ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

4 posters

Go down

மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? Empty மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

Post by நவீன் Thu Aug 05, 2010 7:07 pm

மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? Photo31lf

சாமியார்கள் ஆன்மிகக் குப்பைகளை அறிவிய-லோடு இணைத்து மக்களை
மென்-மேலும் அறியாமை இருளில்தள்ள ஊடகங்கள் வியாபார நோக்கில் போட்டி
போடுகின்றன.
சாமியார்களிடம் போகும் பக்தர்களை
உங்களுக்கு நேரம் சரியில்லை, உங்களது குடும்-பத்திற்குக் கெட்டகாலம்,
உங்கள் குடும்பத்தில் விரயச் செலவு வரப்போகுது, உங்களில் ஒருவருக்குத்
தப்பவே முடியாத சரியான கண்டம் எனக் கூற, பக்தர்கள் நடுங்கிப் போவார்கள்,
இந்த நடுக்கத்தைச் சாமியார்-கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, சரி சரி
இதற்கெல்லாம் ஒரு பரிகார பூஜை செய்து கழிப்புக் கழிச்சா எல்லாம்
சரியாகிவிடும் என்று சாமியார்கள் கூறியதும், பக்தர்களும் சரி சாமி இதற்கு
எவ்வளவு செலவாகும் எனக் கேட்க, பூஜைப் பொருள்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைத்
தயார் செய்து தருவார். குறைந்த பட்சம் ஆயிரம், இரண்டாயிரம்வரைச்
செலவாகும். இவை இல்லாமல் சாமியாருக்குக் காணிக்கையாக அய்ந்தாயிரம்,
பத்தாயிரம் என, சாமியார்களின் தரத்திற்கு ஏற்றபடி வசூலிப்பார்கள். இது
போன்ற பூஜைகளில்தான் கத்தியில் இருந்து இரத்தத்தைப் பூசாரிகளும்,
சாமியார்களும் வரவழைப்பார்கள்.
இந்தத் தந்திரம் எப்படி
என்று விளக்கமாகக் காண்போம். நம் வீட்டில், காய் வெட்டப் பயன்-படுத்தும்
சிறிய அளவிலான கத்தியில் சிவப்பு நிறத்தில் இருக்கும் செம்பருத்திப்
பூவைக் கசக்கிக், கத்தியின் இரண்டு பக்கங்களிலும் தேய்த்து, வெயிலில்
நன்றாகக் காய வைத்து விடுவார்கள். இப்படிக் காய வைத்து விட்டால் கத்தியில்
எந்த-தொரு மாற்றமும் இருக்காது. பின்னர் இது-போன்ற பூஜைகளுக்கு வரும்
போது, பூசாரிகள் இப்படித் தயாரித்து வைக்கப்பட்ட கத்தியுடன் வருவார்கள்.
பூஜை-களில் எலுமிச்சைப் பழத்தைக் காவு கொடுப்-பதாகக் கூறி, இந்தக்
கத்தியால் வெட்டு-வார்கள். அப்படி வெட்டும் போது இரத்தம் ஒழுகும்.
இதற்குக் காரணம், கத்தியில் ஏற்கெனவே தடவப்-பட்ட செம்பருத்திப் பூவின்
தன்மையும், எலுமிச்-சைச் சாற்றின் தன்மையும்தான். செம்-பருத்திப் பூவைத்
தேய்த்த இடத்தில், எலுமிச்சைச் சாறு பட்டால் இரத்தம் போல மாறும். இத்தகைய
அறிவியல் ரீதியான மாற்றத்தை, அறிவியல் கண்ணோட்டத்-தோடு பாராமல், பக்தி
நோக்கத்-தோடு சாமியார்கள் பாமர மக்களை ஏமாற்றிப் பணம் குவிக்கின்றனர்.
பக்தியில் மூழ்கிய அப்பாவி மக்களும், இது போன்றவற்றிற்கு இரையாகின்றனர்,
அன்புக் குழந்தைகளே! இது போன்ற சதிகாரச் செயல்களுக்கு ஆளாகாமல்
எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க, உங்களது பெற்றோர்களைத் தயார்
செய்வீர்களா?


நன்றி

_வெங்கட.இராசா, ம.பொடையூர்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? Empty Re: மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

Post by md.thamim Thu Aug 05, 2010 7:43 pm

ஆன்மிகம் என்ற பெயரில் பொய் சாமியார்கள் செய்யும் தந்திரங்கள் மக்கள் மேலும் விழிப்படைய நம் ஈகரை உறவுகளுக்கு தெரிந்தால் கூறுங்கள் மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? 300136 நவின் உங்களது பதிவுகள் அருமை....தொடருங்கள் மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? 677196 மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? 677196 மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? 677196
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? Empty Re: மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

Post by balakarthik Thu Aug 05, 2010 8:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? Empty Re: மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

Post by கலைவேந்தன் Thu Aug 05, 2010 8:19 pm

நல்ல...கருத்து...! மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி? Empty Re: மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum