புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்!
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதிதாக அமைக்கப்பட்ட ஷவரில் உற்சாகக் குளியல் போடும் யானை பார்வதி.
மதுரை,
மதுரை
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதி குளிப்பதற்கென நவீன ஷவர்
அமைக்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாக அலுவலரும், இணை ஆணையருமான ஆர்.
பத்மநாபன் தெரிவித்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: மீனாட்சியம்மன்
கோயிலைச் சேர்ந்த 15 வயதுடைய யானை பார்வதியை பராமரிக்கும் பகுதி, கோயிலின்
கிழக்காடி வீதி - வடக்காடி வீதி சந்திப்பில் உள்ளது.அண்மையில்,
திருப்பரங்குன்றம் கோயில் யானை குளிப்பதற்கு ஷவர் வசதி செய்து தரப்பட்டது.
அதேபோன்று, மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதியை காலை, மாலை இரு
வேளைகளும் குளிப்பாட்டும் வகையில், யானைக் கூடத்தின் மேற்கூரையில் சதுர
வடிவில் கம்பிக் குழாயில் துளையிட்டு ரூ.8 ஆயிரம் செலவில் ஷவர் வசதிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூவாயிரம் கிலோ எடையுடைய யானை பார்வதி, கடந்த ஜூலையில் நடந்த யானைகள் சிறப்பு முகாமில் அறிவுறுத்தியபடி பராமரிக்கப்பட்டு வருகிறது.தினமும்
யானைக்கு பசும்புல் 250 கிலோ, இலை தழைகள் 50 கிலோ, அரிசி 7 கிலோ, பாசிப்
பயறு ஒன்றரைக் கிலோ, கொள்ளு ஒன்றரைக் கிலோ, வெல்லம், கருப்பட்டி 1 கிலோ,
உப்பு 100 கிராம், மஞ்சள் தூள் 25 கிராம் வழங்கப்படுகிறது. யானை
குடிப்பதற்கு தினமும் 350 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர்
வழங்கப்படுகிறது.இது தவிர, யானையின் வயிற்றில் உள்ள புழுவை
நீக்குவதற்காக மாதந்தோறும் 3 லிட்டர் தேங்காய் எண்ணெய், அஷ்டசூரணம் 1
கிலோ, சுக்கு 50 கிராம், மிளகு 50 கிராம் ஊட்டப்படுகின்றன.மூன்று
மாதங்களுக்கு ஒருமுறை யானைக்கு சியாவனபிரகாஷ் லேகியம் அளிக்கப்படுகிறது.
மேலும், புதிய உணவுகளாக 90 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ந்து 10 நாள்களுக்கு
3 கிலோ அவல், 400 கிராம் பேரீச்சம் பழமும் வழக்கமான உணவுடன் சேர்த்து
அளிக்கப்படுகிறது.யானை காலையில் 6 கிலோ மீட்டர் தூரமும், மாலையில்
6 கிலோ மீட்டர் தூரமும் கோயிலைச் சுற்றி நடந்து வரவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள யானைக் கூடம் சுமார் ரூ.2 லட்சத்தில்
புதுப்பிக்கப்பட உள்ளது. அதன்படி, யானை நிற்க மணல் திட்டு உள்ளிட்ட
வசதிகள் செய்துதரப்பட உள்ளன. மேலும், கோயிலில் ஒட்டகங்கள் பராமரிக்கும்
பகுதியும் தனியாகப் பிரிக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட உள்ளது என்றார்.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
யானைக்கு பசும்புல் 250 கிலோ
இலை தழைகள் 50 கிலோ
அரிசி 7 கிலோ
பாசிப் பயறு ஒன்றரைக் கிலோ
கொள்ளு ஒன்றரைக் கிலோ
வெல்லம், கருப்பட்டி 1 கிலோ
உப்பு 100 கிராம்
மஞ்சள் தூள் 25 கிராம்
குடிப்பதற்கு தினமும் 350 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர்
யானையின் வயிற்றில் உள்ள புழுவை
நீக்குவதற்காக மாதந்தோறும் 3 லிட்டர் தேங்காய் எண்ணெய், அஷ்டசூரணம் 1 கிலோ,
சுக்கு 50 கிராம்,
மிளகு 50 கிராம்
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை யானைக்கு சியாவனபிரகாஷ் லேகியம்
புதிய உணவுகளாக 90 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ந்து 10 நாள்களுக்கு
3 கிலோ அவல்,
400 கிராம் பேரீச்சம் பழமும் வழக்கமான உணவுடன்
யானை காலையில் 6 கிலோ மீட்டர் தூரமும், மாலையில்
6 கிலோ மீட்டர் தூரமும் கோயிலைச் சுற்றி நடந்து வரவும் ஏற்பாடு
இப்படினா பேசாம யானையா இருந்திருக்கலாம் போல
ராம்
இலை தழைகள் 50 கிலோ
அரிசி 7 கிலோ
பாசிப் பயறு ஒன்றரைக் கிலோ
கொள்ளு ஒன்றரைக் கிலோ
வெல்லம், கருப்பட்டி 1 கிலோ
உப்பு 100 கிராம்
மஞ்சள் தூள் 25 கிராம்
குடிப்பதற்கு தினமும் 350 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர்
யானையின் வயிற்றில் உள்ள புழுவை
நீக்குவதற்காக மாதந்தோறும் 3 லிட்டர் தேங்காய் எண்ணெய், அஷ்டசூரணம் 1 கிலோ,
சுக்கு 50 கிராம்,
மிளகு 50 கிராம்
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை யானைக்கு சியாவனபிரகாஷ் லேகியம்
புதிய உணவுகளாக 90 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ந்து 10 நாள்களுக்கு
3 கிலோ அவல்,
400 கிராம் பேரீச்சம் பழமும் வழக்கமான உணவுடன்
யானை காலையில் 6 கிலோ மீட்டர் தூரமும், மாலையில்
6 கிலோ மீட்டர் தூரமும் கோயிலைச் சுற்றி நடந்து வரவும் ஏற்பாடு
இப்படினா பேசாம யானையா இருந்திருக்கலாம் போல
ராம்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
ராரா.....யானையா இருந்திருந்தா இங்க உக்காந்து எழுதிக்கிட்டு இருப்பீங்களா.......அடுத்த பிறப்புல உங்கல யானையா பொறக்க வைக்கச் சொல்லி பிரம்மாகிட்ட வேண்டுறேன் ஓகேவா......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அப்படின எனக்கும் சேர்த்து வேண்டிகிங்கோ......யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்........................gunashan wrote:ராரா.....யானையா இருந்திருந்தா இங்க உக்காந்து எழுதிக்கிட்டு இருப்பீங்களா.......அடுத்த பிறப்புல உங்கல யானையா பொறக்க வைக்கச் சொல்லி பிரம்மாகிட்ட வேண்டுறேன் ஓகேவா......
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
arun_vzp wrote:அப்படின எனக்கும் சேர்த்து வேண்டிகிங்கோ......யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்........................gunashan wrote:ராரா.....யானையா இருந்திருந்தா இங்க உக்காந்து எழுதிக்கிட்டு இருப்பீங்களா.......அடுத்த பிறப்புல உங்கல யானையா பொறக்க வைக்கச் சொல்லி பிரம்மாகிட்ட வேண்டுறேன் ஓகேவா......
ஆச தோச அப்பளவட. ஆசைய பாரு ஆசைய......உம்ம ஆசைல மண்னள்ளிப் போட........
மனுசனா இருந்தா தான்யா எல்லா சொகத்தையும் அனுபவிக்க முடியும்......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மிருகமா இருந்த எதைபதையும் கவலைப்பட தேவ இல்லை.........மனசுன பொறந்த ஆயிரம் கவலை........gunashan wrote:arun_vzp wrote:அப்படின எனக்கும் சேர்த்து வேண்டிகிங்கோ......யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்........................gunashan wrote:ராரா.....யானையா இருந்திருந்தா இங்க உக்காந்து எழுதிக்கிட்டு இருப்பீங்களா.......அடுத்த பிறப்புல உங்கல யானையா பொறக்க வைக்கச் சொல்லி பிரம்மாகிட்ட வேண்டுறேன் ஓகேவா......
ஆச தோச அப்பளவட. ஆசைய பாரு ஆசைய......உம்ம ஆசைல மண்னள்ளிப் போட........
மனுசனா இருந்தா தான்யா எல்லா சொகத்தையும் அனுபவிக்க முடியும்......
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
arun_vzp wrote:மிருகமா இருந்த எதைபதையும் கவலைப்பட தேவ இல்லை.........மனசுன பொறந்த ஆயிரம் கவலை........gunashan wrote:arun_vzp wrote:அப்படின எனக்கும் சேர்த்து வேண்டிகிங்கோ......யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்........................gunashan wrote:ராரா.....யானையா இருந்திருந்தா இங்க உக்காந்து எழுதிக்கிட்டு இருப்பீங்களா.......அடுத்த பிறப்புல உங்கல யானையா பொறக்க வைக்கச் சொல்லி பிரம்மாகிட்ட வேண்டுறேன் ஓகேவா......
ஆச தோச அப்பளவட. ஆசைய பாரு ஆசைய......உம்ம ஆசைல மண்னள்ளிப் போட........
மனுசனா இருந்தா தான்யா எல்லா சொகத்தையும் அனுபவிக்க முடியும்......
மிருகமா இருந்தா எதப்பத்தியும் கவல இல்லயா..? அது மட்டும் பேசுனா அழாத கொறையா கத கதயா சொல்லுமையா,...நம்ம யாராவது அடிச்சா , ஏன் அடிச்சாங்கனு தெரியும்..அதுக்கு அதுகூட் தெரியாதையா.....என்னையா கவல வேண்டிக்கிடக்கு....யாருக்கையா இல்ல கவலய......தூக்கிப் போட்டுட்டு வேலய பாருமையா.....இந்தா கவலைக்கு மருந்து
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|