புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
25 Posts - 39%
heezulia
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
1 Post - 2%
Barushree
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
1 Post - 2%
M. Priya
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
8 Posts - 2%
prajai
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரண்டு ஈரங்கள்   Poll_c10இரண்டு ஈரங்கள்   Poll_m10இரண்டு ஈரங்கள்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு ஈரங்கள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jan 23, 2011 6:17 pm



இரண்டு ஈரங்கள்   S



ண்ணிலும் சில மனங்களிலும்
ஊறும் ஈரப்பதம் இயற்கை
அது இறைவனின் நற்கொடை
ரங்களில் உயிர்கள் தளிர்கிறது


ருவங்களுக்காக தவம்கிடக்கும்
தரிசு நிலங்கள்
மனித மனக் கனிவுக்காக
பொறுமைகாக்கும் மனிதர்கள்

ழ் துளை இட்டும்
கருபுகையை கக்கும் நிலங்கள்
துளியும் ஈரமற்று
நஞ்சை கக்கும் மனங்கள்

றண்ட நிலத்தால்
பயிர்களை பரிகொடுப்பவர்களும்
கனிவு இழந்த மனங்களால்
மனம் உடையும் மனிதர்களும்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்

சுயத்தை மாற்றாத படைப்புக்கள்
இறைவனின் குற்றமல்ல
அது இயற்கையின் தன்மை


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 6:08 pm

ஆழ்துளைக் கிணறு பொய்த்துப்போனதால், வாழ்வை முடித்துக்கொண்ட ஒரு விவசாயிதான் இக்கவிதைக்குத் தாக்கம் என உணர்கிறேன்..

ஆனால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரிந்துகொள்ள இயலவில்லை சையத்..




இரண்டு ஈரங்கள்   0018-2இரண்டு ஈரங்கள்   0001-3இரண்டு ஈரங்கள்   0010-3இரண்டு ஈரங்கள்   0001-3
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jan 25, 2011 6:53 pm

ARR wrote:ஆழ்துளைக் கிணறு பொய்த்துப்போனதால், வாழ்வை முடித்துக்கொண்ட ஒரு விவசாயிதான் இக்கவிதைக்குத் தாக்கம் என உணர்கிறேன்..

ஆனால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரிந்துகொள்ள இயலவில்லை சையத்..
புரியாத என் கிறுக்கலை புரிந்துகொள்ள விரும்பும் உங்களின் ஆர்வத்திற்கு நன்றி

இவ்வரிகளில் மண்ணையும் மனிதனையும் ஒப்பிடுகிறேன்

ஈரமுள்ள மண்ணில் தான் பயிர்கள் தளிரும்
ஈரமுள்ள மனதில்தான் அன்பு தளிரும்

சில நிலங்கள் ஈரத்திற்காக மழைக்காலம் வரை காத்திருக்கும்
சில மனிதர்களின் மனம் கனிய மனித உறவுகள் பொறுமையாக இருக்கும்

சில நிலங்களில் ஆழ்துளைய்ட்டாலும் வறண்டு ஈரம் இருப்பத்தில்லை
சில மனித நெஞ்சிலும் ஈரமே இருப்பதில்லை

நம்பிய மண் உழவனை ஏமாற்றினால்
தன் உயிரை விடுகிறான் உழவன்

ஈவு இரக்கமற்ற மனங்களால் மனமுடைந்து
மரணத்தை நாடுகிறார்கள் சில மனித உறவுகள்

இயற்கையில் சில மண்ணுக்கும் மனிதனுக்கும் ஈரம் இருக்கும்
அதேபோல் இயற்கையில் ஈரம் இல்லாமல் சில மண்ணும் மனிதனும் இருக்கிறார்கள்

மண்ணிலும் மனிதனிலும் ஈரம் இல்லை என்றால் மனிதனில் வாழ்க்கை தளிராது
என்பதை போதிப்பதே இக்கிறுக்கலின் வழிவே நான் சொல்லுவது


உங்களின் வெளிப்படையாக கருத்துக்கு என் நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 7:04 pm

என் மறுமொழியை சரியான பொருளில் எடுத்துக்கொண்டமைக்கு நன்றி சையத்..

இப்போது உங்கள் சிந்தனை புரிகிறது .. பாராட்டுகள்..




இரண்டு ஈரங்கள்   0018-2இரண்டு ஈரங்கள்   0001-3இரண்டு ஈரங்கள்   0010-3இரண்டு ஈரங்கள்   0001-3
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jan 25, 2011 7:06 pm

ARR wrote:என் மறுமொழியை சரியான பொருளில் எடுத்துக்கொண்டமைக்கு நன்றி சையத்..

இப்போது உங்கள் சிந்தனை புரிகிறது .. பாராட்டுகள்..
இதில் தவறில்லை தோழரே

உங்களில் புரிதலுக்கு நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 25, 2011 8:59 pm

அழகான கவிதையும் அதற்கேற்ப விரிவான விளக்கமும் மனதை அள்ளுகிறது.

எழுதிய சையத் அலிக்கும் அதைப் புரியவைத்த ராஜா அண்ணாவின் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 26, 2011 10:11 am

கலை wrote:அழகான கவிதையும் அதற்கேற்ப விரிவான விளக்கமும் மனதை அள்ளுகிறது.

எழுதிய சையத் அலிக்கும் அதைப் புரியவைத்த ராஜா அண்ணாவின் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்..!

கருத்துக்கு நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக