புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
62 Posts - 39%
heezulia
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
10 Posts - 6%
prajai
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
3 Posts - 2%
mruthun
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
21 Posts - 5%
prajai
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
7 Posts - 2%
mruthun
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரின் இயல்பும்-செயலும்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu 5 Aug 2010 - 19:04

உயிரினங்கள்

நம்மைச் சுற்றி உயிரற்ற பொருட்களையும், உயிரினங்களையும் காண்கின்றோம். உயிரினங்களில் ஓரறிவுள்ள தாவரம் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரை பார்க்கின்றோம். ஒரு பொருளைப் பகுத்துக்கொண்டே சென்றால், முடிவில் ஒரு சிறிய துகள் வரும். எடுத்துக்காட்டாக, ஒரு பேனாவைப் பகுத்தாலும் ஒரு சிறிய துகள் வரும்.

அதுதான் விண், தனித்து இயங்குகின்ற விண் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பொருளில், பருவுடலில் விண் ஒழுங்கான முறையில் ஓடுகிறது. அதாவது ஒரு சுற்றோட்டம் அமைத்து ஓடுகிறது. உயிரினங்களில் இந்த விண்துகளை 'உயிர்' என அழைக்கின்றோம். இதன் சுற்றோட்டத்தை 'உயிரோட்டம்' என்று சொல்லுகின்றோம்.

சுற்றோட்டம் என்பது ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவந்து செல்வது. இந்தச் சுற்றோட்டம் இல்லாத பொருட்களை 'உயிரற்ற பொருட்கள்' என்றும் சுற்றோட்டம் உள்ளவற்றை 'உயிரினங்கள்' என்றும் பெயரிட்டு அழைக்கிறோம்.

உயிரின் அளவு:

உயிர் கண்களுக்குத் தெரியாது அதை உணரத்தான் முடியும். உயிர் மிக நுண்ணியது என்பதைத் திருமூலர்.

"மேவிய சீவன் வடிவுஅது சொல்லிடில்,
கோவின் மயிர் ஒன்று நூறுடன் சுறிட்டு,
மேவின் கூறுஅது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே" (திருமந்திரம் - 2011)
எனக் கூறியுள்ளார்.

ஒரு பசுவின் உரோமத்தை அதன் கனம் எவ்வளவோ, அந்த அளவு நீளம் வைத்து வெட்டி, அதை ஒர் இலட்சம் கூறு இட்டால் எவ்வளவு நுண்ணியதாக இருக்குமோ, அதுவே உயிரின் அளவு என விளக்கியுள்ளார்.

இன்றைய விஞ்ஞான காலத்தில் எலக்ட்ரானின் எடை 9X10-28 கிராம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுக் கூறுகிறார்கள். தத்துவஞானிகள் கூறுகின்ற விண் என்பது எலக்ட்ரானை விட மிகச் சிறிய துகள்.

உயிரின் அமைப்பு:

உயிர் அல்லது விண் என்பது ஆயிரக்கணக்கான இறைத்துகள்கள் சேர்ந்த தொகுப்பு. இறைத்துகள் என்ற தூசு ஒவ்வொன்றும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இருக்கிறது. எனவே, ஒவ்வொரு உயிர்த்துகளும் தற்சுழற்சி விரைவு கொண்டு சுழல்கிறது. உயிர்த்துகள் உருண்டையாக உள்ளது. இறைத்துகளும், உயிர்த்துகளும் புலன்களுக்குப் புலப்படாதவை. அவை மறைபொருட்கள்.

மனம்:

சீவகாந்தமே மனமாக இயங்குகிறது. உயிர்த்துகளிலிருந்து இறைத்துகள் வெளியே அலையாக வருகின்றன. உயிர்த்துகளிலிருந்து எழும் அலை படர்க்கை நிலையில் மனமாக இயங்குகிறது. ஆகவே, மனம் என்பது உயிரிலிருந்து வந்து கொண்டே இருக்கும் இறைத்துகளின் அலை இயக்கம் அல்லது சீவகாந்தம். மனம் என்பது நிரந்தரமான பொருள் அல்ல. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய அலை இயக்கம்தான்.

மனித உடலில் மூன்று இயக்க நிலையங்கள் உள்ளன.
அவை,
(1) பருவுடல்,
(2) நுண்ணுடல்,
(3) காந்த உடல் என்பனவாகும்.
பருவுடல் செல்களைக் குறிக்கும்.
நுண்ணுடல் உயிர்த்துகள்களைக் குறிக்கும். காந்த உடல் இறைத்துகள்களைக் குறிக்கும்.

உயிரின் வேலைகள்:

உயிரின் வேலைகள் இரண்டு.
1) உடலை இயக்குவது உயிரின் முதல் வேலை. உடலைப் பாதுகாத்து, அணு அடுக்குச் சீர் குலையாமல் பார்த்துக் கொள்வதே உயிரின் முதல் வேலை. உயிர் சீவகாந்த ஆற்றலுக்கு மூலமாக உள்ளது.

2) அந்த வேலையில் தடைவரும் போது - அதனை உணரும்போது - மனமாக விரியும்போதுதான் உயிரின் இரண்டாவது வேலை தொடங்குகிறது. தடையை உணர்வதும், உணர்ந்த தடையை நீக்க முயல்வதுமே உயிரின் இரண்டாவது வேலை.

தடையை உணர்ந்து நீக்கும் உயிரினது வேலையே மனமாக விரிகிறது. உயிரின் இந்தப் படர்க்கை நிலை ஆற்றல்தான் மனம். இதனை, ஆங்கிலத்தில் "Psychic extenstion of life energy is mind" என்கிறது வேதாத்திரியம்.

உயிர்ச் சக்தியின் பெருமை:

கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பே நம் உடல். செல்களை ஒன்றோடு ஒன்று இணைத்துக் கட்டுமானம் குறையாமல் தாங்கிப் பிடிப்பதே சீவகாந்தம்.

ஒரு கட்டத்தில் செங்கற்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து இணைத்து வைத்திருப்பது அவற்றிற்கு இடையே உள்ள சிமெண்ட் ஆகும். அதுபோல சீவகாந்தம் செல்களுக்கிடையே நின்று ஒவ்வொரு செல்லையும் இணைத்து வைத்துள்ளது.

சிமெண்டின் அளவும் தரமும் குறைந்தால் செங்கற்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மை குறைந்து விடுகிறது. அது போல், நமது உடலில் சீவகாந்தத்தின் அழுத்தமும் அளவும் குறைந்தால் செல்களுக்கிடையே உள்ள பிணைப்பு குறையும். உடல் தளர்ச்சி அடையும் பின் மரணம் நேரும்.




ஈகரை தமிழ் களஞ்சியம் உயிரின் இயல்பும்-செயலும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 5 Aug 2010 - 19:07

அருமையான பகிர்வு உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 678642 உயிரின் இயல்பும்-செயலும் 678642 உயிரின் இயல்பும்-செயலும் 678642

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu 5 Aug 2010 - 19:19

நவீன் wrote:அருமையான பகிர்வு உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 678642 உயிரின் இயல்பும்-செயலும் 678642 உயிரின் இயல்பும்-செயலும் 678642

நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் உயிரின் இயல்பும்-செயலும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக