Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணுரிமை ( Pennurimai )
+9
ரேவதி
ஜாஹீதாபானு
ayyamperumal
kitcha
சிவா
சபீர்
அருண்
பிளேடு பக்கிரி
ranhasan
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
பெண்ணுரிமை ( Pennurimai )
First topic message reminder :
வெறும் ஏட்டிலும் பாட்டிலுமா பெண்ணுரிமை ?
நம்நாட்டிலும் பண்பாட்டிலும் நடைமுறையில் எங்குண்டு அவர்க்குரிமை ?
வன்கொடுமை தான்செயினும் வாய்திறவா பதுமையென வணங்கி நிற்கும் கற்சிலையோ?
பேருந்தின் இருக்கையிலும் பேறு விடுதியிலும் சலுகை பெற்றதுதான் அவள் நிலையோ?
உயர்ச் சாதிவெறியன் கூறுகிறான் - தாழ்ந்த சாதியில் ஆண் நாய் வளர்க்க அனுமதி இல்லையென்று !!!
எங்கள் பெண்டிர் உமக்கு நாயைவிட அற்பமோ? இழிவு ஏற்கும் சொற்பமோ?
பெண்களின் சுயவளர்ச்சி சமுகத்தின் நீசமோ?
அன்னையை நிதமும் நிந்தித்தல்தான் நீ விரும்பும் தேசமோ?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நற்குணங்கள் அவளை பூசிக்கவோ? இல்லை ஈசிக்கவோ?
விரல் நெட்டி முறிக்கவும், மணமெட்டி சுமக்கவும்தான் பெண் அவனியில் பிறந்தாலோ?
முட்டுக் கட்டை கட்டியவர்தம் முதுகுப்பட்டை பொடிபட எட்டி உதைக்க மறந்தாலோ?
பெண்டறிவு ஓங்குதல் கண்டு சீற்றமோ?
ஆணென்னும் ஆதிக்க உணர்வின் ஏற்றமோ?
அடிமை நாயாய் பணிந்து கிடத்தல்தான் பெண்ணினத் தோற்றமோ?
என்னில் பாதி அவளென்னும் உண்மை மனம் ஏற்குமோ?
பேசும் அஃறிணைதான் பெண்ணென்று ஓதி பேதம் பார்க்குமோ?
ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் அல்லாலன்றி தூற்றுதல் என்றும் ஏற்பதற்கிழிவே.
http://agangai.blogspot.com/
வெறும் ஏட்டிலும் பாட்டிலுமா பெண்ணுரிமை ?
நம்நாட்டிலும் பண்பாட்டிலும் நடைமுறையில் எங்குண்டு அவர்க்குரிமை ?
வன்கொடுமை தான்செயினும் வாய்திறவா பதுமையென வணங்கி நிற்கும் கற்சிலையோ?
பேருந்தின் இருக்கையிலும் பேறு விடுதியிலும் சலுகை பெற்றதுதான் அவள் நிலையோ?
உயர்ச் சாதிவெறியன் கூறுகிறான் - தாழ்ந்த சாதியில் ஆண் நாய் வளர்க்க அனுமதி இல்லையென்று !!!
எங்கள் பெண்டிர் உமக்கு நாயைவிட அற்பமோ? இழிவு ஏற்கும் சொற்பமோ?
பெண்களின் சுயவளர்ச்சி சமுகத்தின் நீசமோ?
அன்னையை நிதமும் நிந்தித்தல்தான் நீ விரும்பும் தேசமோ?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நற்குணங்கள் அவளை பூசிக்கவோ? இல்லை ஈசிக்கவோ?
விரல் நெட்டி முறிக்கவும், மணமெட்டி சுமக்கவும்தான் பெண் அவனியில் பிறந்தாலோ?
முட்டுக் கட்டை கட்டியவர்தம் முதுகுப்பட்டை பொடிபட எட்டி உதைக்க மறந்தாலோ?
பெண்டறிவு ஓங்குதல் கண்டு சீற்றமோ?
ஆணென்னும் ஆதிக்க உணர்வின் ஏற்றமோ?
அடிமை நாயாய் பணிந்து கிடத்தல்தான் பெண்ணினத் தோற்றமோ?
என்னில் பாதி அவளென்னும் உண்மை மனம் ஏற்குமோ?
பேசும் அஃறிணைதான் பெண்ணென்று ஓதி பேதம் பார்க்குமோ?
ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் அல்லாலன்றி தூற்றுதல் என்றும் ஏற்பதற்கிழிவே.
http://agangai.blogspot.com/
Last edited by ranhasan on Fri Sep 16, 2011 4:29 pm; edited 2 times in total
Re: பெண்ணுரிமை ( Pennurimai )
ranhasan wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி சிவா !!
அடப்பாவி ரன்ஹாசா காலையில் ரெம்ப அப்பாவி மாதிரி பின்னூட்டம் இட்ட
இப்ப உன் உண்மைகளை அறிந்துகொண்டேன். விடு விடு அடுத்து பிடிக்க போறது எத்தனையாவது ??
சத்ய சோதன
இந்த நடிப்பையெல்லாம் பல படங்கள்ல நாங்க பார்த்துவிட்டோம்.. !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண்ணுரிமை ( Pennurimai )
சிவா wrote:ranhasan wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி சிவா !!
அடப்பாவி ரன்ஹாசா காலையில் ரெம்ப அப்பாவி மாதிரி பின்னூட்டம் இட்ட
இப்ப உன் உண்மைகளை அறிந்துகொண்டேன். விடு விடு அடுத்து பிடிக்க போறது எத்தனையாவது ??
சத்ய சோதன
இந்த நடிப்பையெல்லாம் பல படங்கள்ல நாங்க பார்த்துவிட்டோம்.. !
நானும் சிவா அவர்கள் கூறியது போல நிறைய படங்களில் உன் நடிப்பை பார்த்திருக்கிறேன். ஆனாலும் சிவா அவரு தன்னுடைய காதலியின் பெயர symbolic ஆ கூறுகிறார்.
ரன் ஹாசன் உங்க அடுத்த காதலி பேரு சத்யா என்பதை சொல்லிவிட்டீர்களே ? / வாழ்த்துக்கள்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பெண்ணுரிமை ( Pennurimai )
இப்டியே பேசி எங்கையாவது சத்யானு ஒரு பொண்ணு இருந்தா அதை என்னோட சேர்த்து வைசுருங்க பிளீஸ்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: பெண்ணுரிமை ( Pennurimai )
வாழ்த்துகள் ரன் ஹாசன்
கவிதைக்காக அல்ல
கவிதையின் கருவாய் பெண்ணுரிமையை வைத்தற்காக
ஆமாம் , கவிதையின் ஆரம்பத்தில் உள்ள
படத்தின் சங்கதி என்ன நண்பரே ?
கவிதைக்காக அல்ல
கவிதையின் கருவாய் பெண்ணுரிமையை வைத்தற்காக
ஆமாம் , கவிதையின் ஆரம்பத்தில் உள்ள
படத்தின் சங்கதி என்ன நண்பரே ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: பெண்ணுரிமை ( Pennurimai )
ranhasan wrote:இப்டியே பேசி எங்கையாவது சத்யானு ஒரு பொண்ணு இருந்தா அதை என்னோட சேர்த்து வைசுருங்க பிளீஸ்...
தில்லு இருந்தா நேருக்கு நேர் மோதி காதலை அள்ளு
இல்லை என்றால்
அந்த எண்ணத்தை உன்னிடத்தில் இருந்து தள்ளு
எங்கள வம்புல மாட்டிவிடாத ?? rana
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பெண்ணுரிமை ( Pennurimai )
ranhasan wrote:இப்டியே பேசி எங்கையாவது சத்யானு ஒரு பொண்ணு இருந்தா அதை என்னோட சேர்த்து வைசுருங்க பிளீஸ்...
ம் ! ஆசை , ஆசை , தோசை , தோசை
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: பெண்ணுரிமை ( Pennurimai )
ஹாசன் அன்னைக்கும் இப்படி தான் போட்டு எங்களை சிரிக்க வச்சranhasan wrote:சிவா wrote:அய்யம் பெருமாள் .நா wrote:ரன் ஹாசன் நீ கவிதை எழுதுவாயா ? பிறகு ஏன் தொடர்வதில்லை.
நல்ல நடை இருக்கிறது ரனா!!
காதலி இருக்கும் பொழுது கவிதைகள் எழுதினார், இப்பொழுது அடுத்த காதலி கிடைத்ததும் கவிதை எழுதக் காத்திருகிறார்,
இன்னைக்குமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெண்ணுரிமை ( Pennurimai )
aathma wrote:வாழ்த்துகள் ரன் ஹாசன்
கவிதைக்காக அல்ல
கவிதையின் கருவாய் பெண்ணுரிமையை வைத்தற்காக
ஆமாம் , கவிதையின் ஆரம்பத்தில் உள்ள
படத்தின் சங்கதி என்ன நண்பரே ?
வணக்கம் அக்கா ! ஈகரையில் உங்கள் அளவிற்க்கு பெண்ணிய சிந்தனைகளை ஆக்கரோசமாய் கையாள்வதற்க்கு யாரும் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
அதற்காக நான் தங்களை வாழ்த்துகிறேன்.
நாம் இன்னும் வாத விவாதங்களில் ஈடுபடவில்லை.
அப்படி ஏதும் நடக்க கூடாது என வேண்டிக்கொள்கிறேன்.
என்னை பொறுத்தவரை அந்த படம் .. பெண்களை போகப் பொருளாய் பார்த்து ... அதன் விளைவாக இழக்கப்படும் கொடுமையை சித்திகரிக்கிறது. ( நான் முழுமையாய் கூறவில்லை. நீங்கள் புரிந்துகொள்வதற்க்கு இதுவே பொதும் என நினைக்கிறேன் )
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பெண்ணுரிமை ( Pennurimai )
அய்யம் பெருமாள் .நா wrote:
வணக்கம் அக்கா !
வணக்கம் தம்பி
அய்யம் பெருமாள் .நா wrote:
ஈகரையில் உங்கள் அளவிற்க்கு பெண்ணிய சிந்தனைகளை ஆக்கரோசமாய் கையாள்வதற்க்கு யாரும் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
ஓ ! இதுக்கு பேர்தான் கும்மாங்குத்தோ
அய்யம் பெருமாள் .நா wrote:
என்னை பொறுத்தவரை அந்த படம் .. பெண்களை போகப் பொருளாய் பார்த்து ... அதன் விளைவாக இழக்கப்படும் கொடுமையை சித்திகரிக்கிறது.
அடக் கடவுளே !!
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: பெண்ணுரிமை ( Pennurimai )
aathma wrote:
வணக்கம் தம்பி
ஓ ! இதுக்கு பேர்தான் கும்மாங்குத்தோ
அடக் கடவுளே !!
நான் எழுதியத நீங்க புருஞ்சுகிட்டீங்க. ஆனா நீங்க எழுதியதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
கும்மாங்குத்துணு ஏதோ சொல்கிறீர்கள்.
அய்யோபாவம் அதை வாங்குரவருக்கு என் அனுதாபங்கள் !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பெண்ணுரிமை!
» எது பெண்ணுரிமை?
» பெண்ணுரிமை
» சீனாவில் பெண்ணுரிமை ஆர்வலர்கள் கைது
» பெண்ணுரிமை – உவமைக் கவிஞர் சுரதா
» எது பெண்ணுரிமை?
» பெண்ணுரிமை
» சீனாவில் பெண்ணுரிமை ஆர்வலர்கள் கைது
» பெண்ணுரிமை – உவமைக் கவிஞர் சுரதா
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|