புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது?
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதுக்கோட்டை:
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும் என்ற முதல்வரின்
அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1974-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
உருவாக்கப்பட்டன. சுமார் 500 பேருந்துகளுடன் தொடங்கப்பட்ட நிலையில்,
தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமான வழித் தடங்களில் 20,000 பேருந்துகள்
இயக்கப்படுகின்றன. நிகழாண்டில் 3,500 பேருந்துகள் வாங்க நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகம்
என்ற பெருமை, அடிக்கடி பேருந்துகள் நீதிமன்ற ஜப்தி நடவடிக்கைகளுக்கு
இலக்காவதன் மூலம் சிறிது சிறிதாகத் தேய்கிறது என்பதே உண்மை. இரு
சக்கர வாகனம் முதல் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களையும் காப்பீடு
இல்லாமல் இயக்க முடியாது. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும்
இந்தக் கட்டாயம் பொருந்தாதது என்பது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை
என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், அரசுப் பேருந்துகள் காப்பீடு
இல்லாமல் இயக்கப்படுவதற்கு சிறப்பு விதிமுறைகள் இருப்பதாகவும்
தெரியவில்லை. இதனால், அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது,
உயிர், உடல் உறுப்புகளை இழக்கும் நபரின் குடும்பத்தினர் அரசுப்
போக்குவரத்துக் கழகத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு
இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, குடும்பத்தின்
வாழ்வாதாரத்துக்கு பிரதானமாக விளங்கும் நபர் இறந்துவிட்டால், இழப்பீட்டுத்
தொகையைப் பெறுவதற்குள் அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் வாழ்க்கையைத்
தொலைத்தவர்கள் ஆகிவிடுகின்றனர். ஏனெனில், விபத்து விசாரணை முடிந்து
நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், போக்குவரத்துக் கழக நிர்வாகம் உடனடியாக
இழப்பீடு வழங்குவதில்லை. மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கும்
நிலையே உள்ளது. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்து
ஜப்தி செய்யப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகும்,
இழப்பீடு வழங்குவதில் தாமதம் நிலவும்பட்சத்தில், இழப்பீட்டுத் தொகையை
உயர்த்தியோ, வட்டியோடு சேர்த்து வழங்குமாறோ நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதனிடையே, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும்
என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அதை வழிமொழிந்தார். ஆனால்,
மாதங்கள் கடந்த பிறகும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு பொதுச் செயலர் க. முகமது அலி ஜின்னா கூறியது:
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு இல்லாமல்
இயக்கப்படுவதால், ஜப்தி நடவடிக்கைக்கு இலக்காகின்றன. கேரளத்தில் உள்ளதுபோல
பயணச் சீட்டுடன் காப்பீடுக்கான குறைந்தபட்சத் தொகையை வசூலிக்கலாம். மற்ற
விஷயங்களில் அண்டை மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர், இந்த பிரச்னையை
கண்டுகொள்ளாதது ஏன் எனப் புரியவில்லை. விபத்தில் சிக்கும் நிலையில்,
சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை மிகவும்
அவசியமாகிறது. ஆனால், பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததால், இழப்பீடு
கிடைப்பதில் நிலவும் தாமதம் ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட நீதிக்குச்
சமமாகும். வருகிற 1.9.2010-ல் நடைபெறவுள்ள அரசு போக்குவரத்துக் கழக
ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இதுதொடர்பான பிரச்னையை
எழுப்புவோம் என்றார் அவர்.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும் என்ற முதல்வரின்
அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1974-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
உருவாக்கப்பட்டன. சுமார் 500 பேருந்துகளுடன் தொடங்கப்பட்ட நிலையில்,
தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமான வழித் தடங்களில் 20,000 பேருந்துகள்
இயக்கப்படுகின்றன. நிகழாண்டில் 3,500 பேருந்துகள் வாங்க நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகம்
என்ற பெருமை, அடிக்கடி பேருந்துகள் நீதிமன்ற ஜப்தி நடவடிக்கைகளுக்கு
இலக்காவதன் மூலம் சிறிது சிறிதாகத் தேய்கிறது என்பதே உண்மை. இரு
சக்கர வாகனம் முதல் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களையும் காப்பீடு
இல்லாமல் இயக்க முடியாது. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும்
இந்தக் கட்டாயம் பொருந்தாதது என்பது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை
என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், அரசுப் பேருந்துகள் காப்பீடு
இல்லாமல் இயக்கப்படுவதற்கு சிறப்பு விதிமுறைகள் இருப்பதாகவும்
தெரியவில்லை. இதனால், அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது,
உயிர், உடல் உறுப்புகளை இழக்கும் நபரின் குடும்பத்தினர் அரசுப்
போக்குவரத்துக் கழகத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு
இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, குடும்பத்தின்
வாழ்வாதாரத்துக்கு பிரதானமாக விளங்கும் நபர் இறந்துவிட்டால், இழப்பீட்டுத்
தொகையைப் பெறுவதற்குள் அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் வாழ்க்கையைத்
தொலைத்தவர்கள் ஆகிவிடுகின்றனர். ஏனெனில், விபத்து விசாரணை முடிந்து
நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், போக்குவரத்துக் கழக நிர்வாகம் உடனடியாக
இழப்பீடு வழங்குவதில்லை. மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கும்
நிலையே உள்ளது. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்து
ஜப்தி செய்யப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகும்,
இழப்பீடு வழங்குவதில் தாமதம் நிலவும்பட்சத்தில், இழப்பீட்டுத் தொகையை
உயர்த்தியோ, வட்டியோடு சேர்த்து வழங்குமாறோ நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதனிடையே, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும்
என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அதை வழிமொழிந்தார். ஆனால்,
மாதங்கள் கடந்த பிறகும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு பொதுச் செயலர் க. முகமது அலி ஜின்னா கூறியது:
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு இல்லாமல்
இயக்கப்படுவதால், ஜப்தி நடவடிக்கைக்கு இலக்காகின்றன. கேரளத்தில் உள்ளதுபோல
பயணச் சீட்டுடன் காப்பீடுக்கான குறைந்தபட்சத் தொகையை வசூலிக்கலாம். மற்ற
விஷயங்களில் அண்டை மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர், இந்த பிரச்னையை
கண்டுகொள்ளாதது ஏன் எனப் புரியவில்லை. விபத்தில் சிக்கும் நிலையில்,
சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை மிகவும்
அவசியமாகிறது. ஆனால், பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததால், இழப்பீடு
கிடைப்பதில் நிலவும் தாமதம் ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட நீதிக்குச்
சமமாகும். வருகிற 1.9.2010-ல் நடைபெறவுள்ள அரசு போக்குவரத்துக் கழக
ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இதுதொடர்பான பிரச்னையை
எழுப்புவோம் என்றார் அவர்.
Similar topics
» 2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» ஐப்பசி பௌர்ணமி 2023: சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்…
» ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
» மருத்துவக் காப்பீடு
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» ஐப்பசி பௌர்ணமி 2023: சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்…
» ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
» மருத்துவக் காப்பீடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|