Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
3 posters
Page 1 of 1
தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
கோவை,
பொறுப்பான பதவியில் இருந்த அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, தவறான தகவல்களை
வெளியிடுவது எந்த வகையில் நியாயம்? என்று முன்னாள் மத்திய அமைச்சர்
மு.கண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலர்
ஜெயலலிதா நீதிமன்றங்களில் தொடர்ந்து வாய்தா வாங்குவதை கண்டித்து கோவை
செஞ்சிலுவை சங்கக் கட்டடம் அருகே திமுக இளைஞர் அணி சார்பில் புதன்கிழமை
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது: தமிழகத்தில் உள்ள 80
சதவீத பயனாளிகளுக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீத
பேர்களுக்கு இந்த ஆண்டுக்குள் கலர் டிவி வழங்கப்பட்டுவிடும் என்று துணை
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு கலர்
டிவி வழங்கப்படவில்லை என ஜெயலலிதா ஆதாரமின்றி குற்றஞ்சாட்டுகிறார்.
கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, கலைஞர்
காப்பீடு திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.400
கோடி கருணாநிதி குடும்பத்துக்கு லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது என தவறான தகவலை
வெளியிட்டுள்ளார். 2009-10-ம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் இத்
திட்டத்துக்கு ரூ.750 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இத் திட்டத்தின்கீழ்
ஜூலை 14-ம் தேதி வரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.638 கோடி செலவு ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் ஜெயலலிதா, எந்தவித
ஆதராரமும் இன்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். 1991-ல்
ஜெயலலிதா முதல்வர் பொறுப்பு ஏற்கும்முன்பு அவரது சொத்துமதிப்பு ரூ.2 கோடி.
1996-ல் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறங்கும்போது அவரது சொத்து
மதிப்பு ரூ.66 கோடியே 44 லட்சம். 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு பல
மடங்கு எப்படி அதிகரித்தது?. தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில்
இதுவரை 7ஆண்டுகளாக வாய்தா வாங்கிக்கொண்டு வழக்கை இழுத்தடித்து வருகிறார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்
என பகல் கனவு காண்கிறார், அது நடக்காது. இவ் வழக்கை நீதிமன்றம் விரைந்து
விசாரிக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை மாவட்ட
திமுக இளைஞர் அணி அமைப்பாளர் அருண்குமார் தலைமை வகித்தார். முன்னாள்
எம்.பி.க்கள் மு.ராமநாதன், க.ரா.சுப்பையன், இரா.மோகன், விடுதலைவிரும்பி,
கோவை துணை மேயர் நா.கார்த்திக், மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர்
வெ.ந.உதயக்குமார், தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ், கவுன்சிலர்கள் மீனா
லோகநாதன், கார்த்திக் செல்வராஜ், சேரலாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பொறுப்பான பதவியில் இருந்த அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, தவறான தகவல்களை
வெளியிடுவது எந்த வகையில் நியாயம்? என்று முன்னாள் மத்திய அமைச்சர்
மு.கண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலர்
ஜெயலலிதா நீதிமன்றங்களில் தொடர்ந்து வாய்தா வாங்குவதை கண்டித்து கோவை
செஞ்சிலுவை சங்கக் கட்டடம் அருகே திமுக இளைஞர் அணி சார்பில் புதன்கிழமை
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது: தமிழகத்தில் உள்ள 80
சதவீத பயனாளிகளுக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீத
பேர்களுக்கு இந்த ஆண்டுக்குள் கலர் டிவி வழங்கப்பட்டுவிடும் என்று துணை
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு கலர்
டிவி வழங்கப்படவில்லை என ஜெயலலிதா ஆதாரமின்றி குற்றஞ்சாட்டுகிறார்.
கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, கலைஞர்
காப்பீடு திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.400
கோடி கருணாநிதி குடும்பத்துக்கு லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது என தவறான தகவலை
வெளியிட்டுள்ளார். 2009-10-ம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் இத்
திட்டத்துக்கு ரூ.750 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இத் திட்டத்தின்கீழ்
ஜூலை 14-ம் தேதி வரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.638 கோடி செலவு ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் ஜெயலலிதா, எந்தவித
ஆதராரமும் இன்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். 1991-ல்
ஜெயலலிதா முதல்வர் பொறுப்பு ஏற்கும்முன்பு அவரது சொத்துமதிப்பு ரூ.2 கோடி.
1996-ல் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறங்கும்போது அவரது சொத்து
மதிப்பு ரூ.66 கோடியே 44 லட்சம். 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு பல
மடங்கு எப்படி அதிகரித்தது?. தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில்
இதுவரை 7ஆண்டுகளாக வாய்தா வாங்கிக்கொண்டு வழக்கை இழுத்தடித்து வருகிறார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்
என பகல் கனவு காண்கிறார், அது நடக்காது. இவ் வழக்கை நீதிமன்றம் விரைந்து
விசாரிக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை மாவட்ட
திமுக இளைஞர் அணி அமைப்பாளர் அருண்குமார் தலைமை வகித்தார். முன்னாள்
எம்.பி.க்கள் மு.ராமநாதன், க.ரா.சுப்பையன், இரா.மோகன், விடுதலைவிரும்பி,
கோவை துணை மேயர் நா.கார்த்திக், மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர்
வெ.ந.உதயக்குமார், தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ், கவுன்சிலர்கள் மீனா
லோகநாதன், கார்த்திக் செல்வராஜ், சேரலாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
காப்பீடு திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.400
கோடி கருணாநிதி குடும்பத்துக்கு லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது...................சரியாகதான் சொல்லிருக்கிறார்........
கோடி கருணாநிதி குடும்பத்துக்கு லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது...................சரியாகதான் சொல்லிருக்கிறார்........
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தவறான தகவல்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா: மு.கண்ணப்பன் குற்றச்சாட்டு
இவரு காரோட்டி கண்ணப்பன் தானே ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது!
» வை.கோ. மற்றும் கண்ணப்பன் ஆகியோர் கைது
» ஆசிரியர்கள் தேர்வில் ஊழல்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!
» கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» வை.கோ. மற்றும் கண்ணப்பன் ஆகியோர் கைது
» ஆசிரியர்கள் தேர்வில் ஊழல்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!
» கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|