Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்தும் பயனும்
+7
நவீன்
Ganesh1
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
அப்புகுட்டி
ரபீக்
balakarthik
11 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
வாழ்த்தும் பயனும்
First topic message reminder :
பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.
"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன.
பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.
வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.
வாழ்த்து அலை
வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)
ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.
வாழ்த்தின் நன்மை
1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.
2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.
3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.
4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.
நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு
பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.
"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன.
பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.
வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.
வாழ்த்து அலை
வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)
ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.
வாழ்த்தின் நன்மை
1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.
2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.
3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.
4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.
நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வாழ்த்தும் பயனும்
gunashan wrote:பாலா நீர், உலகத்திலுள்ள அத்தனை சுகங்களையும் பெற்று, நோய் நொடியின்றி ஆயிரமாயிரம் ஆண்டு காலம் வாழ மனப்பூர்வமாக வேண்டுகிறேன்.....
நன்றி தலைவரே மிக்க நன்றி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வாழ்த்தும் பயனும்
நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............balakarthik wrote:arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............
நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வாழ்த்தும் பயனும்
arun_vzp wrote:நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............balakarthik wrote:arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............
நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய்
ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வாழ்த்தும் பயனும்
balakarthik wrote:arun_vzp wrote:நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............balakarthik wrote:arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............
நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய்
ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல
ஆரம்பிச்சுடாங்கப்பா ஜெயிலு கதைய...........நீங்க எல்லாம் கைதிகளா........
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: வாழ்த்தும் பயனும்
சொல்லவே இல்லை............balakarthik wrote:arun_vzp wrote:நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............balakarthik wrote:arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............
நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய்
ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வாழ்த்தும் பயனும்
gunashan wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............balakarthik wrote:arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............
நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய்
ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல
ஆரம்பிச்சுடாங்கப்பா ஜெயிலு கதைய...........நீங்க எல்லாம் கைதிகளா........
ஜெயிலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வாழ்த்தும் பயனும்
நாங்கதான் உங்கள மலேசிய ஜெயில் ல இருந்து ஜாமீன்ல எடுத்தோம் என்ன மறந்துடிங்கள.........gunashan wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............balakarthik wrote:arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............
நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய்
ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல
ஆரம்பிச்சுடாங்கப்பா ஜெயிலு கதைய...........நீங்க எல்லாம் கைதிகளா........
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வாழ்த்தும் பயனும்
arun_vzp wrote:நாங்கதான் உங்கள மலேசிய ஜெயில் ல இருந்து ஜாமீன்ல எடுத்தோம் என்ன மறந்துடிங்கள.........gunashan wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............balakarthik wrote:arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............
நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய்
ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல
அதெப்படி மறப்பாறு அவருக்குதான் பின்னால நிறையா கிடைச்சுதே
ஆரம்பிச்சுடாங்கப்பா ஜெயிலு கதைய...........நீங்க எல்லாம் கைதிகளா........
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வாழ்த்தும் பயனும்
balakarthik wrote:arun_vzp wrote:நாங்கதான் உங்கள மலேசிய ஜெயில் ல இருந்து ஜாமீன்ல எடுத்தோம் என்ன மறந்துடிங்கள.........gunashan wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாளைக்கு சிக்கனு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி போய்கிட்டு வந்துருகின்களோ.............balakarthik wrote:arun_vzp wrote:பாலாவிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரைய எதிர் பாக்கவில்லை பகிர்தமைக்கு நன்றி பாலா........
நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்கோ நானும் ரவடி தான்............
நன்றி அருண் , நாளைக்கு ஜெயிலுல சிக்கனா ஜமாய்
ஆமா உன்ன பாக்க போன வாரம் தான் வந்தேனே ஆனா என்ன உள்ளே விடல
அதெப்படி மறப்பாறு அவருக்குதான் பின்னால நிறையா கிடைச்சுதே
ஆரம்பிச்சுடாங்கப்பா ஜெயிலு கதைய...........நீங்க எல்லாம் கைதிகளா........
அப்ப பக்கிரிய மட்டும்தான் பார்த்தேன்...உம்மையும், அருனையும் பார்க்களையே....
என்னையா சிறிப்பு வேண்டிக் கிடக்கு...... கில்லாடிப் பசங்களா.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: வாழ்த்தும் பயனும்
அங்க சிவா உங்ககிட்ட இருந்து எப்படி பெண்கள காப்பற்றதுன்னு யோசனை சொல்றார், நீங்க உங்க வீர பிரதாபங்கள அளந்துட்டு இருக்கிறது நல்லா இல்ல !
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» வயிறு வாழ்த்தும்!
» அதிமதுரத்தின் சக்தியும் அதன் பயனும்..
» உண்ணாநோன்பு மருத்துவம் -- அதன் பயனும்..
» நலம் பெற வாழ்த்தும் வாழ்த்துக்கள்
» பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் -- அதன் பயனும்..
» அதிமதுரத்தின் சக்தியும் அதன் பயனும்..
» உண்ணாநோன்பு மருத்துவம் -- அதன் பயனும்..
» நலம் பெற வாழ்த்தும் வாழ்த்துக்கள்
» பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் -- அதன் பயனும்..
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|