Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
+3
நிலாசகி
சிவா
ராஜா
7 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
First topic message reminder :
மேஷம் மற்றும் விருச்சிக ராசியில்பிறந்தவர்கள் ஆழ்ந்த பாசத்துடன் இருப்பார்கள்.அதே சமயம் கடும் கோபத்துடன் இருப்பார்கள்.இவர்கள் யாரை நேசிக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே கோபத்தைக்காட்டுவார்கள்.இவர்கள் நிறைய ஜோக் அடிப்பார்கள்.பேச்சில் இவர்களிடம் தோற்றுத்தான் போகவேண்டும்.இவர்களிடம் ரகசியம் சிறிதும் தங்காது.
ரிஷபம் மற்றும் துலாம் ராசியில்பிறந்தவர்கள் தன்னை அழகுபடுத்திக்கொள்வதிலும் தன்னலத்திலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.எப்போதும் ஜாலியாக இருப்பதை இவர்கள் விரும்புவார்கள்.
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் பிடிவாதகுணத்துடன் இருப்பார்கள்.இதில் புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு ஓரளவு நற்குணங்கள் இருக்கும்.
கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள்.இதில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் நாம் ஒவ்வொருவரும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.இவர்களுக்கு ரிஷபராசியின் குணங்கள் நிறைய இருக்கும்.
சிம்மராசியினர் அதிகாரம் செய்வதிலும்,சிறந்த நிர்வாகத்திறமையும் கொண்டவர்கள்.இவர்களுக்கு எப்போதும் மேஷ விருச்சிக கும்ப ராசியினர் பக்க பலமாக இருப்பார்கள்.
கன்னிராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் போல சுயநல சொரூபிகள் இந்த உலகத்திலேயே கிடையாது.மற்ற நட்சத்திரங்களான உத்திரம், சித்திரையில் பிறந்தவர்கள் ஆணெனில் பெண்ணாலும் பெணெனில் ஆணாலும் எப்போதும் நன்மை உண்டு.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கப்பிறந்தவர்கள்.மாநிறமாகவும் ஓரளவு குண்டாகவும் இருப்பார்கள்.சாமர்த்தியமாக பேசுவதில் திறமைசாலிகள்.
மகரம்,கும்பம் ராசியில் பிறந்தவர்கள் தர்மம் நீதி நியாயம் இவற்றிற்காக தன் குடும்பம் , வேலை, தொழில் என அனைத்தையும் இழக்கத்தயாராக இருப்பார்கள்.இவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தை அனுபவிக்கப்பிறந்துள்ளனர்.
உலகின் 100 கோடீஸ்வரர்களில் 80 பேர் மகரராசியில் பிறந்திருப்பர்.
கும்பராசி அகத்தியமகரிஷி பிறந்த ராசியாகும்.கோபுரகலசத்திற்குள் என்ன இருக்கும்? யாருக்கும் தெரியாது.அதுபோல இந்த ராசியினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.இவர்கள் மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.இவர்களுக்கு எங்கும் எப்போதும் புகழ் உண்டு.
மீனராசியில் பிறந்தவர்களும் புண்ணியாத்மாக்களே! இவர்களிடம் சிக்கனத்தை எதிர்பார்க்கக்கூடாது.
மேஷத்திற்கும் கன்னிக்கும் ஆகாது.விருச்சிகத்துக்கும் கடகத்துக்கும் ஆகாது.
ரிஷபத்துக்கும் மேஷத்துக்கும் ஒரளவே சரிப்படும்.
கடகத்துக்கும் கன்னிக்கும் சூப்பராக ஒத்துப்போகும்.
இவையெல்லாம் பொதுப்பலன்களே!
மூலம்:ஆன்மீகக் கடல்
எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
மேஷம் மற்றும் விருச்சிக ராசியில்பிறந்தவர்கள் ஆழ்ந்த பாசத்துடன் இருப்பார்கள்.அதே சமயம் கடும் கோபத்துடன் இருப்பார்கள்.இவர்கள் யாரை நேசிக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே கோபத்தைக்காட்டுவார்கள்.இவர்கள் நிறைய ஜோக் அடிப்பார்கள்.பேச்சில் இவர்களிடம் தோற்றுத்தான் போகவேண்டும்.இவர்களிடம் ரகசியம் சிறிதும் தங்காது.
ரிஷபம் மற்றும் துலாம் ராசியில்பிறந்தவர்கள் தன்னை அழகுபடுத்திக்கொள்வதிலும் தன்னலத்திலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.எப்போதும் ஜாலியாக இருப்பதை இவர்கள் விரும்புவார்கள்.
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் பிடிவாதகுணத்துடன் இருப்பார்கள்.இதில் புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு ஓரளவு நற்குணங்கள் இருக்கும்.
கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள்.இதில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் நாம் ஒவ்வொருவரும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.இவர்களுக்கு ரிஷபராசியின் குணங்கள் நிறைய இருக்கும்.
சிம்மராசியினர் அதிகாரம் செய்வதிலும்,சிறந்த நிர்வாகத்திறமையும் கொண்டவர்கள்.இவர்களுக்கு எப்போதும் மேஷ விருச்சிக கும்ப ராசியினர் பக்க பலமாக இருப்பார்கள்.
கன்னிராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் போல சுயநல சொரூபிகள் இந்த உலகத்திலேயே கிடையாது.மற்ற நட்சத்திரங்களான உத்திரம், சித்திரையில் பிறந்தவர்கள் ஆணெனில் பெண்ணாலும் பெணெனில் ஆணாலும் எப்போதும் நன்மை உண்டு.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கப்பிறந்தவர்கள்.மாநிறமாகவும் ஓரளவு குண்டாகவும் இருப்பார்கள்.சாமர்த்தியமாக பேசுவதில் திறமைசாலிகள்.
மகரம்,கும்பம் ராசியில் பிறந்தவர்கள் தர்மம் நீதி நியாயம் இவற்றிற்காக தன் குடும்பம் , வேலை, தொழில் என அனைத்தையும் இழக்கத்தயாராக இருப்பார்கள்.இவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தை அனுபவிக்கப்பிறந்துள்ளனர்.
உலகின் 100 கோடீஸ்வரர்களில் 80 பேர் மகரராசியில் பிறந்திருப்பர்.
கும்பராசி அகத்தியமகரிஷி பிறந்த ராசியாகும்.கோபுரகலசத்திற்குள் என்ன இருக்கும்? யாருக்கும் தெரியாது.அதுபோல இந்த ராசியினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.இவர்கள் மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.இவர்களுக்கு எங்கும் எப்போதும் புகழ் உண்டு.
மீனராசியில் பிறந்தவர்களும் புண்ணியாத்மாக்களே! இவர்களிடம் சிக்கனத்தை எதிர்பார்க்கக்கூடாது.
மேஷத்திற்கும் கன்னிக்கும் ஆகாது.விருச்சிகத்துக்கும் கடகத்துக்கும் ஆகாது.
ரிஷபத்துக்கும் மேஷத்துக்கும் ஒரளவே சரிப்படும்.
கடகத்துக்கும் கன்னிக்கும் சூப்பராக ஒத்துப்போகும்.
இவையெல்லாம் பொதுப்பலன்களே!
மூலம்:ஆன்மீகக் கடல்
Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
இது ரொம்ப தப்பு பாதிக்க பற்றுக்கொம்ள
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
கற்கடகம் லamloo wrote:நிலசாகி மேஷமா இல்லை விருச்சகமா???
இந்த விருச்சிக ராசிகாரவங்க ஏன் இப்படி திட்டுகிறார்கள்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
நிலாசகி wrote: இது ரொம்ப தப்பு பாதிக்க பற்றுக்கொம்ள
என்ன சொல்றீங்க நிலாப்பெண்ணே
தலை சுத்துது தெளிவா சொல்லுங்களேன்
பாதிக்கப்பட்டது யாரால
ஜோதிடத்தாலா அல்லது அடியேனாலா :P
Guest- Guest
Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
அதில் நீங்கள் இல்லை அடியனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!மு௫கனடிமை wrote:நிலாசகி wrote: இது ரொம்ப தப்பு பாதிக்க பற்றுக்கொம்ள
என்ன சொல்றீங்க நிலாப்பெண்ணே
தலை சுத்துது தெளிவா சொல்லுங்களேன்
பாதிக்கப்பட்டது யாரால
ஜோதிடத்தாலா அல்லது அடியேனாலா :P
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
நிலாசகி wrote:அதில் நீங்கள் இல்லை அடியனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!மு௫கனடிமை wrote:நிலாசகி wrote: இது ரொம்ப தப்பு பாதிக்க பற்றுக்கொம்ள
என்ன சொல்றீங்க நிலாப்பெண்ணே
தலை சுத்துது தெளிவா சொல்லுங்களேன்
பாதிக்கப்பட்டது யாரால
ஜோதிடத்தாலா அல்லது அடியேனாலா :P
ஒ செரி செரி இப்ப புரியுது
ஒங்களுக்கு கொழுப்பு :P
நீங்க நல்ல ஜோசியக்காரங்களா பாத்து கேக்கணும்
Guest- Guest
Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
நிலாசகி wrote:கற்கடகம் லamloo wrote:நிலசாகி மேஷமா இல்லை விருச்சகமா???
இந்த விருச்சிக ராசிகாரவங்க ஏன் இப்படி திட்டுகிறார்கள்
அடடா..ஆமாவா???...தெரியவில்லையே,,,,
Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
மு௫கனடிமை wrote:நிலாசகி wrote:அதில் நீங்கள் இல்லை அடியனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!மு௫கனடிமை wrote:நிலாசகி wrote: இது ரொம்ப தப்பு பாதிக்க பற்றுக்கொம்ள
என்ன சொல்றீங்க நிலாப்பெண்ணே
தலை சுத்துது தெளிவா சொல்லுங்களேன்
பாதிக்கப்பட்டது யாரால
ஜோதிடத்தாலா அல்லது அடியேனாலா :P
ஒ செரி செரி இப்ப புரியுது
ஒங்களுக்கு கொழுப்பு :P
நீங்க நல்ல ஜோசியக்காரங்களா பாத்து கேக்கணும்
உடம்பில் கொஞ்சம் கொழுப்பும் அவசியம் அதுவும் ஆண்களை விட பெண்களுக்கு கொழுப்பு ஜாஸ்தி!!!!!!!!!!. .......நல்ல ஜோசியக்காறன எப்படி கண்டுபிடிக்கிறது அந்த ஜோசியகாரனோட ஜாதகத்தை பார்த்தா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
நீங்க அஷுவினியா அனுஷமாamloo wrote:நிலாசகி wrote:கற்கடகம் லamloo wrote:நிலசாகி மேஷமா இல்லை விருச்சகமா???
இந்த விருச்சிக ராசிகாரவங்க ஏன் இப்படி திட்டுகிறார்கள்
அடடா..ஆமாவா???...தெரியவில்லையே,,,,
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்
நிலாசகி wrote:மு௫கனடிமை wrote:நிலாசகி wrote:அதில் நீங்கள் இல்லை அடியனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!மு௫கனடிமை wrote:நிலாசகி wrote: இது ரொம்ப தப்பு பாதிக்க பற்றுக்கொம்ள
என்ன சொல்றீங்க நிலாப்பெண்ணே
தலை சுத்துது தெளிவா சொல்லுங்களேன்
பாதிக்கப்பட்டது யாரால
ஜோதிடத்தாலா அல்லது அடியேனாலா :P
ஒ செரி செரி இப்ப புரியுது
ஒங்களுக்கு கொழுப்பு :P
நீங்க நல்ல ஜோசியக்காரங்களா பாத்து கேக்கணும்
உடம்பில் கொஞ்சம் கொழுப்பும் அவசியம் அதுவும் ஆண்களை விட பெண்களுக்கு கொழுப்பு ஜாஸ்தி!!!!!!!!!!. .......நல்ல ஜோசியக்காறன எப்படி கண்டுபிடிக்கிறது அந்த ஜோசியகாரனோட ஜாதகத்தை பார்த்தா
அடியேனை மாதிரி பெரியவங்க நாலு பேருட்ட கேட்டுட்டு போகணும்
அதைவிட்டு ரோட்ல போற வாரவன்ட்ட எல்லாம் கைய நீட்டுநீங்கன்னா அவன் எடக்கு மடக்காதான் சொல்லுவான் :P
Guest- Guest
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
» அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
» அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|