புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
2 Posts - 3%
prajai
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
1 Post - 2%
Barushree
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_m10ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 4:30 pm

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை பரவி வருகிறது. இதுவரை 27 பேர் பலியாகி விட்டனர். எனவே கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் துணை ராணுவ படையினர் ஸ்ரீநகருக்கு விரைந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போதிலும், அதையும் மீறி தெருக்களில் பிரிவினைவாத ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுகின்றனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்புவதோடு, துணை ராணுவ படையினர் மீது கற்களை வீசி தாக்குகின்றனர். இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, வன்முறையாளர்களை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. இதனால், ஏராளமானோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இறுதி தொழுகை நடத்துவதற்கு ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா பகுதிக்கு வருமாறு பிரிவினைவாத ஹூரியத் மாநாடு கட்சியின் தலைவர் கிலானி அழைப்பு விடுத்திருந்தார்.

ஊரடங்கு உத்தரவையும் மீறி ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஈத்கா நோக்கி ஏராளமானோர் செல்ல முயற்சித்தனர். ஈத்கா பகுதியில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. அப்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அனீஸ் அகமது கனி (வயது 17) என்ற இளைஞர் தலையில் காயம் பட்டு இறந்தார். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுதவிர, கமார்வாரி என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மேராஜ் அகமது என்ற (25 வயது) வாலிபர் பலியானார். மேலும், பட்காம் மாவட்டத்தில் உள்ள சேக்புரா, ராம்பா பாலம் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள பார்த்தனா, நாடிகால், திரெகம் உள்ளிட்ட இடங்களிலும் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். அதில், முகமது அக்பர் வானி என்ற இளைஞரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுபோல, குல்காம் மாவட்டத்தில் உள்ள பிரிசால் என்ற இடத்தில் மெயின்ரோடு நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் கலைத்தனர். அதில், 10 பேர் காயமடைந்தனர். அவர்களில், ஜகாங்கீர் அகமது என்பவர் மருத்துவமனையில் இறந்தார்.

சால்டீங் என்ற இடத்தில் ஸ்ரீநகர்-யுரி நெடுஞ்சாலையில், துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்காக கூட்டம் நடத்த முயற்சி நடந்தது. உடனே, துணை ராணுவப்படையினர் அவர்களை கலைந்து போகுமாறு கூறினார்கள். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், சகில் அகமது தார் என்ற இளைஞர் பலியானார். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையே, கிரெவ் பகுதியில் கடந்த 1-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரியாஸ் அகமது என்பவர் மருத்துவமனையில் நேற்று இறந்தார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் காஷ்மீர் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில், நேற்று மட்டும் மொத்தம் 50 பேர் காயமடைந்துள்ளனர். யுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் தொடர்ந்து கலவரம் நீடிப்பதாலும், ஊரடங்கு உத்தரவை மீறி பிரிவினைவாதிகள் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாலும், கலவரக்காரர்களை `கண்டதும் சுட` உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வீதிக்கு வர வேண்டாம் என்றும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை `மைக்`குகள் மூலமாக போலீசார் தெரிவித்து வருகின்றனர். இதற்காக, `மைக்` பொருத்தப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றுகின்றனர். டால்கேட், ஈத்கா, கன்யார் உட்பட ஸ்ரீநகரில் உள்ள பல்வேறு இடங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

காஷ்மீரில் நிலைமை மோசமாகி வருவதால், முதல்-மந்திரி உமர் அப்துல்லா வேண்டுகோளை ஏற்று கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்னும் ஓரிரு நாட்களில் 19 கம்பெனி (1900 வீரர்கள்) துணை ராணுவப் படை காஷ்மீர் விரைகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் 32 கம்பெனி (3200 வீரர்கள்) துணை ராணுவப் படை, ஏற்கனவே முகாமிட்டுள்ளது. அந்த படைகளும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கலவரம் நடைபெறும் 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

அதே நேரத்தில், காஷ்மீர் நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இடதுசாரி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Aug 04, 2010 4:49 pm

அப்பாவி மக்கள் மூலம் தீவிரவாதிகள் நடத்தும்
சதி இது


ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக