புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 6%
heezulia
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் என்றால் என்ன?


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:19 pm

உடல் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து பின்பு மறையும் தன்மையுடையது. உடல் நிலையற்றதே. நோயும், முதுமையும், மரணமும் அனைவருக்கும் பொதுவே. இந்த உடம்பு இன்றி வாழ்வின் நோக்கத்தை ஒரு பொழுதும் அடைய முடியாது."உடம்பார் அழியின் உயிரார் அழிவர்". ஊன் உடம்பு ஆலயம். எனவே, உடம்பைப் போற்றிப் பேண வேண்டியது அவசியம்.
இவ்வுடல் ஓர் அற்புதமான இயந்திரம். வாழப் பிறந்த மனிதனுக்கு அடிப்படைத் தேவை உடல் ஆரோக்கியம். இது விலை மதிப்பற்ற நல்வாழ்வு ஆகும். மனித உடல், பருவுடல், சூக்கும உடல், காரண உடல் ஆகிய மூன்றின் தொகுப்பாகும். இவிவுடல் புரதம், சர்க்கரை, கொழுப்பு, தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை கூடி தண்ணீருடன் கலந்து உருவானது என்று விஞ்ஞானம் கூறுகிறது. பருவுடலுக்கு மூலம் சூக்கும, காரண உடல்களாகும். கருமையமே உடலுக்கு விதை போல உள்ளது. இப்பொருட்களின் இரசாயனக் கூடுதலால் உயிரம் தோன்றுகிறது எனவும் கூறுகிறது. இதற்கு மாறாக மெய்ஞ்ஞானம் இப்பொருட்களைக் கூட்டுவதே உயிர்தான் எனக் கூறுகிறது.

இவ்வுடல் பஞ்ச பூதங்களால் ஆனது. கெட்டிப்பொருள் 30 சதவிகிரமும், எஞ்சிய 70 சதவிகிதம் நீருமாகும். காற்றும் வெப்பமும் மனித உடலை இயக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறன. விண்கள் என்ற உயிர்த்துகள் கூட்டமான சூக்கும உடலாக, பரிணமிக்கிறது. உடல் ஏழ தாதுக்களால் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்விடல் துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம், என்று அறுசவைகளின் சேர்க்கையால் உண்டானது என்பது அறிந்து கொள்ள வேண்டிய சிறப்புக் கருத்தாகும்.

ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் வள்ளுவர் போன்றவர்கள் வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள். பஞ்ச பூதங்களின் முக்கூட்டு வாத, பித்த, கபமாகவும் அறியப்படுகிறது.

ஆகாயமும், காற்றும் சேர்ந்து வாதமாகவும், சூடு பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் வெயரிடப்படுகின்றன.

அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும் காரமும் கபமும் கபமாகும். இதுவன்றி முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும்.

இந்த உடம்பு தன்னிறையுடையது. தானாக இயங்கக் கூடியது. ஊண் பண்டங்களை உணவாகக் கொண்டு அவற்றை உயிர்ப் பண்டங்களாக்கி உடல், மன இயக்கங்களுக்கும், உடல் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்கிறது. உடல் ஓர் அற்புத இயந்திரம். உடலைப் பார்த்தே விஞ்ஞானம் கூட உடற்கருவிகளுக்குப் பல உப கருவிகளை உண்டாக்கி பெருமை பெறுகிறது. உடல் தனக்கு வேண்டிய பொருட்களைத் தானே உண்டாக்கிக் கொள்ளும் விந்தைமிக்க தொழிற்சாலையாகும்.

அண்டத்தில் உள்ள அனைத்தும் பிண்டத்தில் உள்ளன. உடலில் பஞ்ச பூதங்கள், ஏழு தாதுக்கள், மூன்று தோசங்கள், முக்குணங்கள் மற்றும் அறுசுவை ஆகியவை சரியான அளவில் இருப்பதே ஆரோக்கிய நிலை.

நோய் வரக் காரணம்:

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று" (குறள் - 941)
அற்புதமான தானாக இயங்கும் இவ்வுடம்பு சமநிலை தவறுவது ஏன்? இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் சமநிலை காக்கப்படும். நமது வாழ்க்கை முறையும், உணவுப் பழக்க வழக்கங்களும் இயற்கைக்கு மாறாகவே மாறிவிட்ட நிலையில் ஆரோக்கியக் கூறுகளில் சமநிலை பாதிக்கப்பட்டு நோய்கள் பலவாகப் பெருகி, வாழ்வின் தரத்தையும் காலத்தையும் பாதிக்கின்றன.

நமது வாழ்க்கை முறை காற்றையும் ஒளியையும் செயற்கைக் சூழலிலே அமைத்துக்கொண்டு, இயற்கையிலிருந்து பிரிந்து விடுகிறோம். இதுவே நோய்க்கானண காரணம்.




ஈகரை தமிழ் களஞ்சியம் நோய் என்றால் என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 6:56 pm

நமது வாழ்க்கை முறை காற்றையும்
ஒளியையும் செயற்கைக் சூழலிலே அமைத்துக்கொண்டு, இயற்கையிலிருந்து பிரிந்து
விடுகிறோம். இதுவே நோய்க்கானண காரணம்.
அனைத்தும் உண்மை பகிர்தமைக்கு நன்றி நண்பரே....... நோய் என்றால் என்ன? 677196 நோய் என்றால் என்ன? 677196 நோய் என்றால் என்ன? 677196 நோய் என்றால் என்ன? 677196

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 7:05 pm

பகிர்தமைக்கு நன்றி நோய் என்றால் என்ன? 677196 நோய் என்றால் என்ன? 677196 நோய் என்றால் என்ன? 678642 நோய் என்றால் என்ன? 678642 நோய் என்றால் என்ன? 678642

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 7:06 pm

யோவ் பாலா, எங்க இருந்து எடுத்துட்டு வந்து ஊத்தோ ஊத்துனு ஊத்துறிங்க........கருத்து புதுசு புதுசா ஊத்திக்கிட்டே இருக்கீங்க........

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 7:47 pm

gunashan wrote:யோவ் பாலா, எங்க இருந்து எடுத்துட்டு வந்து ஊத்தோ ஊத்துனு ஊத்துறிங்க........கருத்து புதுசு புதுசா ஊத்திக்கிட்டே இருக்கீங்க........

இன்னக்கு கொஞ்சம் ஓவரா ஊத்திக்கிட்டார்போல..........





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக