புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளங்கள், கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசினால் கிரிமினல் நடவடிக்கை: ஆட்சியர்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
குளங்கள்,
கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவோர் மீது, கிரிமினல் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் எச்சரித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் இரண்டாவது கட்டத்
தூய்மைப் பணிகளை, புதன்கிழமை தொடங்கிவைத்து ஆட்சியர் கூறியதாவது:
தூங்கா நகரமான மதுரையில் தூய்மைப் பணிகள் திட்டம் மேற்கொள்ளப்பட்டு
செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக
வளர்ச்சி முகமை அலுவலகம், மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணி
மேற்கொள்ளப்பட்டன. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதர்மண்டிக்
கிடந்த செடிகள் அகற்றப்பட்டன. அங்கிருந்த கரடு முரடான பாதைகள் சீர்
செய்யப்பட்டன. பயன்படாமல் இருந்த கழிவறை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து
தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது, செம்மண் போட்டு
சமப்படுத்தப்பட்டு, புங்கை, வேம்பு உள்ளிட்ட மரங்கள் நடப்பட உள்ளன.
மேலும், சமன்செய்யப்பட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருகின்றன. அலுவலக வளாகத்தைத் தூய்மையாக
வைத்திருக்குமாறு, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகளை
யாரும் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறியக்கூடாது என்றும்
கூறப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் குப்பைகளை போட வசதியாக
பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட உள்ளன. வருகிற 10-ம் தேதி
ஒத்தக்கடைப் பகுதியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், கிராமப்
பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்து, மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் என
1500-க்கும் மேலானவர்கள் இப்பணியில் ஈடுபடுவர். இதேபோல, நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி ஆகிய இடங்களிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில்,
மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள், உத்தங்குடி, ஒத்தக்கடை பஞ்சாயத்து
துப்புரவு ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர், மகளிர் சுயஉதவிக் குழுவினர்
உள்பட 60 பேர் பங்கேற்றனர். மதுரை மாநகரையும், மாவட்டத்தையும் தூய்மையாக
வைத்துக் கொள்ள வேண்டுமெனில், மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து மக்களும்
ஒத்துழைப்பது அவசியமாகும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி,
பேரூராட்சி அலுவலர்கள், மாமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், எக்ஸ்னோரா,
தானம் அறக்கட்டளை போன்ற தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், மகளிர்
சுயஉதவிக் குழுவினர், நண்பர்கள் குழுவினர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று
அமைக்கப்பட உள்ளது. இக்குழு பொதுமக்களிடம் தங்கள் சுற்றுப்பகுதிகளை
தூய்மையாக வைத்திருக்க úóவண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரத்தில்
ஈடுபடும். குளங்கள், கால்வாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சிலர்
வீசிவிட்டு செல்வதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன், கழிவு நீர்
வெளியேற முடியாமல் அடைப்பும் ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை
குளங்களில் வீசுவோர் மீது கிரிமினல் வழக்கு போடப்படும் என
எச்சரிக்கப்படுகிறது என்றார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் தங்கவேல், உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) பெருமாள், உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.
கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவோர் மீது, கிரிமினல் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் எச்சரித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் இரண்டாவது கட்டத்
தூய்மைப் பணிகளை, புதன்கிழமை தொடங்கிவைத்து ஆட்சியர் கூறியதாவது:
தூங்கா நகரமான மதுரையில் தூய்மைப் பணிகள் திட்டம் மேற்கொள்ளப்பட்டு
செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக
வளர்ச்சி முகமை அலுவலகம், மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணி
மேற்கொள்ளப்பட்டன. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதர்மண்டிக்
கிடந்த செடிகள் அகற்றப்பட்டன. அங்கிருந்த கரடு முரடான பாதைகள் சீர்
செய்யப்பட்டன. பயன்படாமல் இருந்த கழிவறை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து
தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது, செம்மண் போட்டு
சமப்படுத்தப்பட்டு, புங்கை, வேம்பு உள்ளிட்ட மரங்கள் நடப்பட உள்ளன.
மேலும், சமன்செய்யப்பட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருகின்றன. அலுவலக வளாகத்தைத் தூய்மையாக
வைத்திருக்குமாறு, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகளை
யாரும் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறியக்கூடாது என்றும்
கூறப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் குப்பைகளை போட வசதியாக
பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட உள்ளன. வருகிற 10-ம் தேதி
ஒத்தக்கடைப் பகுதியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், கிராமப்
பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்து, மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் என
1500-க்கும் மேலானவர்கள் இப்பணியில் ஈடுபடுவர். இதேபோல, நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி ஆகிய இடங்களிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில்,
மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள், உத்தங்குடி, ஒத்தக்கடை பஞ்சாயத்து
துப்புரவு ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர், மகளிர் சுயஉதவிக் குழுவினர்
உள்பட 60 பேர் பங்கேற்றனர். மதுரை மாநகரையும், மாவட்டத்தையும் தூய்மையாக
வைத்துக் கொள்ள வேண்டுமெனில், மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து மக்களும்
ஒத்துழைப்பது அவசியமாகும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி,
பேரூராட்சி அலுவலர்கள், மாமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், எக்ஸ்னோரா,
தானம் அறக்கட்டளை போன்ற தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், மகளிர்
சுயஉதவிக் குழுவினர், நண்பர்கள் குழுவினர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று
அமைக்கப்பட உள்ளது. இக்குழு பொதுமக்களிடம் தங்கள் சுற்றுப்பகுதிகளை
தூய்மையாக வைத்திருக்க úóவண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரத்தில்
ஈடுபடும். குளங்கள், கால்வாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சிலர்
வீசிவிட்டு செல்வதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன், கழிவு நீர்
வெளியேற முடியாமல் அடைப்பும் ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை
குளங்களில் வீசுவோர் மீது கிரிமினல் வழக்கு போடப்படும் என
எச்சரிக்கப்படுகிறது என்றார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் தங்கவேல், உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) பெருமாள், உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.
Similar topics
» பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!
» ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம்
» பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி
» சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
» எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
» ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம்
» பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி
» சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
» எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|