புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
70 Posts - 53%
heezulia
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_m10மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 6:38 pm

மதுரை புறநகர்ப் பகுதியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு! Stamp

மதுரை: மதுரை
மாவட்டம், புறநகர்ப் பகுதிகளில் குறிப்பிட்ட ரூபாய் மதிப்பிலான
முத்திரைத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனால், பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்
574 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் மதுரை மண்டலத்தில்
விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம்,
தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வருகின்றன. மதுரை
மாவட்டத்தில் மதுரை தெற்கு, மதுரை வடக்கு, அரசரடி, சோழவந்தான்,
வாடிப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், சொக்கிகுளம்,
கருங்காலக்குடி, மேலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இயங்கிவரும்
சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. இந்த
அலுவலகங்களில் சொத்துப் பரிமாற்றம், நிலம் விற்பது-வாங்குவது, சொத்து
உயில் பதிவு, வீடு ஒத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக பத்திரப் பதிவு
செய்யப்பட்டு வருகிறது. ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500,
ரூ.1000, ரூ.5000 என பல்வேறு மதிப்புகளில் சொத்து மதிப்புக்கு ஏற்ப
பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான முத்திரைத்தாள்கள் அரசு உரிமம்
பெற்ற முத்திரைத்தாள் விற்பனையாளர்களால் விற்கப்படுகிறது. கிராமப்புறப்
பகுதிகளை ஒட்டிய சார்-பதிவாளர் அலுவலகங்களில் குறைந்த மதிப்பிலான
முத்திரைத்தாள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த
முத்திரைத்தாள்களை உரிமம் பெற்ற முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், அரசுக்
கருவூலத்தில் இருந்து பெற்று, பொதுமக்களுக்கு விநியோகிக்கின்றனர். மாவட்ட
கருவூலத்தில் இருந்து அந்தந்தப் பகுதி தாலுகா கருவூலங்களுக்கு
முத்திரைத்தாள் அனுப்பப்பட்டு அங்கிருந்து, முத்திரைத்தாள்
விற்பனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந் நிலையில், கடந்த ஒருமாத
காலமாக மதுரை புறநகர்ப் பகுதியில் உள்ள வாடிப்பட்டி, சோழவந்தான்,
அலங்காநல்லூர், செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட ரூபாய்
மதிப்பிலான முத்திரைத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார்
எழுந்துள்ளது.வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதி சார்-பதிவாளர் அலுவலகங்களைச்
சேர்ந்த முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், வாடிப்பட்டி கருவூலத்தில்
இருந்து முத்திரைத்தாள்களை பெறுவது வழக்கம். இந் நிலையில், கடந்த
20 நாள்களுக்கும் மேலாக ரூ.1,000, ரூ.500, ரூ.100, ரூ.50, ரூ. 20
ஆகியவற்றுக்கான முத்திரைத்தாள்கள் வாடிப்பட்டி சார்-கருவூலத்தில் இல்லை.
இதனால், பொதுமக்களுக்கு அதற்கான முத்திரைத்தாள் கிடைப்பதில் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முத்திரைத்தாள் விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:
வாடிப்பட்டி சார்-கருவூலத்தில் முத்திரைத்தாள் இல்லை என்கின்றனர். ஆனால்,
மாவட்ட கருவூலத்தில் போதுமான அளவில் முத்திரைத்தாள் இருப்பதாகவும்
கூறுகின்றனர். இதனால், எங்களிடம் வரும் பொதுமக்களுக்கு முத்திரைத்தாள்
வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. போதிய முத்திரைத்தாள்கள் இல்லாததால்,
பத்திரம் எழுதுவோருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டு வருகிறது என்றார். வெப்
கேமரா மூலம் புகைப்படம் மற்றும் கைரேகைகளைப் பயன்படுத்தி பத்திரப் பதிவு
செய்யும் புதிய முறை தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு
தொடங்கப்பட்டது. நவீன முறைகளைப் பயன்படுத்தி பத்திரப் பதிவுகளில்
ஏற்படும் மோசடிகளைத் தடுக்க அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து
வரும் நிலையில், முத்திரைத்தாள்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் முத்திரைத்தாள்
விற்பனையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக