புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
44 Posts - 42%
heezulia
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 1:35 pm

நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பு இல்லாத காரணத்தால், ஊட்டி
மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், விதிமுறைகளை மீறி பிரமாண்ட கட்டடம்
கட்டுவது அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு
பாதிப்பு ஏற்படுத்தி வரும் "கட்டட காடுகளை' கட்டுப்படுத்த "மாஸ்டர்
பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், விதிமுறை மீறி கட்டடம்
கட்டுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை உயர்
நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்,
மாநில அரசு நடவடிக்கை எடுக்கவுள்ள நிலையில், ஊட்டி அருகே கிராமப்
பகுதிகளில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி அடுக்குமாடி, ரிசார்ட்ஸ்,
கல்வி நிறுவனங்களை கட்டுவது அதிகரித்து வருகிறது. இந்த செயல்கள்,
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பல ஆளும் கட்சியினரை கோடீஸ்வரர்களாக
உருவாக்கும் முக்கிய வியாபாரமாக மாறி வருகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த
மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர், கட்டட ஒப்பந்ததாரர்களாகவும் மாறி
உள்ளனர்.
இவர்களால், ஊட்டி அருகே பேரார், கொல்லிமலை, ஆடாசோலை, முத்தொரை
நடுவட்டம், பாலாடா உள்ளிட்ட பல பகுதிகளில், ஊராட்சி அமைப்புகளுக்கு
கொடுக்கப்பட்ட வரன்முறைகளை மீறி, பிரமாண்ட கட்டடங்கள் உயர்ந்து வருகின்றன.
இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்ததா, மாநில அரசு அனுமதி கொடுத்ததா
என்பது குறித்து கட்டட உரிமையாளர்கள் தெரிவிப்பதில்லை.
குறிப்பிட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டாலும் சரியான பதில்
கிடைப்பதில்லை. அரசு அதிகாரிகளையும், ஊராட்சி நிர்வாகிகளையும் பணம்
படைத்தவர்கள் "கவனிப்பதே' முக்கிய காரணம் என்ற குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வரிசையில், தற்போது ஊட்டி அருகே தும்மனட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட
பேரார் பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட
கட்டடம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர், மாவட்ட
கலெக்டருக்கு சமீபத்தில் பல புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிறிய
குடியிருப்புக்கான அனுமதியின் பேரில் பெரிய நிறுவனம் அப்பகுதியில்
கட்டப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் கட்டடம் கட்ட புவியியல் துறை,
மண்வளத்துறை மற்றும் வனத்துறையின் அனுமதி பெறப்படவில்லை எனவும் புகார்கள்
எழுந்துள்ளன.இது குறித்து இப்பகுதி ஊராட்சி தலைவர் விஸ்வநாதன் கூறியது:
ஊராட்சி பகுதிகளில் கட்டடம் கட்ட 1,300 சதுர அடிக்குள் இருந்தால் அனுமதி
கொடுக்கலாம் என்பதன் அடிப்படையில், இந்த பகுதியில் தனியார் கல்லூரி கட்ட
ஊராட்சியிடம் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. 139 சதுர அடியில், நூலகம் உட்பட
பல்வேறு வகுப்பறை கட்ட தனித்தனியாக அனுமதி பெறப்பட்டுள்ளது. ஏழு மீட்டர்
உயரத்துக்குள் கட்டடம் எழுப்ப உள்ளதாகவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. முதல்
தளம் கட்டும்போது ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கட்ட
ஆய்வுப்பணிகளை மேற்கொண்டால் கொடுக்கப்பட்ட அனுமதியை மீறி, விதிமுறை மீறி
அந்த கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிய வரும். விரைவில் அதற்கான
நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். நீலகிரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி
நிர்வாகங்களின் நடவடிக்கை குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில்
அதிருப்தி தெரிவித்தும் கூட, விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள்
கட்டுப்படுத்தப்படவில்லை. இதற்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகம் போதியளவில்
கண்காணிப்புகளை மேற்கொள்ளவில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக
உள்ளது.புகார்களின் அடிப்படையில், கட்டட ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்,
கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் எடுத்து, கட்டட உரிமையாளர்களுக்கு
சாதகமான அறிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்து வருவதும், இத்தகைய
கட்டடங்கள் உயர்வதற்கு காரணிகளாக அமைந்து வருகிறது. துணை முதல்வர்
உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மலை மாவட்டத்தின் தற்போதைய
அழகையாவது பாதுகாக்க முடியும் என்பதே உள்ளூர் மக்களின் கருத்து.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக