Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.
5 posters
Page 1 of 1
கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.
#fullpost{display:inline;}
அமைச்சர் முரளிதரன் ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சுவிற்சலாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அரசும் அந்நாட்டு மக்களும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி நிற்கும் நிலையில் இலங்கை அரசு அமைச்சர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளபோதும் கருணா தனது சொந்தப் பணத்தில் அவரது பிரத்தியேகச் செயலாளரான சாந்தி விருட்சி பெரேரா, அவரது மகன், கருணாவின் சகோதரி மற்றும் அவரது 3 சகாக்களுடன் சுற்றுப்பயணம் ஒன்றை திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் 22ம் திகதி திட்டமிடப்பட்டுள்ள இப்பயணத்திற்கான சுவிஸ் வீசா இதுவரை வினியோகிக்கப்படவில்லை என கருணாவிற்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
அதே நேரம் கட்சியின் உறுப்பினர்களுக்கான சம்பளம் கடந்த இருமாதங்களாக வழங்கப்படவில்லை என அங்குள்ள உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். புலிகளியக்கத்தில் இருந்து விலகி வந்த உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு மாதாந்தம் ஊதியம் வழங்கி வருகின்றது. அச்சம்பளப் பணத்ததை இருமாதங்களாக வழங்காத அமைச்சர் அப்பணத்தில் இச்சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதையிட்டு அங்குள்ள உறுபினர்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.
உறுப்பினர்களது சம்பளப்பணம் வழங்கப்படாமையால் அவ்வுறுப்பினர்களது குடும்பங்கள் பட்டினியால் வாடுவதாகவும் அவர்கள் இவ்விடயத்தை அரச தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இன்று இலங்கை நிலவரங்களினால் பல விதமான அச்சமும், பதட்டமும் புலம்பெயர்தேசத்தில் நிலவுகின்ற நிலையில் கருணா அங்கு விஜயம் செய்யும் போது மக்கள் மிகவும் கொதிப்படைந்து வன்செயலுக்கு அது வித்திடலாம் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் இச்சுற்றுலாவிற்கு இலங்கை அரசினால் எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவரும்நிலையில் இக்குழுவிற்கான பிரயாணப்பணம் இலங்கையில் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் மக்களின் நலனிற்கு பயன்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என ஆர்வலர்கள் கூறுவதுடன் வன்னி மக்களின் நிவாரணதேவைகளுக்காக சிங்கள அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மாதாந்த சம்பளத்தை ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சர் முரளிதரன் ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சுவிற்சலாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அரசும் அந்நாட்டு மக்களும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி நிற்கும் நிலையில் இலங்கை அரசு அமைச்சர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளபோதும் கருணா தனது சொந்தப் பணத்தில் அவரது பிரத்தியேகச் செயலாளரான சாந்தி விருட்சி பெரேரா, அவரது மகன், கருணாவின் சகோதரி மற்றும் அவரது 3 சகாக்களுடன் சுற்றுப்பயணம் ஒன்றை திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் 22ம் திகதி திட்டமிடப்பட்டுள்ள இப்பயணத்திற்கான சுவிஸ் வீசா இதுவரை வினியோகிக்கப்படவில்லை என கருணாவிற்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
அதே நேரம் கட்சியின் உறுப்பினர்களுக்கான சம்பளம் கடந்த இருமாதங்களாக வழங்கப்படவில்லை என அங்குள்ள உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். புலிகளியக்கத்தில் இருந்து விலகி வந்த உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு மாதாந்தம் ஊதியம் வழங்கி வருகின்றது. அச்சம்பளப் பணத்ததை இருமாதங்களாக வழங்காத அமைச்சர் அப்பணத்தில் இச்சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதையிட்டு அங்குள்ள உறுபினர்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.
உறுப்பினர்களது சம்பளப்பணம் வழங்கப்படாமையால் அவ்வுறுப்பினர்களது குடும்பங்கள் பட்டினியால் வாடுவதாகவும் அவர்கள் இவ்விடயத்தை அரச தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இன்று இலங்கை நிலவரங்களினால் பல விதமான அச்சமும், பதட்டமும் புலம்பெயர்தேசத்தில் நிலவுகின்ற நிலையில் கருணா அங்கு விஜயம் செய்யும் போது மக்கள் மிகவும் கொதிப்படைந்து வன்செயலுக்கு அது வித்திடலாம் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் இச்சுற்றுலாவிற்கு இலங்கை அரசினால் எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவரும்நிலையில் இக்குழுவிற்கான பிரயாணப்பணம் இலங்கையில் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் மக்களின் நலனிற்கு பயன்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என ஆர்வலர்கள் கூறுவதுடன் வன்னி மக்களின் நிவாரணதேவைகளுக்காக சிங்கள அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மாதாந்த சம்பளத்தை ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.
ரோம் எரியும் போது நீரோ பிடில் வாசிச்ச கதை தான்.
துரோகிகளுக்கு கலிகாலத்தில் நல்ல வாழ்க்கை தான் அமைகிறது.
துரோகிகளுக்கு கலிகாலத்தில் நல்ல வாழ்க்கை தான் அமைகிறது.
பரஞ்சோதி- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009
Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.
இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்லவே அண்ணா
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.
வரட்டும் வரட்டும் அங்கேதான் அவனது சவக்குழி இருக்கிறதோ யாருக்குத்தெரியும்
Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.
தம்பி ஷெரின் , இனிமேல் இந்த துரோகியை தமிழீழ ராணுவ உடையில் போட வேண்டாம்
Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.
அதுதான் அவன் இப்படி கேக்கிறான்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.
Kraja29 wrote:தம்பி ஷெரின் , இனிமேல் இந்த துரோகியை தமிழீழ ராணுவ உடையில் போட வேண்டாம்
சாி அண்ணா நீங்க சொன்னா பிறகு நான் செய்வேனா...??? அண்ணா சொன்னா கேக்கணும்
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Similar topics
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» புரட்டாசி மாதச் சிறப்பு
» செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் இன்று செலுத்தப்படுகிறது மங்கள்யான்
» கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்
» 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்: மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம்
» புரட்டாசி மாதச் சிறப்பு
» செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் இன்று செலுத்தப்படுகிறது மங்கள்யான்
» கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்
» 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்: மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|