புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
62 Posts - 42%
heezulia
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
9 Posts - 6%
prajai
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Aug 13, 2010 1:44 pm

உன்னை நினத்து உருகிநின்றோம்
உன்னைக் கடவுள் என்றேங்கி நின்றோம்
தென்னை நிறைதிருக் கேதீஸ்வரம்
தன்னில்உறையும் எமதீசனே

எம்மைப் படைத்தனை ஏன் இறைவா
எட்டி உதைத்து மிதித்திடவோ
அம்மை உமைமீது கோபம்கொண்டால்
ஆடிமிதிதெம்மில் கூத்திடவோ

செம்மை மொழிஎன்று கூறுகிறார்
சொல்லரும் பழமை பேசுகிறார்
உண்மையெனில் வயதாகிவிட்ட
ஓர்கிழமென்று வெறுத்தனையோ

சிங்களம் பேச விரும்பினையோ
செந்தமிழ் பேசி சலித்தனையோ
இங்கிலீசு பேச இல்லையென
எம்தமிழீழம் கசந்ததுவோ

காத்தல் படைத்தல் அழித்தலென
காணும் தொழில் இவை மூன்றினிலும்
காப்பவன்தானும் படைப்பவனும்
கண்ணுறங்க நீ விழித்தனையோ

ஆடுவது சுடுகாடு என்றார்
அன்புமீறித் தமிழ்ஈழம் வந்து
ஆடவென்று சுடுகாடு செய்து
அங்குநடமிட்டு தூங்கினையோ


அன்றொருவன் பெரு வேள்விசெய்து
ஆக்கி ஒருபுலி ஏவிவிட்டான்
கொன்று உடுத்ததில் கண்டசுகம்
இன்று அதைச்செய்யத் தூண்டியதோ

பாதி மேனிதனைப் பார்வதிக்கு
பாகமளித் தவா,ஈசுவரா
நீதியோ நம்மையும் பாதிப்பாதி
ஆக்கி கிழித்திடக் காணுவது

செங்குருதி கொட்டிச் சிவந்ததனால்
செந்தமிழ் என்ற பெயர் வந்ததோ
பொங்கி வழிகின்ற போதினிலே
பொங்குதமிழ் ஆகிப் போனதுவோ

சங்ககாலம் சொல்கதைக ளெல்லாம்
சாய்ந்து வீரமைந்தர் தூங்கவென
பைந்தமிழ் அன்னைஅருகிருந்து
பாடிக் கண்வளர்த்த பாட்டுகளோ

செல்லமகன் வீழ்ந்தபோர்முனையில்
சென்றுமுதுகினில் வேல்விழுந்து
கொல்ல விழுந்தவன் ஆகிவிடில்
கொங்கை அறுப்பேன் எனவுரைத்து

மங்கை ஒருத்தி சென்றாளென்று
மாண்புமிகு கதை கூறிவைத்தார்
எங்கள் மைந்தர்எதிர் நிற்கையிலே
எத்தர்பெரு நஞ்சுவைத் தழித்தார்

வஞ்சகம் செய்தவர் அன்னையவள்
நெஞ்சில் வழிந்தது நஞ்சல்லவோ
நஞ்சு உண்டவரை வாழவைத்தாய்
நஞ்சுண்ட கண்டனே நீதியிதோ

புண்ணைக் கிளறிய வேதனையில்
கொல்லக் கொல்லக்கத றுகின்றோம்
கண்ணைத் திறதிருக் கேதீஸ்வரம்
காணும் எமதருட் காவலனே!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 13, 2010 1:47 pm

உங்கள் பிரார்த்தனைகள்
நிறைவேறுவதில் நீங்கள்
மகிழ்ச்சியடைந்தால்
கடவுள் சக்தியில் உங்களுக்கு
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.
உங்கள் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்தால்
கடவுளுக்கு உங்கள் சக்தியில்
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 13, 2010 3:20 pm

maniajith007 wrote:உங்கள் பிரார்த்தனைகள்
நிறைவேறுவதில் நீங்கள்
மகிழ்ச்சியடைந்தால்
கடவுள் சக்தியில் உங்களுக்கு
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.
உங்கள் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்தால்
கடவுளுக்கு உங்கள் சக்தியில்
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 3:28 pm

Uma Thyagajan wrote:
maniajith007 wrote:உங்கள் பிரார்த்தனைகள்
நிறைவேறுவதில் நீங்கள்
மகிழ்ச்சியடைந்தால்
கடவுள் சக்தியில் உங்களுக்கு
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.
உங்கள் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்தால்
கடவுளுக்கு உங்கள் சக்தியில்
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.

ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 359383 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 359383 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 359383 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196

ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக