Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு கேபிள் நிறுவனத்தின் நிலை என்ன?: ஜெயலலிதா கேள்வி
2 posters
Page 1 of 1
அரசு கேபிள் நிறுவனத்தின் நிலை என்ன?: ஜெயலலிதா கேள்வி
தமிழக அரசு தொடங்கிய
அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய நிலை என்ன என்று அ.தி.மு.க. பொதுச்
செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தலித்
சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சி. உமாசங்கர் போலிச் சான்றிதழை
கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துவிட்டார் என்று கூறி, அவரை தி.மு.க. அரசு
தாற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறது. ஐ.ஏ.எஸ். பணியில் சேரும்
அதிகாரிகளின் அனைத்து சான்றிதழ்களையும் மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம்தான் சரிபார்க்கிறது. எனவே, உமாசங்கர் குறித்து தி.மு.க. அரசு
கூறுவதில் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்களுக்கு
குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு என்ற பெயரில் 2007-ல்
தொடங்கப்பட்டதுதான் அரசு கேபிள் நிறுவனம். அதன் மேலாண்மை இயக்குநராக
உமாசங்கர் நியமிக்கப்பட்டார். அதிநவீன மின்னணு சாதனங்களும், கேபிள்களும்
வாங்குவதற்காக அரசு கேபிள் நிறுவனத்தில் ரூ. 400 கோடிக்கு மேல் முதலீடு
செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின்
செயல்பாடுகளை தடுத்திடும் வகையில் ஒரு தனியார் கேபிள் நிறுவனத்தினர்
செயல்பட்டனர். அரசு நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்திய அவர்கள் மீது
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உமாசங்கர் பரிந்துரை
செய்திருக்கிறார். எனினும், அரசு கேபிள் நிறுவனத்துக்கு எதிராக
செயல்பட்டவர்கள், பிற்காலத்தில் ஆட்சியாளர்களுடன் சமாதானமாகிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பலிகடா ஆக்கப்பட்டு, அரசு
கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அரசு கேபிள் நிறுவனமும்
செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணமும் விரயமாக்கப்பட்டு
விட்டது. இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தின்
மேலாண்மை இயக்குநராக உமாசங்கர் நியமனம் செய்யப்பட்டார். அப்போது எல்நெட்
என்ற கூட்டு நிறுவனத்தை எல்காட் தொடங்கியது. எல்நெட் நிறுவனம் ஈ.டி.எல்.
என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கியது. ஈ.டி.எல். நிறுவனத்துக்கு
ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. சென்னைக்கு அருகே பள்ளிக்கரணையில்
25 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் 17 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப
பூங்காவை ஈ.டி.எல். நிறுவனம் அமைத்துள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான
எல்காட் நிறுவனத்தின் துணை நிறுவனம் எனக் கூறிக் கொண்டு, தகவல்
தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற தகுதியையும் இந்த நிறுவனம்
பெற்று விட்டது. எனினும், இந்த நிறுவனம் பின்னர் தனியார் நிறுவனமாக
ஆகிவிட்டது. எல்காட் நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்து ஈ.டி.எல்.
நிறுவனமும், அதன் ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்தும் காணாமல் போனது குறித்து
உமாசங்கர் கேள்வி எழுப்பினார். இதனால் உமாசங்கர் எல்காட்
நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஈ.டி.எல். நிறுவனமும்,
அதன் ரூ.700 கோடி சொத்தும் என்ன ஆனது? அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய
நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.400 கோடி
மற்றும் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்ன ஆனது, தலித்
சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பழிவாங்கப்படுவது ஏன்? இதற்கெல்லாம் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய நிலை என்ன என்று அ.தி.மு.க. பொதுச்
செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தலித்
சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சி. உமாசங்கர் போலிச் சான்றிதழை
கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துவிட்டார் என்று கூறி, அவரை தி.மு.க. அரசு
தாற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறது. ஐ.ஏ.எஸ். பணியில் சேரும்
அதிகாரிகளின் அனைத்து சான்றிதழ்களையும் மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம்தான் சரிபார்க்கிறது. எனவே, உமாசங்கர் குறித்து தி.மு.க. அரசு
கூறுவதில் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்களுக்கு
குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு என்ற பெயரில் 2007-ல்
தொடங்கப்பட்டதுதான் அரசு கேபிள் நிறுவனம். அதன் மேலாண்மை இயக்குநராக
உமாசங்கர் நியமிக்கப்பட்டார். அதிநவீன மின்னணு சாதனங்களும், கேபிள்களும்
வாங்குவதற்காக அரசு கேபிள் நிறுவனத்தில் ரூ. 400 கோடிக்கு மேல் முதலீடு
செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின்
செயல்பாடுகளை தடுத்திடும் வகையில் ஒரு தனியார் கேபிள் நிறுவனத்தினர்
செயல்பட்டனர். அரசு நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்திய அவர்கள் மீது
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உமாசங்கர் பரிந்துரை
செய்திருக்கிறார். எனினும், அரசு கேபிள் நிறுவனத்துக்கு எதிராக
செயல்பட்டவர்கள், பிற்காலத்தில் ஆட்சியாளர்களுடன் சமாதானமாகிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பலிகடா ஆக்கப்பட்டு, அரசு
கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அரசு கேபிள் நிறுவனமும்
செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணமும் விரயமாக்கப்பட்டு
விட்டது. இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தின்
மேலாண்மை இயக்குநராக உமாசங்கர் நியமனம் செய்யப்பட்டார். அப்போது எல்நெட்
என்ற கூட்டு நிறுவனத்தை எல்காட் தொடங்கியது. எல்நெட் நிறுவனம் ஈ.டி.எல்.
என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கியது. ஈ.டி.எல். நிறுவனத்துக்கு
ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. சென்னைக்கு அருகே பள்ளிக்கரணையில்
25 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் 17 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப
பூங்காவை ஈ.டி.எல். நிறுவனம் அமைத்துள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான
எல்காட் நிறுவனத்தின் துணை நிறுவனம் எனக் கூறிக் கொண்டு, தகவல்
தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற தகுதியையும் இந்த நிறுவனம்
பெற்று விட்டது. எனினும், இந்த நிறுவனம் பின்னர் தனியார் நிறுவனமாக
ஆகிவிட்டது. எல்காட் நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்து ஈ.டி.எல்.
நிறுவனமும், அதன் ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்தும் காணாமல் போனது குறித்து
உமாசங்கர் கேள்வி எழுப்பினார். இதனால் உமாசங்கர் எல்காட்
நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஈ.டி.எல். நிறுவனமும்,
அதன் ரூ.700 கோடி சொத்தும் என்ன ஆனது? அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய
நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.400 கோடி
மற்றும் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்ன ஆனது, தலித்
சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பழிவாங்கப்படுவது ஏன்? இதற்கெல்லாம் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: அரசு கேபிள் நிறுவனத்தின் நிலை என்ன?: ஜெயலலிதா கேள்வி
ஆரம்பம் கேள்விகள் இனி ..........
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
» அரசு கேபிள் டிவியை அதே பர்னாலா வாயால் அறிவிக்க வைத்த ஜெயலலிதா
» சென்னையில் இன்று முதல் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
» அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்
» விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி
» அரசு கேபிள் டிவியை அதே பர்னாலா வாயால் அறிவிக்க வைத்த ஜெயலலிதா
» சென்னையில் இன்று முதல் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
» அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்
» விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|