புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
2 Posts - 1%
prajai
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
2 Posts - 1%
Harriz
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
441 Posts - 47%
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
30 Posts - 3%
prajai
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் தன்மானத் தமிழச்சி....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 8:46 pm

இவள் தன்மானத் தமிழச்சி....

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!


தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!



ஆதிரா...




இவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Tஇவள் தன்மானத் தமிழச்சி.... Hஇவள் தன்மானத் தமிழச்சி.... Iஇவள் தன்மானத் தமிழச்சி.... Rஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 9:13 pm

தமிழ் மகள் வாழ்க தமிழ் தாய் வாழ்க இக்கவிதையில் சிங்களவனை கூறாக்கும் தமிழ் மகளை படித்து மிக்க மகிழ்ச்சி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 9:20 pm

வீரத்தை பெண்ணோடு விதைத்த
தமிழ் சொன்ன கவிதை இது .
கேள்விக்கு பதிலாய்,சொன்ன கவிதை
பெண்ணுக்கும் தமிழுக்கும் புகழ் சேர்க்கும்.
புகழ் சேர்க்கும் கவியை
ஈகரைக்கு தந்த கவிக்குயில் ஆதிராவுக்கு நன்றி...
வரிகள் வீரத்தை சொல்கிறது.
மறத்தமிழச்சி இவள் என்றால் பொய்யிலை,
இந்த தமிழச்சி.(ஆதிராவின் வீரம் )சொல்வதற்கு வார்த்தையில்லை...
மனதில் இருக்கும் வீரம் அறிந்தோம்...
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் ....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 9:53 pm

kalaimoon70 wrote:வீரத்தை பெண்ணோடு விதைத்த
தமிழ் சொன்ன கவிதை இது .
கேள்விக்கு பதிலாய்,சொன்ன கவிதை
பெண்ணுக்கும் தமிழுக்கும் புகழ் சேர்க்கும்.
புகழ் சேர்க்கும் கவியை
ஈகரைக்கு தந்த கவிக்குயில் ஆதிராவுக்கு நன்றி...
வரிகள் வீரத்தை சொல்கிறது.
மறத்தமிழச்சி இவள் என்றால் பொய்யிலை,
இந்த தமிழச்சி.(ஆதிராவின் வீரம் )சொல்வதற்கு வார்த்தையில்லை...
மனதில் இருக்கும் வீரம் அறிந்தோம்...
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் ....

இது! இது! இதுதான் எங்கள் தோழர் கலைநிலா.. உச்சி முகர்ந்து அழகான ஒரு பாராட்டைப் பதிந்து விடுவார். இதன் பிறகு ஈகரையை நினைக்காமல் ஒரு நாளாவது இருக்கலாம் என்றால் எங்கு? அடுத்த பாராட்டுக்கு மனம் த்யாராகி விடுகிறதே...ஒரு குடந்தைத் தமிழன் வாயால் இப்பாராட்டைக் கேட்பதில் இருக்கும் இன்பம் வேறு எதில்..மிக்க நன்றி கலைநிலா. இவள் தன்மானத் தமிழச்சி.... 154550 இவள் தன்மானத் தமிழச்சி.... 678642



இவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Tஇவள் தன்மானத் தமிழச்சி.... Hஇவள் தன்மானத் தமிழச்சி.... Iஇவள் தன்மானத் தமிழச்சி.... Rஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 11:05 pm

maniajith007 wrote:தமிழ் மகள் வாழ்க தமிழ் தாய் வாழ்க இக்கவிதையில் சிங்களவனை கூறாக்கும் தமிழ் மகளை படித்து மிக்க மகிழ்ச்சி
உஙகளை மகிழவைக்க கிடைத்த வாய்ப்புக்கு கடவுளுக்கு ந்ன்றி.. உங்கள் வாழ்த்துக்கு மிக மிக நன்றி அஜித்.. இவள் தன்மானத் தமிழச்சி.... 678642 இவள் தன்மானத் தமிழச்சி.... 154550



இவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Tஇவள் தன்மானத் தமிழச்சி.... Hஇவள் தன்மானத் தமிழச்சி.... Iஇவள் தன்மானத் தமிழச்சி.... Rஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 11:20 pm

நல்ல சிந்தனை, அருமையான வரிகள்
தன்மான வீரத்தமிழச்சிக்கும்,
பாடல் வரிகளை படைத்திட்ட திருவாட்டிக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Fri Jun 25, 2010 12:07 am

புலியை முறத்தால்
அடித்து விரட்டியதை
கேள்விபட்டிருக்கிறேன்
அது தமிழச்சியின்
வீரத்தை
குறித்தது என்று நினைத்திருந்தேன்..
இங்கே தமிழே புலியாய்
உறுமுகிறதே...
வாழ்க தமிழ்...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jun 25, 2010 1:17 am

ஆஹா அருமை..எழுச்சிமிகு பாடல்



தீதும் நன்றும் பிறர் தர வாரா இவள் தன்மானத் தமிழச்சி.... 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jun 25, 2010 2:53 am

பிச்ச wrote:நல்ல சிந்தனை, அருமையான வரிகள்
தன்மான வீரத்தமிழச்சிக்கும்,
பாடல் வரிகளை படைத்திட்ட திருவாட்டிக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்!!!
இவள் தன்மானத் தமிழச்சி.... 359383 இவள் தன்மானத் தமிழச்சி.... 359383

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 3:17 am

மலர் முகமே உனதென்றான்
பல்வரிசை முல்லை யென்றான்
அமுதூறு செவ்வித ழென்றான்
பனிதவழ் குளிர்விழி யென்றான்
தளிர்க்க் கரமேவா என்றான்
விரல்சூடும் நகமகுடம் அழகென்றான்
கொடியிடைதான் துவழு தென்றான்
மடல்வாழைத் தொடை என்றான்
ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!


மிகவும் சிறப்பாக உள்ளது அம்மணி அன்பு வாழ்த்துக்கள்
தேன் துளிகள் உங்கள் வரிகள் அன்பு நன்றிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இவள் தன்மானத் தமிழச்சி.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக