புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
184 Posts - 39%
mohamed nizamudeen
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
21 Posts - 4%
prajai
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் செத்த இந்திய தலைநகர்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 12:13 pm

இன்று நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சி நம் இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றது. பிஹாரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வேதனையில் துடியாய் துடித்துள்ளார். அப்பாதையை கடந்த சென்ற எந்த ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் அப்பெண் ஒரு குழந்தையை பெற்று விட்டு வேதனை தாளாமல் இறந்தே போனார்.
புதிய உலகம் காண புறப்பட்டு வந்த மகவின் அழுக்குரல் கேட்டும் யாரும் வரவில்லை. வேதனையில் அழுது அழுது இறந்த போன தாய் ஒருபுறமும் பிறந்த சில மணித்துளிகளில் பசியால் துடித்த மகவு மறுப்புறம்.
போவோரும் வருவோரும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இறுதியாக ஒரே ஒரு பெண் அக்குழந்தையை தூக்கி எடுத்துக் கொண்டார். போலிஸிக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த பெண்ணின் சடலத்தை ஒரு வேனில் எடுத்துச் சென்றனர்.
வேலைத் தேடி பிஹாரிலிருந்து வந்த 22 வயதுடைய பெண், வேலையின்றி தெருவில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி, பலரால் கெடுக்கப்பட்டு, இறுதியில் குழந்தையை பெறக்கூட வழி இல்லாமல் அதை அநாதையாக்கி விட்டு கண் மூடி போன கொடூரம் நடந்தேறியது.
அவசரகதியான இவ்வூலகில் மனிதம் இறந்ததால் ஒரு மனிதன் இறந்தான்.
யார் ஒரு உயிரை வாழ வைக்கின்றாரோ, அவர் மனித சமுதாயத்தையே வாழ வைத்ததற்கு சமமாவார் என்ற இறை வசனம் இந்திய முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:14 pm

மனிதம் செத்த இந்திய தலைநகர்! Icon_eek மனிதம் செத்த இந்திய தலைநகர்! Icon_eek மனிதம் செத்த இந்திய தலைநகர்! Icon_eek




மனிதம் செத்த இந்திய தலைநகர்! Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 04, 2010 12:26 pm

சே ஏன் தான் நமது மக்கள் இப்படி இருக்காங்களோ?
அட்லிஸ்ட் ஆம்புலன்சுக்கு போன் பண்ண கூடவா இவங்களுக்கு தோணாம போய்டுச்சு.
அந்த பெண்ணோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்.



மனிதம் செத்த இந்திய தலைநகர்! Uமனிதம் செத்த இந்திய தலைநகர்! Dமனிதம் செத்த இந்திய தலைநகர்! Aமனிதம் செத்த இந்திய தலைநகர்! Yமனிதம் செத்த இந்திய தலைநகர்! Aமனிதம் செத்த இந்திய தலைநகர்! Sமனிதம் செத்த இந்திய தலைநகர்! Uமனிதம் செத்த இந்திய தலைநகர்! Dமனிதம் செத்த இந்திய தலைநகர்! Hமனிதம் செத்த இந்திய தலைநகர்! A
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 12:29 pm

உதயசுதா wrote:சே ஏன் தான் நமது மக்கள் இப்படி இருக்காங்களோ?
அட்லிஸ்ட் ஆம்புலன்சுக்கு போன் பண்ண கூடவா இவங்களுக்கு தோணாம போய்டுச்சு.
அந்த பெண்ணோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்.

அந்த பெண்ணோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்.

மனிதம் செத்த இந்திய தலைநகர்! 453187 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 453187 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக