புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_vote_lcapபிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_voting_barபிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_vote_rcap 
3 Posts - 43%
ayyasamy ram
பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_vote_lcapபிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_voting_barபிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_vote_rcap 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_vote_lcapபிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_voting_barபிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_vote_rcap 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_vote_lcapபிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_voting_barபிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை - Page 2 I_vote_rcap 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை


   
   

Page 2 of 2 Previous  1, 2

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 9:29 pm

First topic message reminder :

சிலருக்கு சில பாடல் படம் சிந்தனை புத்தகம் (கள்) மிகவும் பிடிக்கும்.அதுவும் மனம் சிலநேரம் துவண்டு போகையில் அவை உங்களுக்கு நண்பர்களாய் சிலவற்றை அறிவுரித்திற்கும்.யாருக்காகவோ எழுதிய பாடல் உங்களுக்காக எழுதியது போல் இருக்கும்
உங்களுக்கு பிடித்த விஷயங்களையும் ஏன் பிடிக்கும் என்பதையும் கூறலாம்..


சில சிரிக்க வைத்திருக்கும் சில சிந்திக்க வைத்திருக்கும்...சொல்லுங்கள் நண்பர்களே


avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 10:31 pm

அப்படியே ஓங்க ஸ்டோரிய கேட்ட ஒடனே நெஞ்சுல பச்சக்குன்னு ஓட்டுற

மாதிரி இருக்கணும்.

செரியா

அத விட்டுட்டு ஜோசியக்காரன் சொன்ன கதைய சொல்லக்கூடாது செரியா

ஒகே ஸ்டார்ட்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 11:07 pm

எனக்கு பிடிச்ச புத்தகம் என்றால் என் பள்ளியில் நான் படித்த biology புத்தகம் தான்.எனக்கு மிகவும் பிடிக்கும்......
எனக்கு நிறைய பாடல்கள் படம் புத்தகங்க பிடிக்கும்.இவற்றில் மொழியும் யாரது படைப்பு என்பதில் தடைகலேதும் இல்லை.
களவும் கற்று மற இத்தான் என் பாலிசி
அப்புறம் இன்னைக்கு நான் வாழும் நிலைமைக்கு காரணம் என்றால்....சொன்னால் நம்ப மாட்டீர்கள் "ராமன் தேடிய சீதை"படம் தான்.கடவுள் எனக்கு அனுப்பிய புதிய திசை யாக கருதுகிறேன்.
**தயவுசெய்து இனி வருபவர்கள் இந்த படத்தை பற்றி விமர்சனம் செய்யாமல் தங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கூறுங்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jul 22, 2009 6:47 am

எனக்குப்பிடித்த பாடல்கள் நிறைய இருக்கின்றன அவை எண்ணில் அடங்காதவை,
படம் என்று பார்த்தாலும் நிறையாப்படங்கள் பிடிக்கும் அதிலும் டக் என்று ஜாபகம் வருவது ஆட்டோக்கிராப்,தவமாய்த்தவமிருந்து, நெஞ்சிருக்கும்வரை ,வாரணமாயிரம் , ஜாபகங்கள் (நேற்றுப்பார்த்தது)
அடுத்து புத்தகம் என்றால் நான் அதிகம் புத்தகம் படிக்க வாய்புக்கிடைத்ததில்லை நான் முதல் படித்த யானை என்ற செங்கைஆழியன் எழுதிய புத்தகம் அருமையான காதல்க்கதை.தன் காதலியைக்கொன்ர யானையைப்பளி வாங்குவதே இந்தக்கதை அருமையிலும் அருமை,அடுத்து என் கையில் கிடைத்தது சாண்டில்யனின் ஜலதிபம் முன்று பாகங்கள் மிகப்பெரிய புத்தகம் கதை அருமையோ அருமை அதை நான் பலதடவைகள் வாசித்துவிட்டேன்.அடுத்து கடல்ப்புறாஅதுகும் சாண்டில்யனின் புத்தகமே இதுக்கும் மிகவும் அருமையான புத்தகமே இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் நான் படித்த கடல்ப்புராவின் இருதிப்பாகத்தின் இறுதிப்பக்கம் இல்லை
நான் இன்றுவரை அதை தேடிக்கொண்டே இருக்கிறேன் யாரிடமும் இருந்தால் கொடுங்கள்.
நான் வாழ்க்கையின் ஆரம்பத்தில் நிற்கிறேன் நான் சிறியவன் அனுபவத்தில். அதிகம் சிந்தனைகள் அறிந்ததில்லை இருந்தும் சிந்தனைகள் என்பது காலத்துக்குக்காலம் தேவைக்கேற்ப எமக்குப்பிடித்துக்கொள்ளும் அந்தவகையில் எனக்கு மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொள்கை சிந்தனை செயற்ப்பாடுகள் அனைத்தும் எனக்குப்பிடிக்கும் நன்றி

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 22, 2009 7:43 am

சூப்பர் எல்லாருமே அசத்துறீங்க மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 22, 2009 8:21 am

நிலாசகி wrote:எனக்கு பிடிச்ச புத்தகம் என்றால் என் பள்ளியில் நான் படித்த biology புத்தகம் தான்.எனக்கு மிகவும் பிடிக்கும்......
எனக்கு நிறைய பாடல்கள் படம் புத்தகங்க பிடிக்கும்.இவற்றில் மொழியும் யாரது படைப்பு என்பதில் தடைகலேதும் இல்லை.
களவும் கற்று மற இத்தான் என் பாலிசி
அப்புறம் இன்னைக்கு நான் வாழும் நிலைமைக்கு காரணம் என்றால்....சொன்னால் நம்ப மாட்டீர்கள் "ராமன் தேடிய சீதை"படம் தான்.கடவுள் எனக்கு அனுப்பிய புதிய திசை யாக கருதுகிறேன்.
**தயவுசெய்து இனி வருபவர்கள் இந்த படத்தை பற்றி விமர்சனம் செய்யாமல் தங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கூறுங்கள்


சே

நிலா சகியம்மா நல்லா படிக்கிற பொண்ணா

பாடங்களை மட்டும்தானே :P

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக