ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊராட்சிமன்ற அலுவலகத்தை பூட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்

2 posters

Go down

ஊராட்சிமன்ற அலுவலகத்தை பூட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் Empty ஊராட்சிமன்ற அலுவலகத்தை பூட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்

Post by நவீன் Thu Aug 05, 2010 2:13 pm

கொடைக்கானல் அருகே
பூம்பாறை ஊராட்சிமன்றத்தில் 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தில்
குறைந்த ஊதியம் கொடுப்பதாகக் கூறி, பெண்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தைப்
பூட்டி ஆர்ப்பாட்டம் (படம்) நடத்தினர். கொடைக்கானல் மேல்மலைக்
கிராமம் பூம்பாறை. இந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்
திட்டத்தின் கீழ் புல்லார் முதல் கருடக்குன்றம் வரை மண் சாலை அமைக்கும்
பணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள்
ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலைக்கு சேரும் போது ரூ.80-தருவதாக அதிகாரி
கூறியதன் பேரில் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாரத்துக்கு ஒரு முறை
கூலி கொடுப்பது வழக்கம் இந் நிலையில் கடந்த வாரம் மண்சாலை அமைக்கும்
பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்துள்ளதாகக்
கூறப்படுகிறது. இந்தப் பணத்தை வேலை பார்த்த பெண்கள் வாங்க
மறுத்து விட்டனர். இதனால் கடந்த சில நாள்களாக பெண்களுக்கும்
அதிகாரிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை பூம்பாறை
ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில்
வேலை பார்த்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி அலுவலகத்தைப் பூட்டி
முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது: மண் சாலை அமைக்கும் பணிக்கு ரு.80-சம்பளம் தருவதாகக் கூறி எங்களை வேலைக்கு அழைத்துச் சென்றனர்.
வாரம் முடிந்தவுடன் எங்களுக்கு குறைவான கூலி தருகின்றனர். இதனால் நாங்கள்
கூலியை வாங்கவில்லை. மேலும் எங்களை தொலைதூரம் அழைத்துச் செல்கின்றனர்.எங்களுக்குப் பேசிய கூலியை தரும்வரை நாங்கள் வேலைக்குப் போக மாட்டோம். காலையிலிருந்து நாங்கள் ஊராட்சிமன்றத்தில் இருந்து வருகிறோம். அதிகாரிகள்
எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால்
கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துவோம்.
சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். இப் பிரச்சனைக் குறித்து ஊராட்சிமன்ற அலுவலர் ஒருவர் கூறியதாவது:பூம்பாறை
ஊராட்சியில் புல்லார் முதல் கருடக்குன்றம் வரை மண்சாலை அமைக்கும் பணி
நடைபெற்றது. இதில் 316 பெண்கள் பணியில் ஈடுபட்டனர். அரசு நிர்ணயித்த
அளவுக்கும் குறைவாக பெண்கள் வேலை செய்துள்ளனர். வேலை செய்த அளவுக்கு
மட்டுமே கூலி கொடுக்க முடியும். ஆனால், வேலை பார்த்த பெண்கள் அதிக அளவு
சம்பளம் கேட்கின்றனர். இதை நாங்கள் தரமுடியாது எனக் கூறினோம். அதனால் வேலை
பார்த்த பெண்கள் மற்றும் சிலர் புதன்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தை
பூட்டியுள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஊராட்சிமன்ற அலுவலகத்தை பூட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் Empty Re: ஊராட்சிமன்ற அலுவலகத்தை பூட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்

Post by kalaimoon70 Thu Aug 05, 2010 2:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 15 மாத வாடகை பாக்கி தராததால் தாலுகா அலுவலகத்தை பூட்டி அதிமுக பிரமுகர் உண்ணாவிரதம்: புவனகிரியில் பரபரப்பு
» அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை
» பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்…
» பூலித்தேவனை இழிவுபடுத்துவதாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார்!
» மோதி அலுவலகத்தை விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்த-கில்லாடிகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum