புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
19 Posts - 3%
prajai
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_m10மனிதம் செத்த இந்திய தலைநகர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் செத்த இந்திய தலைநகர்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 12:13 pm

இன்று நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சி நம் இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றது. பிஹாரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வேதனையில் துடியாய் துடித்துள்ளார். அப்பாதையை கடந்த சென்ற எந்த ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் அப்பெண் ஒரு குழந்தையை பெற்று விட்டு வேதனை தாளாமல் இறந்தே போனார்.
புதிய உலகம் காண புறப்பட்டு வந்த மகவின் அழுக்குரல் கேட்டும் யாரும் வரவில்லை. வேதனையில் அழுது அழுது இறந்த போன தாய் ஒருபுறமும் பிறந்த சில மணித்துளிகளில் பசியால் துடித்த மகவு மறுப்புறம்.
போவோரும் வருவோரும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இறுதியாக ஒரே ஒரு பெண் அக்குழந்தையை தூக்கி எடுத்துக் கொண்டார். போலிஸிக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த பெண்ணின் சடலத்தை ஒரு வேனில் எடுத்துச் சென்றனர்.
வேலைத் தேடி பிஹாரிலிருந்து வந்த 22 வயதுடைய பெண், வேலையின்றி தெருவில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி, பலரால் கெடுக்கப்பட்டு, இறுதியில் குழந்தையை பெறக்கூட வழி இல்லாமல் அதை அநாதையாக்கி விட்டு கண் மூடி போன கொடூரம் நடந்தேறியது.
அவசரகதியான இவ்வூலகில் மனிதம் இறந்ததால் ஒரு மனிதன் இறந்தான்.
யார் ஒரு உயிரை வாழ வைக்கின்றாரோ, அவர் மனித சமுதாயத்தையே வாழ வைத்ததற்கு சமமாவார் என்ற இறை வசனம் இந்திய முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:14 pm

மனிதம் செத்த இந்திய தலைநகர்! Icon_eek மனிதம் செத்த இந்திய தலைநகர்! Icon_eek மனிதம் செத்த இந்திய தலைநகர்! Icon_eek




மனிதம் செத்த இந்திய தலைநகர்! Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 04, 2010 12:26 pm

சே ஏன் தான் நமது மக்கள் இப்படி இருக்காங்களோ?
அட்லிஸ்ட் ஆம்புலன்சுக்கு போன் பண்ண கூடவா இவங்களுக்கு தோணாம போய்டுச்சு.
அந்த பெண்ணோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்.



மனிதம் செத்த இந்திய தலைநகர்! Uமனிதம் செத்த இந்திய தலைநகர்! Dமனிதம் செத்த இந்திய தலைநகர்! Aமனிதம் செத்த இந்திய தலைநகர்! Yமனிதம் செத்த இந்திய தலைநகர்! Aமனிதம் செத்த இந்திய தலைநகர்! Sமனிதம் செத்த இந்திய தலைநகர்! Uமனிதம் செத்த இந்திய தலைநகர்! Dமனிதம் செத்த இந்திய தலைநகர்! Hமனிதம் செத்த இந்திய தலைநகர்! A
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 12:29 pm

உதயசுதா wrote:சே ஏன் தான் நமது மக்கள் இப்படி இருக்காங்களோ?
அட்லிஸ்ட் ஆம்புலன்சுக்கு போன் பண்ண கூடவா இவங்களுக்கு தோணாம போய்டுச்சு.
அந்த பெண்ணோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்.

அந்த பெண்ணோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்.

மனிதம் செத்த இந்திய தலைநகர்! 453187 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 453187 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637 மனிதம் செத்த இந்திய தலைநகர்! 67637

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக