புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
காஷ்மீரில் பிரிவினை இயக்க ஆதரவாளர்கள், பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள்,
குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடுவதுடன் போலீசாரை கல்வீசி தாக்கி வருகிறார்கள். அவர்களை கலைப்பதற்கு
போலீசார் தடியடி, கண்ணீர்புகை குண்டுகளை வெடித்தும் பயன் இல்லாததால்,
துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை
எடுத்து வருகிறார்கள்.
கடந்த
வெள்ளிக்கிழமை முதல் தீவிரம் அடைந்து வரும் இந்த வன்முறை உச்ச கட்டத்தை
எட்டியுள்ளது. கலவரம், துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 28 பேர் பலியாகி
உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக, காஷ்மீர்
பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்பட்டு இருப்பதுடன், கலவரத்தில் ஈடுபட்டால் கண்டதும் சுட
உத்தரவிடப்பட்டு உள்ளது.
பாதுகாப்புக்காக
துணை ராணுவ படையினரும் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால்,
போராட்டக்காரர்கள் அதை பொருட்படுத்தாமல் நேற்றும் தொடர்ந்து கலவரத்தில்
ஈடுபட்டனர். தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று பல அரசு வாகனங்கள் தீவைத்து
எரிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு தடை
ஏற்படுத்தப்பட்டது.
காஷ்மீரில்
வசிக்கும் வெளிமாநில மக்களை குறிவைத்தும் நேற்று தாக்குதல் நடந்தது.
ரெயில்வே, வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும்
வெளிமாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் இதனால் வீடுகளுக்குள்
முடங்கிக்கிடக்கிறார்கள். பலர் குடும்பம், குடும்பமாக காஷ்மீரை விட்டு
வெளியேறி வருகிறார்கள்.
காஷ்மீரில்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பாரமுல்லா-காசிகண்ட் இடையே ரெயில்
போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் கலவரம்
காரணமாக ஸ்ரீநகர் மற்றும் சோபூர் ரெயில் நிலையம் சூறையாடப்பட்டது. ரெயில்
பாதை மற்றும் சிக்னல் கருவிகள் சேதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து,
முதன் முறையாக காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு
இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பட்காம்
ரெயில் நிலையத்திலும் 3 ஆயிரம் பேர் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும்,
காஷ்மீரில் நிலைமை சீரடைந்த பிறகுதான் ரெயில் போக்குவரத்து மீண்டும்
தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கிடையில், கலவரம் நீடிப்பதால்
பெரும்பான்மையான ரெயில்வே ஊழியர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறத்
தொடங்கிவிட்டனர்.
காஷ்மீர்
நிலைமை மோசம் அடைந்து வருவதால், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக
பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை குழு கூட்டத்தை கூட்டி பிரதமர்
மன்மோகன்சிங் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீர்
முதல்-மந்திரி உமர் அப்துல்லா இந்த வார தொடக்கத்தில் டெல்லி வந்து பிரதமர்
மன்மோகன்சிங், உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து ஆலோசனை
நடத்தினார். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள்
குழுவினரும் நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்து பேசினார்கள்.
காஷ்மீரில்
கலவரம் நீடிப்பதால், வன்முறையை ஒடுக்கி பிரச்சினைக்கு சமூக தீர்வு
காண்பதற்கான அனைத்து வழிமுறைகள் பற்றியும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இதில்
அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறிந்து கொள்வது அவசியம் என்பதால்
அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட பிரதமர் மன்மோகன்சிங் முடிவு
செய்து இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த
நிலையில் பாராளுமன்றத்திலும் காஷ்மீர் பிரச்சினை நேற்று எதிரொலித்தது.
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் காஷ்மீர்
நிலைமை குறித்து அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.
அர்த்தமற்ற
வன்முறைகளால் எந்த வித தீர்வும் ஏற்படாது என்று குறிப்பிட்ட அவர்,
காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியதும், மக்கள் குறைகளை களைவதற்கான
பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பொதுமக்கள்,
குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடுவதுடன் போலீசாரை கல்வீசி தாக்கி வருகிறார்கள். அவர்களை கலைப்பதற்கு
போலீசார் தடியடி, கண்ணீர்புகை குண்டுகளை வெடித்தும் பயன் இல்லாததால்,
துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை
எடுத்து வருகிறார்கள்.
கடந்த
வெள்ளிக்கிழமை முதல் தீவிரம் அடைந்து வரும் இந்த வன்முறை உச்ச கட்டத்தை
எட்டியுள்ளது. கலவரம், துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 28 பேர் பலியாகி
உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக, காஷ்மீர்
பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்பட்டு இருப்பதுடன், கலவரத்தில் ஈடுபட்டால் கண்டதும் சுட
உத்தரவிடப்பட்டு உள்ளது.
பாதுகாப்புக்காக
துணை ராணுவ படையினரும் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால்,
போராட்டக்காரர்கள் அதை பொருட்படுத்தாமல் நேற்றும் தொடர்ந்து கலவரத்தில்
ஈடுபட்டனர். தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று பல அரசு வாகனங்கள் தீவைத்து
எரிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு தடை
ஏற்படுத்தப்பட்டது.
காஷ்மீரில்
வசிக்கும் வெளிமாநில மக்களை குறிவைத்தும் நேற்று தாக்குதல் நடந்தது.
ரெயில்வே, வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும்
வெளிமாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் இதனால் வீடுகளுக்குள்
முடங்கிக்கிடக்கிறார்கள். பலர் குடும்பம், குடும்பமாக காஷ்மீரை விட்டு
வெளியேறி வருகிறார்கள்.
காஷ்மீரில்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பாரமுல்லா-காசிகண்ட் இடையே ரெயில்
போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் கலவரம்
காரணமாக ஸ்ரீநகர் மற்றும் சோபூர் ரெயில் நிலையம் சூறையாடப்பட்டது. ரெயில்
பாதை மற்றும் சிக்னல் கருவிகள் சேதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து,
முதன் முறையாக காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு
இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பட்காம்
ரெயில் நிலையத்திலும் 3 ஆயிரம் பேர் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும்,
காஷ்மீரில் நிலைமை சீரடைந்த பிறகுதான் ரெயில் போக்குவரத்து மீண்டும்
தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கிடையில், கலவரம் நீடிப்பதால்
பெரும்பான்மையான ரெயில்வே ஊழியர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறத்
தொடங்கிவிட்டனர்.
காஷ்மீர்
நிலைமை மோசம் அடைந்து வருவதால், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக
பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை குழு கூட்டத்தை கூட்டி பிரதமர்
மன்மோகன்சிங் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீர்
முதல்-மந்திரி உமர் அப்துல்லா இந்த வார தொடக்கத்தில் டெல்லி வந்து பிரதமர்
மன்மோகன்சிங், உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து ஆலோசனை
நடத்தினார். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள்
குழுவினரும் நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்து பேசினார்கள்.
காஷ்மீரில்
கலவரம் நீடிப்பதால், வன்முறையை ஒடுக்கி பிரச்சினைக்கு சமூக தீர்வு
காண்பதற்கான அனைத்து வழிமுறைகள் பற்றியும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இதில்
அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறிந்து கொள்வது அவசியம் என்பதால்
அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட பிரதமர் மன்மோகன்சிங் முடிவு
செய்து இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த
நிலையில் பாராளுமன்றத்திலும் காஷ்மீர் பிரச்சினை நேற்று எதிரொலித்தது.
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் காஷ்மீர்
நிலைமை குறித்து அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.
அர்த்தமற்ற
வன்முறைகளால் எந்த வித தீர்வும் ஏற்படாது என்று குறிப்பிட்ட அவர்,
காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியதும், மக்கள் குறைகளை களைவதற்கான
பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
Similar topics
» பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்- அதிமுக சார்பில் ஓபிஎஸ் பங்கேற்பு
» வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
» மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சம்பந்தமாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நசீம் ஜைதி தகவல்
» மழை சேதங்களை பார்வையிட்டார் காஷ்மீரில் வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் புதிய வீடுகள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
» தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி
» வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
» மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சம்பந்தமாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நசீம் ஜைதி தகவல்
» மழை சேதங்களை பார்வையிட்டார் காஷ்மீரில் வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் புதிய வீடுகள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
» தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|