புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணையைத் தேர்ந்தெடுப்பது யார்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:03 pm

First topic message reminder :

தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறை இருக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களேதான் தேடிக் கொண்டீர்கள். அது எப்படி?

எத்தகு தகப்பனுக்கும் தாய்க்கும் கருவாக அமைந்து.தன் வாழ்க்கையில் எத்தகு இன்ப துன்பத்தை அனுபோகிக்க வேண்டும் என்ற கரு அமைப்பு இருக்கிறதோ, அத்தகு உடலைத்தான் உங்கள் தாய் வயிற்றில் உங்கள் உயிரானது அடிமன நிலையில் இருந்து கட்டிக் கொண்டது.

அதேபோல, கருமைப்பைக் கொண்டும், பிறந்த பின்னர் இதுவரை நீங்கள் அமைத்துக் கொண்டுள்ள மனத்தின் தரத்தைக் கொண்டும், உங்களுக்கு பாழ்நாளில் என்ன இன்ப துன்பம் வரவேண்டுமோ, அதற்கேற்ப உங்கள் வாழ்க்கைத் துணைவர் வருகிறார். அவரை உங்கள் உயிரே - அடிமனமே தெரிந்து, அது பல பேர் மனத்தில் பிரதிபலித்து, அவர்கள் என்னவோ முயற்சி எடுப்பது போல் சில நடவடிக்கைகள் நடந்தேறி, உங்களுக்கேற்ற அந்த வாழ்க்கைத் துணைவர் வருகிறார்.

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அவரிடம் உள்ள குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதேதான். எனவே, இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும்.

அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.

கணவன் மனையி நட்பு:

திருமணம் என்பது ஒருவரை ஒருவர் சபித்துகொள்ள வழங்கப் பெறும் உரிமைச் சீட்டு என்ற கீழ்நிலை இருந்து வருகிறது. இதைக் குண்டவினியோகிகள் மாற்றியாக வேண்டும்.

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத் துறைகளிலும் உயர்வு அடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்க்கை முழுவதும் உதவுவது இந்தக் கணவன் மனைவி நட்புதான். திருமணத்திற்கு முந்தைய காலம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலம்தான். ஒருவருக் கொருவர் ெல்லாத் தேவைகளையும், நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால்தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும்.

இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில் வாழ, எண்ணத்தால் ஒப்புக் கொண்டு, செலில் ஒருவர், மற்றவருக்கு உடல், பொருள், ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல் திருமணம்.

சஞ்சித கர்மம், பிராரப் கர்மம், ஆகாமிய கர்மம்:

நமது முன்னோர்களின் சீவகாந்தத்தில் உள்ள பதிவுகள் கருத்தொடராக நமக்குப் பிறப்பிலேயே நமது பதிவுகளாக வந்து விடுகின்றன. கருவின் மூலமாக வருகின்ற இந்தப் பதிவுகளை நாம் 'கருவமைப்புப் பதிவுகள்' அல்லது 'சஞ்சித கர்மம்' என்கிறோம். பிறப்பிற்குப் பிறகு நமது செயல்களினால் சீவகாந்தம் அடைகின்ற பதிவுகளை 'மேல் அடுக்குப் பதிவுகள்' அல்லது 'பிராரப்த கர்மம்' என்கிறோம். கருவமைப்புப் பதிவுகளும், மேல் அடுக்குப் பதிவுகளும் வேர்ந்து ஒரு மனிதனின் அறிலாட்சித் தரமாக அமைகிறது. கருவமைப்புப் பதிவுகளும், மேலடுக்குப் பதிவுகளும் இணைந்து ஆன்மா இச்சைப்பட்டு, புதிய வினைகளைச் செய்வது 'ஆகாமிய கர்மம்' ஆகும்.

(அ) பிராயச்சித்தம்:

தீமையை நீக்கி நற்காரியங்களிலே ஈடுபடுதல், செய்த தவறை உணர்ந்து வரந்தி, தவற்றால் துன்புறுவோருக்கு ஆறுதல் கூறுவது, இழப்பீடு செய்வது, மன்னிப்புக் கேட்டுக்கொள்வது என்ற வகையுல் நிறைவு பெறும் செயல்தான் பிராயச்சித்தமாகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டத்தில் வழியில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவ்வழியே போகும் ஒருவர் உட்கார்ந்து இருப்பவர் மீது கால் பட்டு விடுகிறது. இதை அவருக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதி வருந்துகிறார். உடனே மிதித்து விட்டவர் 'தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்' என்று மிதிபட்டவரிடம் சொல்லுகிறார். இவ்வாறு தவறு செய்ததை உணர்ந்து,வருந்தி, தவற்றால் துன்புறவோர்க்க ஆறுதல் நிறைவு பெறும் செயல்தான் பிராயச்சித்தமாகும்.

(ஆ) உணர்ந்து திருந்தி அழித்தல்:

ஏற்கனவே ஒரு செயலினால் ஒரு பதிவு செய்யப்பட்டது. இன்னொரு பதிவு செய்து, அதற்கு முன்னம் செய்த செயல் செயல்பட முடியாமல் செய்லதுதான் மேல்பதிவு.

எடுத்துக்காட்டாக, ஒரு ஒலிநாடாவில் ஒரு பாடல் பதிவாகி இருக்கிறது, இப்போது அதே ஒலி நாடாவில் வேறொரு நாதசுவர இசையையோ, பேச்சையோ மேல் பதிவு செய்கிறோம். பிறகு அந்த ஒலி நாடாவைப் போட்டுக் கேட்டால் முதலில் பதிவான பாட்டு கேட்காது. பின்னர் பதிவு செய்த இசையோ, வேச்சோ தான் கேட்கும். இதுதான் மேல்பதிவு அல்லது உணர்ந்து திருந்தி அழித்தல் ஆகும்.

சில தவறான செயல்களைச் செய்த விட்டதினால் அதன் விளைவாகச் சில நோய்கள் உடலில் தோன்றிவிட்டன என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பத்தியத்தோடு மரந்து உண்டோ, அல்லது முறையான உடற்பயிற்சி செய்தோ அதன் மூலம் அந்நோயை நீக்கி நலம் பெறுதல்தான் மேல்பதிவின் மூலம் பழிச்செயலை அழித்தல் என்பது. பழிச்செயல் பதிவழித்தல் என்பதாகும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். மீண்டும் அதிலிருந்து தவறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(இ) பழிச்செயல் பதிவு முறிவு

அறிவோ, தூய்மையான இறைநிலையோடு ஒன்றி நிற்கும், இங்குப் பழிச்செயல் பதிவுகள் புதிதாகத் தோன்றா. முன்பு இருந்த பதிவுகள் யாவும் அடியோடு முளிந்து போகும். இதுதான் 'அடியோடு அழித்தல்' அல்லது 'பழிச்செயல் பதிவு முறிவு' ஆகம்.

இந்த உண்மையைத்தான் வள்ளுவர்

"இருள்சேர் இருவினையும் சேரா; இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" (குறள் - 5)
என்று கூறியுள்ளார்.

பழைய வினை, புகுவினை என்ற இருவினைப் பதிவுகளும் இறைநிலை உணர்வு பெற்றவர்களிடமிருந்து நீங்கிவிடும். பழைய வினை என்பது சஞ்சிதகர்மமும், பிராரப்த கர்மமும் ஆகும். புதுவினை என்பது ஆகாமிய கர்மம் என்பதாகும்.

இவ்வினைப் பதிவுகளை நாம் செய்யும் அகத்தவத்தால் மாற்றலாம். ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீதத் தவத்தில் ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மம், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும்.




ஈகரை தமிழ் களஞ்சியம் துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 5:59 pm

Uma Thyagajan wrote:
gunashan wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


இனி நான் என்ன சொல்ல.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏம்மா ,இப்படி தலை தெறிக்க ஓடுற ?

நீங்க நல்லவரா!
கெட்டவரா!
அதிர்ச்சி

உமா அம்மா...அவரு நல்லவருக்கு வல்லவரு......கெட்டவருக்குக் கெட்டவரு..

அண்ணா!
(பின்னாடி நாயகன் மியூசிக் கேக்குது)
உங்களுக்கு...

நாயகன் மியூசிக் மட்டும் கேக்கல,....அவரு பொம்மனாட்டி போடுற சத்தமும் கேக்குது...ரபீக்கு ஓடுயா...... மகிழ்ச்சி அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:01 pm

ரபீக் wrote:விஜயகாந்த் நடிச்ச படம் நல்லவன்
சிம்பு நடிக்கும் படம் கெட்டவன்

நண்பா ரெண்டு பேருமே அதுல நடிக்கல இப்படி அபாண்டமா தவறான செய்திய ஏன் மக்களுக்கு பரப்பற சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 6:07 pm

balakarthik wrote:
ரபீக் wrote:விஜயகாந்த் நடிச்ச படம் நல்லவன்
சிம்பு நடிக்கும் படம் கெட்டவன்

நண்பா ரெண்டு பேருமே அதுல நடிக்கல இப்படி அபாண்டமா தவறான செய்திய ஏன் மக்களுக்கு பரப்பற சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்லவன் :
விஜயகாந்த் நடிப்பில் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம்
கெட்டவன்
சிம்பு நடிக்கப் போகும் படம்




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:08 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:விஜயகாந்த் நடிச்ச படம் நல்லவன்
சிம்பு நடிக்கும் படம் கெட்டவன்

நண்பா ரெண்டு பேருமே அதுல நடிக்கல இப்படி அபாண்டமா தவறான செய்திய ஏன் மக்களுக்கு பரப்பற சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்லவன் :
விஜயகாந்த் நடிப்பில் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம்
கெட்டவன்
சிம்பு நடிக்கப் போகும் படம்

அதுசரி ரெண்ண்டுளையும் ரெண்டுபேருமே நடிக்கல வந்துதான் போவாங்க அப்புறம் எப்படி நடிக்கறது



ஈகரை தமிழ் களஞ்சியம் துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 6:09 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:விஜயகாந்த் நடிச்ச படம் நல்லவன்
சிம்பு நடிக்கும் படம் கெட்டவன்

நண்பா ரெண்டு பேருமே அதுல நடிக்கல இப்படி அபாண்டமா தவறான செய்திய ஏன் மக்களுக்கு பரப்பற சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்லவன் :
விஜயகாந்த் நடிப்பில் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம்
கெட்டவன்
சிம்பு நடிக்கப் போகும் படம்

ரிலாக்ஸ் நன்றி ரிலாக்ஸ் நன்றி

அதுசரி ரெண்ண்டுளையும் ரெண்டுபேருமே நடிக்கல வந்துதான் போவாங்க அப்புறம் எப்படி நடிக்கறது




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 11:11 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத் துறைகளிலும் உயர்வு அடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்க்கை முழுவதும் உதவுவது இந்தக் கணவன் மனைவி நட்புதான். திருமணத்திற்கு முந்தைய காலம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலம்தான். ஒருவருக் கொருவர் ெல்லாத் தேவைகளையும், நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால்தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும்.

இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில் வாழ, எண்ணத்தால் ஒப்புக் கொண்டு, செலில் ஒருவர், மற்றவருக்கு உடல், பொருள், ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல் திருமணம்.


ஒவ்வொரு கணவனும் மனைவியும் மனதில் பதியவைக்கவேண்டிய அற்புதமான பகிர்வு இது...

பாலா நீ எப்பவுமே நல்லப்பிள்ளை தான்னு இதோ இதுபோன்ற அருமையான படைப்புகளை தந்து சொல்லிட்டே....

அன்பு நன்றிகள் பாலா பகிர்வுக்கு...

நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Wed Aug 11, 2010 7:53 am

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத் துறைகளிலும் உயர்வு அடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்க்கை முழுவதும் உதவுவது இந்தக் கணவன் மனைவி நட்புதான். திருமணத்திற்கு முந்தைய காலம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலம்தான். ஒருவருக் கொருவர் ெல்லாத் தேவைகளையும், நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால்தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும்.

அனுபவித்தவர்களுக்குத்தான் இந்த வரிகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியும். மிகவும் அழகாக சொன்னீர்கள் நண்பரே, வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக