ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடபழனி, கந்தகோட்டம் கோயில்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Go down

வடபழனி, கந்தகோட்டம் கோயில்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் Empty வடபழனி, கந்தகோட்டம் கோயில்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Post by நவீன் Thu Aug 05, 2010 1:39 pm

வடபழனி, கந்தகோட்டம் கோயில்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் Kandakottam

சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோயிலில்
நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழாவில் வெள்ளி ரதத்தில் உலா வந்து
பக்தர்களுக்கு அருள


ஆடிக் கிருத்திகை
விழாவையொட்டி வடபழனி முருகன் கோயில், பாரிமுனை கந்தக்கோட்டம் முருகன்
கோயில்களில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். கட்டணமில்லா தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் தமிழ்க்
கடவுள் என்றழைக்கப்படும் முருகப் பெருமானுக்கு தைப் பூசம், பங்குனி
உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, ஐப்பசி மாத சஷ்டி போன்றவை
சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி, ஆடி மாத பரணி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை முடிந்து கார்த்திகை நட்சத்திரம் புதன்கிழமை வந்தது. இதைக் கொண்டாடும் வகையில், எல்லா கோயில்களிலும் குறிப்பாக முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வடபழனி
முருகன் கோயில், கந்தக் கோட்டம் முத்துக்குமாரசாமி கோயில், என்.எஸ்.சி.
போஸ் சாலை குமரக் கோட்டம், ஓட்டேரி சண்முகக் கோட்டம், திருப்போருர்,
குன்றத்தூர், வல்லக்கோட்டை, சிறுவாபுரி முருகன் கோயில்களில் ஆடிக்
கிருத்திகை விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டன. எல்லா
கோயில்களிலும் அதிகாலையிலேயே நடைகள் திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம்
நடத்தப்பெற்று, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. திருப்புகழ்ப் பாடல்கள்
பாடப்பெற்றன. கார்த்திகை விரதம் இருப்பவர்கள் காலையிலேயே சாமி தரிசனத்தை
முடித்துவிட்டு மதியம் விரதத்தை நிறைவு செய்தனர். வடபழனி முருகன்
கோயிலில் காலை 8 மணி வரை சுமாரான அளவிலேயே பக்தர்கள் வந்து சாமி தரிசனம்
செய்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இரவு வரை நீண்ட வரிசை இருந்தது. பக்தர்கள் தங்கக் கவசம் சாத்தப்பட்ட
முருகனை தரிசனம் செய்தனர். இக் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கும்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூ. 50 கட்டண தரிசனத்தில் சுமார் 4 ஆயிரம்
பக்தர்களும், ரூ. 20 கட்டணத்தில் சுமார் 20 ஆயிரம் பக்தர்களும், கட்டணம்
இல்லா தரிசனத்தில் சுமார் 30 ஆயிரம் பக்தர்களும் முருகப் பெருமானை
வழிபட்டுச் சென்றனர். இரவு 8 மணி அளவில் வடபழனி ஆண்டவர் தங்க
மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள்
மூலம் சுமார் ரூ. 30 லட்சம் காணிக்கையாக வந்திருக்கும் என்று எதிர்பார்க்கக்படுகிறது. கந்தக்
கோட்டம் கோயிலில்... பாரிமுனை, கந்தக் கோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலில்
ரூ. 5 சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் (கோயில் வளர்ச்சிக்கு
உதவியவர்கள் உள்ளிட்டோர். இவர்களுக்கு கட்டணம் கிடையாது), கட்டணமில்லா
தரிசனம் ஆகியவை இருந்தன. ரூ. 5 தரிசனத்தில் சுமார் 20 ஆயிரம் பக்தர்களும்,
வி.ஐ.பி. தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்களும், கட்டணமில்லா தரிசனத்தில் 20
ஆயிரம் பக்தர்களும் முத்துக்குமார சாமியை வழிபட்டனர். வடபழனி முருகன் கோயில் போல் கந்தக் கோட்டத்திலும் சுமார் ரூ. 25 லட்சம் காணிக்கை வந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் குயப்பேட்டை (ஓட்டேரி) சண்முகக் கோட்டத்திலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு
» சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
» திருநள்ளாறு கோயிலில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum