Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 10:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 9:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:15 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:55 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 5:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 5:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 12:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 11:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 5:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 5:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 4:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:38 am
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:35 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 4:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:21 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 3:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:35 am
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:33 am
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:26 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 5:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மை.
+15
gunashan
சரவணன்
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
ஹாசிம்
சபீர்
T.N.Balasubramanian
kalaimoon70
srinihasan
நிஷா
ரபீக்
சிவா
கலைவேந்தன்
அன்பு தளபதி
Aathira
19 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
Re: மை.
இது..ஒருசமயம்...இயலாமையோ..?
அல்லது....
விதியின்..பிடியில்...மாட்டிய...அடிமையோ...
தெளி்வின்மையோ...அன்றி...ஆண்மையின்..ஆளுமையோ...
எது...ஆயினும்...காதலித்தது...உண்மைதானே...
பகிர்ந்ததெல்லாம்...மெய்ம்மைதானே...
பொம்மையானதும்...பொய்ம்மையானதும்...இறையின்...கயமையோ....
மையிட்ட..கண்களுக்கு...காட்சிகள்...எல்லாமே...பிரம்மையோ...
பாராட்டுக்கள்...ஆதிரா...!
அல்லது....
விதியின்..பிடியில்...மாட்டிய...அடிமையோ...
தெளி்வின்மையோ...அன்றி...ஆண்மையின்..ஆளுமையோ...
எது...ஆயினும்...காதலித்தது...உண்மைதானே...
பகிர்ந்ததெல்லாம்...மெய்ம்மைதானே...
பொம்மையானதும்...பொய்ம்மையானதும்...இறையின்...கயமையோ....
மையிட்ட..கண்களுக்கு...காட்சிகள்...எல்லாமே...பிரம்மையோ...
பாராட்டுக்கள்...ஆதிரா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மை.
இதுதான் மை பூசிய காதலா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மை.
கலை wrote:இது..ஒருசமயம்...இயலாமையோ..?
அல்லது....
விதியின்..பிடியில்...மாட்டிய...அடிமையோ...
தெளி்வின்மையோ...அன்றி...ஆண்மையின்..ஆளுமையோ...
எது...ஆயினும்...காதலித்தது...உண்மைதானே...
பகிர்ந்ததெல்லாம்...மெய்ம்மைதானே...
பொம்மையானதும்...பொய்ம்மையானதும்...இறையின்...கயமையோ....
மையிட்ட..கண்களுக்கு...காட்சிகள்...எல்லாமே...பிரம்மையோ...
பாராட்டுக்கள்...ஆதிரா...!
பொய்மை என்பது ஆண்மையின் தன்மை. மென்மையும் செம்மையும் பெண்மையின் தனமை. மையிட்ட கண்கள் ஒருமையில் கண்ட காட்சிகளையும் கனவுகளையும் எழுமையும் மறக்காது மயங்காது என்பதே மும்மையும் உண்மை.
தண்மையாக, குளுமையாக, செம்மையாகப் பாராட்டியமைக்கு நன்றி..
Re: மை.
கவிதை அருமை அக்கா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மை.
சிவா wrote:இதுதான் மை பூசிய காதலா?
தனிமையில் இருந்த என்னை
மையமான ஒரு பர்வையில்
மையல் வயப்படுத்தினைய்
மயங்கிய என்னைய்
ஒருமையில் அழைத்தாய்,
சகோதரா என்று
பின்னர் புரிந்த்து
அமெரிக்க மாப்பிள்ளை வந்தது
இதுவும் மை பூசிய காதல்
என் முகத்தில்
Guest- Guest
Re: மை.
Aathira wrote:கலை wrote:இது..ஒருசமயம்...இயலாமையோ..?
அல்லது....
விதியின்..பிடியில்...மாட்டிய...அடிமையோ...
தெளி்வின்மையோ...அன்றி...ஆண்மையின்..ஆளுமையோ...
எது...ஆயினும்...காதலித்தது...உண்மைதானே...
பகிர்ந்ததெல்லாம்...மெய்ம்மைதானே...
பொம்மையானதும்...பொய்ம்மையானதும்...இறையின்...கயமையோ....
மையிட்ட..கண்களுக்கு...காட்சிகள்...எல்லாமே...பிரம்மையோ...
பாராட்டுக்கள்...ஆதிரா...!
பொய்மை என்பது ஆண்மையின் தன்மை. மென்மையும் செம்மையும் பெண்மையின் தனமை. மையிட்ட கண்கள் ஒருமையில் கண்ட காட்சிகளையும் கனவுகளையும் எழுமையும் மறக்காது மயங்காது என்பதே மும்மையும் உண்மை.
தண்மையாக, குளுமையாக, செம்மையாகப் பாராட்டியமைக்கு நன்றி..
தினம் கண்களுக்கு மை பூசி பழகியதாலோ
என் காதலுக்கும் எளிதாய் மை பூசி சென்றாய்.
பெண்மையை வெண்மையாய் எண்ணி கருமை பூசிக்கொள்ளும் தன்மை தான் ஆண்மையாய் இன்று....
மென்மையும் செம்மையும் பெண்மையின் தன்மையாய் இருக்கலாம்... ஆனால் ஆண்மையின் தன்மை என்பது பொய்மை ஆகாது... இம்மை போக்கும் வலிமை கொண்ட ஆளுமையும், பகைமை கொல்லும் திறமையும் கொண்ட திண்மை தான் ஆண்மை...
அடிமை கொள்ளும், மடமை பேசும், பழமை பேசி கடமை மறக்கும் ஆண்மை நிலைமை அன்று... புதுமை கொண்டு பெருமை பேசி, அருமை சேர்க்கும், ஒருமை ஒழித்து பன்மை பேசும் பெண்மை கூட்டத்திலே அடிமையாய் இன்று...
Re: மை.
இரு வரிக் கவியின் புலமை,வலிமை.அருமை .
மை சொல்லும் வாய்மை என்றும் உண்மை .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|