புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரின் இயல்பும்-செயலும்
Page 1 of 1 •
உயிரினங்கள்
நம்மைச் சுற்றி உயிரற்ற பொருட்களையும், உயிரினங்களையும் காண்கின்றோம். உயிரினங்களில் ஓரறிவுள்ள தாவரம் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரை பார்க்கின்றோம். ஒரு பொருளைப் பகுத்துக்கொண்டே சென்றால், முடிவில் ஒரு சிறிய துகள் வரும். எடுத்துக்காட்டாக, ஒரு பேனாவைப் பகுத்தாலும் ஒரு சிறிய துகள் வரும்.
அதுதான் விண், தனித்து இயங்குகின்ற விண் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பொருளில், பருவுடலில் விண் ஒழுங்கான முறையில் ஓடுகிறது. அதாவது ஒரு சுற்றோட்டம் அமைத்து ஓடுகிறது. உயிரினங்களில் இந்த விண்துகளை 'உயிர்' என அழைக்கின்றோம். இதன் சுற்றோட்டத்தை 'உயிரோட்டம்' என்று சொல்லுகின்றோம்.
சுற்றோட்டம் என்பது ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவந்து செல்வது. இந்தச் சுற்றோட்டம் இல்லாத பொருட்களை 'உயிரற்ற பொருட்கள்' என்றும் சுற்றோட்டம் உள்ளவற்றை 'உயிரினங்கள்' என்றும் பெயரிட்டு அழைக்கிறோம்.
உயிரின் அளவு:
உயிர் கண்களுக்குத் தெரியாது அதை உணரத்தான் முடியும். உயிர் மிக நுண்ணியது என்பதைத் திருமூலர்.
"மேவிய சீவன் வடிவுஅது சொல்லிடில்,
கோவின் மயிர் ஒன்று நூறுடன் சுறிட்டு,
மேவின் கூறுஅது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே" (திருமந்திரம் - 2011)
எனக் கூறியுள்ளார்.
ஒரு பசுவின் உரோமத்தை அதன் கனம் எவ்வளவோ, அந்த அளவு நீளம் வைத்து வெட்டி, அதை ஒர் இலட்சம் கூறு இட்டால் எவ்வளவு நுண்ணியதாக இருக்குமோ, அதுவே உயிரின் அளவு என விளக்கியுள்ளார்.
இன்றைய விஞ்ஞான காலத்தில் எலக்ட்ரானின் எடை 9X10-28 கிராம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுக் கூறுகிறார்கள். தத்துவஞானிகள் கூறுகின்ற விண் என்பது எலக்ட்ரானை விட மிகச் சிறிய துகள்.
உயிரின் அமைப்பு:
உயிர் அல்லது விண் என்பது ஆயிரக்கணக்கான இறைத்துகள்கள் சேர்ந்த தொகுப்பு. இறைத்துகள் என்ற தூசு ஒவ்வொன்றும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இருக்கிறது. எனவே, ஒவ்வொரு உயிர்த்துகளும் தற்சுழற்சி விரைவு கொண்டு சுழல்கிறது. உயிர்த்துகள் உருண்டையாக உள்ளது. இறைத்துகளும், உயிர்த்துகளும் புலன்களுக்குப் புலப்படாதவை. அவை மறைபொருட்கள்.
மனம்:
சீவகாந்தமே மனமாக இயங்குகிறது. உயிர்த்துகளிலிருந்து இறைத்துகள் வெளியே அலையாக வருகின்றன. உயிர்த்துகளிலிருந்து எழும் அலை படர்க்கை நிலையில் மனமாக இயங்குகிறது. ஆகவே, மனம் என்பது உயிரிலிருந்து வந்து கொண்டே இருக்கும் இறைத்துகளின் அலை இயக்கம் அல்லது சீவகாந்தம். மனம் என்பது நிரந்தரமான பொருள் அல்ல. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய அலை இயக்கம்தான்.
மனித உடலில் மூன்று இயக்க நிலையங்கள் உள்ளன.
அவை,
(1) பருவுடல்,
(2) நுண்ணுடல்,
(3) காந்த உடல் என்பனவாகும்.
பருவுடல் செல்களைக் குறிக்கும்.
நுண்ணுடல் உயிர்த்துகள்களைக் குறிக்கும். காந்த உடல் இறைத்துகள்களைக் குறிக்கும்.
உயிரின் வேலைகள்:
உயிரின் வேலைகள் இரண்டு.
1) உடலை இயக்குவது உயிரின் முதல் வேலை. உடலைப் பாதுகாத்து, அணு அடுக்குச் சீர் குலையாமல் பார்த்துக் கொள்வதே உயிரின் முதல் வேலை. உயிர் சீவகாந்த ஆற்றலுக்கு மூலமாக உள்ளது.
2) அந்த வேலையில் தடைவரும் போது - அதனை உணரும்போது - மனமாக விரியும்போதுதான் உயிரின் இரண்டாவது வேலை தொடங்குகிறது. தடையை உணர்வதும், உணர்ந்த தடையை நீக்க முயல்வதுமே உயிரின் இரண்டாவது வேலை.
தடையை உணர்ந்து நீக்கும் உயிரினது வேலையே மனமாக விரிகிறது. உயிரின் இந்தப் படர்க்கை நிலை ஆற்றல்தான் மனம். இதனை, ஆங்கிலத்தில் "Psychic extenstion of life energy is mind" என்கிறது வேதாத்திரியம்.
உயிர்ச் சக்தியின் பெருமை:
கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பே நம் உடல். செல்களை ஒன்றோடு ஒன்று இணைத்துக் கட்டுமானம் குறையாமல் தாங்கிப் பிடிப்பதே சீவகாந்தம்.
ஒரு கட்டத்தில் செங்கற்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து இணைத்து வைத்திருப்பது அவற்றிற்கு இடையே உள்ள சிமெண்ட் ஆகும். அதுபோல சீவகாந்தம் செல்களுக்கிடையே நின்று ஒவ்வொரு செல்லையும் இணைத்து வைத்துள்ளது.
சிமெண்டின் அளவும் தரமும் குறைந்தால் செங்கற்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மை குறைந்து விடுகிறது. அது போல், நமது உடலில் சீவகாந்தத்தின் அழுத்தமும் அளவும் குறைந்தால் செல்களுக்கிடையே உள்ள பிணைப்பு குறையும். உடல் தளர்ச்சி அடையும் பின் மரணம் நேரும்.
நம்மைச் சுற்றி உயிரற்ற பொருட்களையும், உயிரினங்களையும் காண்கின்றோம். உயிரினங்களில் ஓரறிவுள்ள தாவரம் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரை பார்க்கின்றோம். ஒரு பொருளைப் பகுத்துக்கொண்டே சென்றால், முடிவில் ஒரு சிறிய துகள் வரும். எடுத்துக்காட்டாக, ஒரு பேனாவைப் பகுத்தாலும் ஒரு சிறிய துகள் வரும்.
அதுதான் விண், தனித்து இயங்குகின்ற விண் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பொருளில், பருவுடலில் விண் ஒழுங்கான முறையில் ஓடுகிறது. அதாவது ஒரு சுற்றோட்டம் அமைத்து ஓடுகிறது. உயிரினங்களில் இந்த விண்துகளை 'உயிர்' என அழைக்கின்றோம். இதன் சுற்றோட்டத்தை 'உயிரோட்டம்' என்று சொல்லுகின்றோம்.
சுற்றோட்டம் என்பது ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவந்து செல்வது. இந்தச் சுற்றோட்டம் இல்லாத பொருட்களை 'உயிரற்ற பொருட்கள்' என்றும் சுற்றோட்டம் உள்ளவற்றை 'உயிரினங்கள்' என்றும் பெயரிட்டு அழைக்கிறோம்.
உயிரின் அளவு:
உயிர் கண்களுக்குத் தெரியாது அதை உணரத்தான் முடியும். உயிர் மிக நுண்ணியது என்பதைத் திருமூலர்.
"மேவிய சீவன் வடிவுஅது சொல்லிடில்,
கோவின் மயிர் ஒன்று நூறுடன் சுறிட்டு,
மேவின் கூறுஅது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே" (திருமந்திரம் - 2011)
எனக் கூறியுள்ளார்.
ஒரு பசுவின் உரோமத்தை அதன் கனம் எவ்வளவோ, அந்த அளவு நீளம் வைத்து வெட்டி, அதை ஒர் இலட்சம் கூறு இட்டால் எவ்வளவு நுண்ணியதாக இருக்குமோ, அதுவே உயிரின் அளவு என விளக்கியுள்ளார்.
இன்றைய விஞ்ஞான காலத்தில் எலக்ட்ரானின் எடை 9X10-28 கிராம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுக் கூறுகிறார்கள். தத்துவஞானிகள் கூறுகின்ற விண் என்பது எலக்ட்ரானை விட மிகச் சிறிய துகள்.
உயிரின் அமைப்பு:
உயிர் அல்லது விண் என்பது ஆயிரக்கணக்கான இறைத்துகள்கள் சேர்ந்த தொகுப்பு. இறைத்துகள் என்ற தூசு ஒவ்வொன்றும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இருக்கிறது. எனவே, ஒவ்வொரு உயிர்த்துகளும் தற்சுழற்சி விரைவு கொண்டு சுழல்கிறது. உயிர்த்துகள் உருண்டையாக உள்ளது. இறைத்துகளும், உயிர்த்துகளும் புலன்களுக்குப் புலப்படாதவை. அவை மறைபொருட்கள்.
மனம்:
சீவகாந்தமே மனமாக இயங்குகிறது. உயிர்த்துகளிலிருந்து இறைத்துகள் வெளியே அலையாக வருகின்றன. உயிர்த்துகளிலிருந்து எழும் அலை படர்க்கை நிலையில் மனமாக இயங்குகிறது. ஆகவே, மனம் என்பது உயிரிலிருந்து வந்து கொண்டே இருக்கும் இறைத்துகளின் அலை இயக்கம் அல்லது சீவகாந்தம். மனம் என்பது நிரந்தரமான பொருள் அல்ல. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய அலை இயக்கம்தான்.
மனித உடலில் மூன்று இயக்க நிலையங்கள் உள்ளன.
அவை,
(1) பருவுடல்,
(2) நுண்ணுடல்,
(3) காந்த உடல் என்பனவாகும்.
பருவுடல் செல்களைக் குறிக்கும்.
நுண்ணுடல் உயிர்த்துகள்களைக் குறிக்கும். காந்த உடல் இறைத்துகள்களைக் குறிக்கும்.
உயிரின் வேலைகள்:
உயிரின் வேலைகள் இரண்டு.
1) உடலை இயக்குவது உயிரின் முதல் வேலை. உடலைப் பாதுகாத்து, அணு அடுக்குச் சீர் குலையாமல் பார்த்துக் கொள்வதே உயிரின் முதல் வேலை. உயிர் சீவகாந்த ஆற்றலுக்கு மூலமாக உள்ளது.
2) அந்த வேலையில் தடைவரும் போது - அதனை உணரும்போது - மனமாக விரியும்போதுதான் உயிரின் இரண்டாவது வேலை தொடங்குகிறது. தடையை உணர்வதும், உணர்ந்த தடையை நீக்க முயல்வதுமே உயிரின் இரண்டாவது வேலை.
தடையை உணர்ந்து நீக்கும் உயிரினது வேலையே மனமாக விரிகிறது. உயிரின் இந்தப் படர்க்கை நிலை ஆற்றல்தான் மனம். இதனை, ஆங்கிலத்தில் "Psychic extenstion of life energy is mind" என்கிறது வேதாத்திரியம்.
உயிர்ச் சக்தியின் பெருமை:
கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பே நம் உடல். செல்களை ஒன்றோடு ஒன்று இணைத்துக் கட்டுமானம் குறையாமல் தாங்கிப் பிடிப்பதே சீவகாந்தம்.
ஒரு கட்டத்தில் செங்கற்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து இணைத்து வைத்திருப்பது அவற்றிற்கு இடையே உள்ள சிமெண்ட் ஆகும். அதுபோல சீவகாந்தம் செல்களுக்கிடையே நின்று ஒவ்வொரு செல்லையும் இணைத்து வைத்துள்ளது.
சிமெண்டின் அளவும் தரமும் குறைந்தால் செங்கற்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மை குறைந்து விடுகிறது. அது போல், நமது உடலில் சீவகாந்தத்தின் அழுத்தமும் அளவும் குறைந்தால் செல்களுக்கிடையே உள்ள பிணைப்பு குறையும். உடல் தளர்ச்சி அடையும் பின் மரணம் நேரும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
அருமையான பகிர்வு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|