடைந்திருக்கிறேன். குறிப்பாக சொன்னால் பல தடவை உயிர் தப்பியிருக்கிறேன்.
இதன்
விஞ்ஞான காரணம் பார்த்தால் முக்கியம் மூச்சு பயிற்சி தான் இங்கு நான்
தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா சொன்னதை சொல்கிறேன். “நாம்
எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக சுவாசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம்
அதிகமாக உயிர் வாழலாம். உதாரணமாக ஆமைகள் நிமிடத்திற்கு 4 தரம்
சுவாசிப்பதால் தான் 500 ஆண்டுகள் வாழ்கிறது” என்கிறார். இதையும் விஞ்ஞானம்
தான் சொல்லியிருக்கிறது.
செம்மலர்
என்ற வலைத்தளத்தில் தியாகு என்பவர் இம் மந்திரம் பார்ப்பன்களின் ஏமாற்று
என்கிறார். என்னவோ தெரியல அவர் நாத்திகராக இருக்கலாம் ஆனால் உடலுக்கு
உப்பு கூடாதென்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எந்த சுகதேகியாவது
கேட்கிறோமா. கண்ணதாசன் போல் கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம்.
Re: காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்
தகவலுக்கு நன்றி சுதா..
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்
நல்ல விளக்கம், நன்றி மதிசுதா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்!
» ஸ்ரீ காயத்ரி மந்திரம்...
» ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம்
» விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்
» காயத்ரி மந்திரங்கள் - குபேரன் காயத்ரி
» ஸ்ரீ காயத்ரி மந்திரம்...
» ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம்
» விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்
» காயத்ரி மந்திரங்கள் - குபேரன் காயத்ரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|