புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
2 Posts - 4%
heezulia
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:23 pm

கோவையில் போலீஸ் துவக்கிய, முதியோர் முறையீட்டு மையத்தில் ஒரே
வாரத்தில் 52 புகார்கள் குவிந்தன. பெரும்பாலான புகார்கள், பிள்ளைகள்
மீதானவை. "மகன், மகள் வெளியூரில் இருப்பதால் கவனிப்பதில்லை; உணவு,
மருத்துவ தேவைக்கு தவிக்க விடுகின்றனர்' என, பலரும் முறையீட்டு மைய
அதிகாரிகளிடம் போனில் அழுது புலம்பினர். துரித நடவடிக்கையில் இறங் கிய
போலீசார், முதியோரின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு ஆறுதல்
தெரிவித்தனர்.
பிரச்னைகளுக்கு தீர்வுகோரி, தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.,
அலுவலகத்தில் முறையிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக
முதியோரும், அதிகளவில் வந்து புகார் மனு அளிக்கின்றனர். பிள்ளைகள்
கைவிட்டுவிட்டனர்; சொத்து கேட்டு துன்புறுத்துகின்றனர்; உணவு மற்றும்
மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில்லை; வீட்டிலிருந்து வெளியேற்றி
விட்டனர், என்பது போன்ற புகார்களை கூறி கண் ணீர் மல்க அழுது
புலம்புகின்றனர். ஏழ்மை நிலையில் இருப் போர் தான் பிரச்னைகளுக்கு
உள்ளாகின்றனர் என்றில்லை; மகன், மகள்களை நன்கு படிக்க வைத்து
வெளியிடங்களுக்கு வேலைக்கு அனுப்பிய வசதிபடைத்த முதிய பெற்றோரும் புகார்
கூறி வருகின்றனர். இவர்களது பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும்
வகையில் மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் "முதியோர் முறையீட்டு மையம்'
கடந்த மாதம் 27ம் தேதி துவக்கப்பட்டது. "அவசர உதவி தேவைப்படும் முதியோர்
போலீஸ் ஸ்டேஷனுக்கோ அல் லது உயரதிகாரிகளின் அலுவலகங்களுக்கோ செல்ல வேண்
டாம்; 99440 95555 என்ற எண் ணுக்கு அழைத்தால் போதும்' என்ற அறிவிப்பை
ஐ.ஜி., அலுவலகம் வெளியிட்டது. இதையடுத்து, முதியோர் முறையீட்டு மையத்தில்
போன் மூலமான புகார்கள் குவியத்துவங்கின. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 52
புகார்களை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதியோர் தெரிவித்து நிவாரணம்
பெற்றுள்ளனர்.
நடவடிக்கை எப்படி?: முதியோர் முறையீட்டு மையத்துக்கு வரும் போன்
அழைப்புகளின் புகார்களை பதிவு செய்யும் போலீஸ் அதிகாரிகள், முறையீட்
டாளரின் முகவரி மற்றும் போன் எண்களை சேகரித்து, சம்பந்தப் பட்ட மாவட்ட
எஸ்.பி.,- சப்-டிவிஷன் டி.எஸ்.பி., - போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு
தெரிவிக்கின்றனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் முறையீட்டாளரின் முகவரிக்குச்
செல்லும் போலீசார், பிரச்னைகளை கேட்டு உடனடித் தீர்வு காணுகின்றனர்.
அதன்பின், போலீசாரால் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை குறித்த விபரம், ஐ.ஜி.,
அலுவலகத்துக்கு 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்கப்படுகிறது.
முதியோர் முறையீட்டு மையம் தீர்வு கண்ட பிரச்னைகள்:
மூதாட் டிக்கு பணம் டிபாசிட்: தர்மபுரி, பாரதிபுரம், மாரியம்மன்
கோவில் வீதியைச் சேர்ந்தவர் சத்தியவதி(70). இவரது மகன், சென்னையில்
பணியாற்றுகிறார். முதுமையிலிருக்கும் தான், உணவுக்கு வழியின்றி தவிப்பதாக
போனில் புகார் அளித்தார். இவரிடம் நேரடியாக விசாரணை நடத் திய தர்மபுரி
போலீசார், சென்னையிலிருக்கும் அவரது மகனை போனில் தொடர்பு கொண்டு
அறிவுறுத்தினர். இதையடுத்து அவர், தாயின் பராமரிப்பு செலவாக வங்கியில்
இரண்டு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தார். அதன் வட்டித்தொகையை பெற்று
உணவுக்கு ஏற்பாடு செய்துகொள்ளுமாறு சத்தியவதிக்கு போலீசார் ஆலோசனை
தெரிவித்தனர்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:23 pm

தந்தைக்கு பராமரிப்புச் செலவு: உடுமலை, தளி பகுதியைச்
சேர்ந்தவர் வேலுச்சாமி(85). இவரது இரு மகன்கள் திருமணமாகி வெளியூரில்
வசிக்கின் றனர். வேலுச்சாமி, மகள்வழி பேரன் வீட்டில் தங்கியுள்ளார். உணவு
மற்றும் மருத்துவச் செலவு அதிகரித்துள்ளதால், மகன்களிடம் பராமரிப்புச்
செலவு பெற் றுத்தருமாறு முறையிட்டார். போனில் மகன்களுடன் பேசிய போலீசார்,
மாதம் தோறும் 1,000 ரூபாய் பராமரிப்புச் செலவை தந்தையின் பெயரில் வங்கி
கணக்கில் செலுத்த அறிவுறுத்தினர். மேலும், மகன்களின் செலவில்,
வேலுச்சாமியை கவனித்துக்கொள்ள உதவியாளரையும் நியமிக்க நடவடிக்கை
மேற்கொண்டுள்ளனர்.


தந்தையை ஏமாற்றிய மகன்: உடுமலை அருகேயுள்ள குமரலிங்கத்தைச்
சேர்ந்தவர் வேலுச் சாமி (70). இவரது நிலத்தை மகன் குத்தகைக்கு எடுத்து ஆண்
டுக்கு 5,000 ரூபாய் கொடுத்து வந்தார். இத்தொகையை தரமறுத்ததால், வேலுச்
சாமி போலீசிடம் முறையிட் டார். விசாரணை நடத்திய போலீசார், மகனை எச்சரித்து
குத்தகை தொகையை பெற்றுக்கொடுத்தனர். மேலும், மாதா மாதம் தவறாமல் தொகையை
செலுத்த வேண் டும் என்றும், இல்லாவிடில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
எனவும் எச்சரித்தனர்.


குடிகார மகன் கைது: பொள்ளாச்சி, சீனிவாசபுரத்தைச் சேர்ந்த
முகமது (70) என்பவர், தனது மகன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தினமும்
துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். விசாரணை நடத்திய பொள் ளாச்சி
மேற்கு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள், மகன் ஜாகீர் உசேன் மீது வழக்குப்பதிவு
செய்து கைது செய்தனர். இது போன்று 52 புகார்களின் மீது உடன் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக, முதியோர் முறையீட்டு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்நடவடிக்கை குறித்து, ஐ.ஜி., சிவனாண்டி கூறியதாவது:
பெரும்பாலான வயோதிக பெற்றோர், பிள்ளைகளால் தான் அதிக மனவேதனைக்கு
உள்ளாகின்றனர். தள்ளாத வயதில் தட்டுத்தடுமாறி வந்து பிள்ளைகள் மீதே புகார்
கூறி அழுகின்றனர். "சட்டப்படியான நடவடிக்கை எதுவும் வேண்டாம், எங் களை
பராமரிக்க ஏற்பாடு செய் தாலே போதும்' என, மன்றாடுகின்றனர். இவர்களை போன்று
பரிதவிப்போர், சமூகத்தில் அதிகமிருப்பதாலும், யாரிடம் போய் முறையிட்டால்
தீர்வு கிடைக்கும் என பலருக்கும் தெரியாததாலும், முதியோர் முறையீட்டு
மையம் துவக்கினோம். ஒரு வாரத்தில் வந்த 52 புகார்களின் அடிப்படையில்
விசாரணை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். இந்நடவடிக்கை போலீசின்
அணுகுமுறையை வித்தியாசப்படுத்திக் காட் டவோ, விளம்பரப்படுத்தவோ
மேற்கொள்ளப்படவில்லை. போலீசின் அன்றாட நடவடிக் கையின் ஒரு பகுதியே.
ஆதரவற்ற பெற்றோர், திடீரென மனம்வெறுத்து தற்கொலை செய்துகொள்ளும்
சம்பவங்களும் நிகழுகின்றன. அவ்வாறு நிகழ்ந்தால், போலீசார் வழக்குப் பதிவு
செய்து விசாரணை நடத்த அன்றைய பொழுதையே செலவிட வேண்டிய நிலை உள்ளது.


உயிர்போன பிறகு ஓடிச்சென்று சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு
பதிலாக, அவர்கள் வாழும் போதே, வாழ்க் கைக்கான சிறிய உதவிகளை செய்தால்,
தற்கொலையை தடுக்க முடியும். முதுமை என் பது, அனைவருக்கும் வரக்கூடிய
ஒன்று. இன்றைய இளைஞர்கள், நாளைய முதியவர்கள். "இன்று, பெற்றோருக்கு எதை
செய்கிறோமோ, அதுவே நமக் கும் நாளை கிடைக்கும்' என் பதை பிள்ளைகள்
உணர்ந்தால், முதுமையின் பரிதவிப்பு முற்றுப் பெறும். இவ்வாறு, ஐ.ஜி.,
சிவனாண்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக