புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_lcapதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_voting_barதுணையைத் தேர்ந்தெடுப்பது யார் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணையைத் தேர்ந்தெடுப்பது யார்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu 5 Aug 2010 - 18:33

தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறை இருக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களேதான் தேடிக் கொண்டீர்கள். அது எப்படி?

எத்தகு தகப்பனுக்கும் தாய்க்கும் கருவாக அமைந்து.தன் வாழ்க்கையில் எத்தகு இன்ப துன்பத்தை அனுபோகிக்க வேண்டும் என்ற கரு அமைப்பு இருக்கிறதோ, அத்தகு உடலைத்தான் உங்கள் தாய் வயிற்றில் உங்கள் உயிரானது அடிமன நிலையில் இருந்து கட்டிக் கொண்டது.

அதேபோல, கருமைப்பைக் கொண்டும், பிறந்த பின்னர் இதுவரை நீங்கள் அமைத்துக் கொண்டுள்ள மனத்தின் தரத்தைக் கொண்டும், உங்களுக்கு பாழ்நாளில் என்ன இன்ப துன்பம் வரவேண்டுமோ, அதற்கேற்ப உங்கள் வாழ்க்கைத் துணைவர் வருகிறார். அவரை உங்கள் உயிரே - அடிமனமே தெரிந்து, அது பல பேர் மனத்தில் பிரதிபலித்து, அவர்கள் என்னவோ முயற்சி எடுப்பது போல் சில நடவடிக்கைகள் நடந்தேறி, உங்களுக்கேற்ற அந்த வாழ்க்கைத் துணைவர் வருகிறார்.

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அவரிடம் உள்ள குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதேதான். எனவே, இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும்.

அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.

கணவன் மனையி நட்பு:

திருமணம் என்பது ஒருவரை ஒருவர் சபித்துகொள்ள வழங்கப் பெறும் உரிமைச் சீட்டு என்ற கீழ்நிலை இருந்து வருகிறது. இதைக் குண்டவினியோகிகள் மாற்றியாக வேண்டும்.

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத் துறைகளிலும் உயர்வு அடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்க்கை முழுவதும் உதவுவது இந்தக் கணவன் மனைவி நட்புதான். திருமணத்திற்கு முந்தைய காலம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலம்தான். ஒருவருக் கொருவர் ெல்லாத் தேவைகளையும், நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால்தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும்.

இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில் வாழ, எண்ணத்தால் ஒப்புக் கொண்டு, செலில் ஒருவர், மற்றவருக்கு உடல், பொருள், ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல் திருமணம்.

சஞ்சித கர்மம், பிராரப் கர்மம், ஆகாமிய கர்மம்:

நமது முன்னோர்களின் சீவகாந்தத்தில் உள்ள பதிவுகள் கருத்தொடராக நமக்குப் பிறப்பிலேயே நமது பதிவுகளாக வந்து விடுகின்றன. கருவின் மூலமாக வருகின்ற இந்தப் பதிவுகளை நாம் 'கருவமைப்புப் பதிவுகள்' அல்லது 'சஞ்சித கர்மம்' என்கிறோம். பிறப்பிற்குப் பிறகு நமது செயல்களினால் சீவகாந்தம் அடைகின்ற பதிவுகளை 'மேல் அடுக்குப் பதிவுகள்' அல்லது 'பிராரப்த கர்மம்' என்கிறோம். கருவமைப்புப் பதிவுகளும், மேல் அடுக்குப் பதிவுகளும் வேர்ந்து ஒரு மனிதனின் அறிலாட்சித் தரமாக அமைகிறது. கருவமைப்புப் பதிவுகளும், மேலடுக்குப் பதிவுகளும் இணைந்து ஆன்மா இச்சைப்பட்டு, புதிய வினைகளைச் செய்வது 'ஆகாமிய கர்மம்' ஆகும்.

(அ) பிராயச்சித்தம்:

தீமையை நீக்கி நற்காரியங்களிலே ஈடுபடுதல், செய்த தவறை உணர்ந்து வரந்தி, தவற்றால் துன்புறுவோருக்கு ஆறுதல் கூறுவது, இழப்பீடு செய்வது, மன்னிப்புக் கேட்டுக்கொள்வது என்ற வகையுல் நிறைவு பெறும் செயல்தான் பிராயச்சித்தமாகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டத்தில் வழியில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவ்வழியே போகும் ஒருவர் உட்கார்ந்து இருப்பவர் மீது கால் பட்டு விடுகிறது. இதை அவருக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதி வருந்துகிறார். உடனே மிதித்து விட்டவர் 'தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்' என்று மிதிபட்டவரிடம் சொல்லுகிறார். இவ்வாறு தவறு செய்ததை உணர்ந்து,வருந்தி, தவற்றால் துன்புறவோர்க்க ஆறுதல் நிறைவு பெறும் செயல்தான் பிராயச்சித்தமாகும்.

(ஆ) உணர்ந்து திருந்தி அழித்தல்:

ஏற்கனவே ஒரு செயலினால் ஒரு பதிவு செய்யப்பட்டது. இன்னொரு பதிவு செய்து, அதற்கு முன்னம் செய்த செயல் செயல்பட முடியாமல் செய்லதுதான் மேல்பதிவு.

எடுத்துக்காட்டாக, ஒரு ஒலிநாடாவில் ஒரு பாடல் பதிவாகி இருக்கிறது, இப்போது அதே ஒலி நாடாவில் வேறொரு நாதசுவர இசையையோ, பேச்சையோ மேல் பதிவு செய்கிறோம். பிறகு அந்த ஒலி நாடாவைப் போட்டுக் கேட்டால் முதலில் பதிவான பாட்டு கேட்காது. பின்னர் பதிவு செய்த இசையோ, வேச்சோ தான் கேட்கும். இதுதான் மேல்பதிவு அல்லது உணர்ந்து திருந்தி அழித்தல் ஆகும்.

சில தவறான செயல்களைச் செய்த விட்டதினால் அதன் விளைவாகச் சில நோய்கள் உடலில் தோன்றிவிட்டன என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பத்தியத்தோடு மரந்து உண்டோ, அல்லது முறையான உடற்பயிற்சி செய்தோ அதன் மூலம் அந்நோயை நீக்கி நலம் பெறுதல்தான் மேல்பதிவின் மூலம் பழிச்செயலை அழித்தல் என்பது. பழிச்செயல் பதிவழித்தல் என்பதாகும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். மீண்டும் அதிலிருந்து தவறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(இ) பழிச்செயல் பதிவு முறிவு

அறிவோ, தூய்மையான இறைநிலையோடு ஒன்றி நிற்கும், இங்குப் பழிச்செயல் பதிவுகள் புதிதாகத் தோன்றா. முன்பு இருந்த பதிவுகள் யாவும் அடியோடு முளிந்து போகும். இதுதான் 'அடியோடு அழித்தல்' அல்லது 'பழிச்செயல் பதிவு முறிவு' ஆகம்.

இந்த உண்மையைத்தான் வள்ளுவர்

"இருள்சேர் இருவினையும் சேரா; இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" (குறள் - 5)
என்று கூறியுள்ளார்.

பழைய வினை, புகுவினை என்ற இருவினைப் பதிவுகளும் இறைநிலை உணர்வு பெற்றவர்களிடமிருந்து நீங்கிவிடும். பழைய வினை என்பது சஞ்சிதகர்மமும், பிராரப்த கர்மமும் ஆகும். புதுவினை என்பது ஆகாமிய கர்மம் என்பதாகும்.

இவ்வினைப் பதிவுகளை நாம் செய்யும் அகத்தவத்தால் மாற்றலாம். ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீதத் தவத்தில் ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மம், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும்.




ஈகரை தமிழ் களஞ்சியம் துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 5 Aug 2010 - 18:35

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 5 Aug 2010 - 18:37

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 5 Aug 2010 - 18:39

என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 5 Aug 2010 - 18:44

balakarthik wrote:பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத் துறைகளிலும் உயர்வு அடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்க்கை முழுவதும் உதவுவது இந்தக் கணவன் மனைவி நட்புதான். திருமணத்திற்கு முந்தைய காலம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலம்தான். ஒருவருக் கொருவர் ெல்லாத் தேவைகளையும், நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால்தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும்.

இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில் வாழ, எண்ணத்தால் ஒப்புக் கொண்டு, செலில் ஒருவர், மற்றவருக்கு உடல், பொருள், ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல் திருமணம்.


ஒவ்வொரு கணவனும் மனைவியும் மனதில் பதியவைக்கவேண்டிய அற்புதமான பகிர்வு இது...

பாலா நீ எப்பவுமே நல்லப்பிள்ளை தான்னு இதோ இதுபோன்ற அருமையான படைப்புகளை தந்து சொல்லிட்டே....

அன்பு நன்றிகள் பாலா பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 47
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 5 Aug 2010 - 18:46

அருமையான படைப்பு துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 677196 துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 677196 துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 677196 துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 677196 துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 678642 துணையைத் தேர்ந்தெடுப்பது யார் 678642

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 5 Aug 2010 - 18:51

ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 5 Aug 2010 - 18:57

Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 5 Aug 2010 - 19:01

ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


இனி நான் என்ன சொல்ல.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu 5 Aug 2010 - 19:04

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அவரிடம் உள்ள குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதேதான். எனவே, இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும்.

அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.

கணவன் மனையி நட்பு:

அருமையா சொன்னீங்க பாலா.......கல்யாணமான எல்லோரும் படித்தறிய வேண்டிய கருத்துகள்.
குருவே...கலியாணம் ஆச்சா......... ஊம்ம பொம்மானாட்டி கொடுத்து வச்சவங்க......












அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக