புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயங்களை இணைத்த இணையத்திற்கு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
First topic message reminder :
நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.
நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரிதுகொண்டிருகிறது.
நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது
இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்மாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.
நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .
இவள்
கோவை மு. சரளாதேவி
நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.
நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரிதுகொண்டிருகிறது.
நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது
இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்மாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.
நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .
இவள்
கோவை மு. சரளாதேவி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
saralafromkovai wrote:அன்பாய் கொடுத்தால் பாய்சன்கூட பாசம் தான் இல்லையா நண்பா ?ராஜா wrote:பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]பிளேடு பக்கிரி wrote:இல்ல நண்பா... எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வை தான்..... [You must be registered and logged in to see this image.]ரபீக் wrote:அடப்பாவி ,இவங்களையும் லிஸ்ட்ல சேய்துட்டிய?பிளேடு பக்கிரி wrote:அதெப்படி சும்மா அழைப்போம்..? எல்லாம் ஒரு காரணமா தான்.... [You must be registered and logged in to see this image.]saralafromkovai wrote:வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்
ஒரு கப் பாயாசமாவது வச்சி தரமாட்டாங்களா என்ன..? [You must be registered and logged in to see this image.]
அடப்பாவி... ஈகரைல வர்றதுக்கு முன்னாடியே ஒரு உயிரை பலி கொடுக்க பார்குறீன்களா? [You must be registered and logged in to see this image.]
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
என் வருகையை ஏற்றமைக்கு மகிழ்ச்சி இந்த உரையாடல்களில் இழையோடும் தமிழை சுவைக்கிறேன் அத்தனை அருமையானதல்லவா நம் மொழிசபீர் wrote:நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின்
எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில்
மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் . [You must be registered and logged in to see this image.]
உங்களை அன்போடு வரவேற்கிறேன் [You must be registered and logged in to see this image.]
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
பிளேடு பக்கிரி wrote:saralafromkovai wrote:அன்பாய் கொடுத்தால் பாய்சன்கூட பாசம் தான் இல்லையா நண்பா ?ராஜா wrote:பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]பிளேடு பக்கிரி wrote:இல்ல நண்பா... எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வை தான்..... [You must be registered and logged in to see this image.]ரபீக் wrote:அடப்பாவி ,இவங்களையும் லிஸ்ட்ல சேய்துட்டிய?பிளேடு பக்கிரி wrote:அதெப்படி சும்மா அழைப்போம்..? எல்லாம் ஒரு காரணமா தான்.... [You must be registered and logged in to see this image.]saralafromkovai wrote:வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்
ஒரு கப் பாயாசமாவது வச்சி தரமாட்டாங்களா என்ன..? [You must be registered and logged in to see this image.]
எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் ஒரு பலியிடுவது நம் பாரம்பரியம் தானே இதில் தவறில்லை
அடப்பாவி... ஈகரைல வர்றதுக்கு முன்னாடியே ஒரு உயிரை பலி கொடுக்க பார்குறீன்களா? [You must be registered and logged in to see this image.]
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
saralafromkovai wrote:அடப்பாவி... ஈகரைல வர்றதுக்கு முன்னாடியே ஒரு உயிரை பலி கொடுக்க பார்குறீன்களா? [You must be registered and logged in to see this image.]பிளேடு பக்கிரி wrote:அன்பாய் கொடுத்தால் பாய்சன்கூட பாசம் தான் இல்லையா நண்பா ?saralafromkovai wrote:பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]
எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் ஒரு பலியிடுவது நம் பாரம்பரியம் தானே இதில் தவறில்லை
[/quote]
ஆகா.... எதோ ப்ளான் பண்ணி தான் நீங்க இங்க வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்......
ஏய் ... சூனா பானா அலார்டா இருந்துக்கடா........ [You must be registered and logged in to see this image.]
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
இந்த இணையத்தை அறிமுகபடுத்திய நண்பர் கவிஞர் வித்யாசாகர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் இந்த
வெற்றியை அவருக்கு உரித்தாக்குகிறேன்
வெற்றியை அவருக்கு உரித்தாக்குகிறேன்
saralafromkovai wrote:நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.
வணக்கம் சரளாதேவி, ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்! விரைவில் முனைவர் பட்டம் பெற என் வாழ்த்துகள்!
நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரித்துகொண்டிருகிறது.
உங்களின் முதல் காதல் புத்தகத்தின் மீது என்பதிலிருந்தே, நீங்கள் நிச்சயம் அறிவு ஜீவியாக இருப்பீர்கள் என்பது புலனாகிறது! உங்கள் காதல் தொடரட்டும்!
நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது
இங்கு நீங்கள் நிறையத் தெரிந்துகொள்ளலாம், அதுபோல் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்! உங்களின் கவிதை, கட்டுரைகளை பதிந்து இத்தளத்தை மேலும் சிறப்பிக்க வேண்டுகிறேன்!
இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்கமாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.
நானும் ஒரு கலத்தில் புத்தகப் புழுவாக இருந்தேன், இத்தளம் ஆரம்பித்தது முதல் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை! புத்தகங்களை மட்டுமே காதலிப்பதுதான் உங்களின் இறுதி முடிவா?
நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .
ஒற்றுமைதான் என்றும் பலம் என்பதை மனதில் நிறுத்தி, நம் மொழி, நம் சமுதாயம் சிறக்கப் பாடுபடுவோம்!
இவள்
கோவை மு. சரளாதேவி
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
saralafromkovai wrote:இந்த இணையத்தை அறிமுகபடுத்திய நண்பர் கவிஞர் வித்யாசாகர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் இந்த
வெற்றியை அவருக்கு உரித்தாக்குகிறேன்
சகோதரர் வித்யாவின் படைப்புகள் [You must be registered and logged in to see this link.] இங்கு நிறைந்து இத்தளத்திற்குப் பெருமை சேர்க்கிறது! நீங்களும் படித்துப் பயனடையுங்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
சிவா wrote:saralafromkovai wrote:நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.
வணக்கம் சரளாதேவி, ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்! விரைவில் முனைவர் பட்டம் பெற என் வாழ்த்துகள்!
நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரித்துகொண்டிருகிறது.
உங்களின் முதல் காதல் புத்தகத்தின் மீது என்பதிலிருந்தே, நீங்கள் நிச்சயம் அறிவு ஜீவியாக இருப்பீர்கள் என்பது புலனாகிறது! உங்கள் காதல் தொடரட்டும்!
நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது
இங்கு நீங்கள் நிறையத் தெரிந்துகொள்ளலாம், அதுபோல் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்! உங்களின் கவிதை, கட்டுரைகளை பதிந்து இத்தளத்தை மேலும் சிறப்பிக்க வேண்டுகிறேன்!
இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்கமாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.
நானும் ஒரு கலத்தில் புத்தகப் புழுவாக இருந்தேன், இத்தளம் ஆரம்பித்தது முதல் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை! புத்தகங்களை மட்டுமே காதலிப்பதுதான் உங்களின் இறுதி முடிவா?
நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .
ஒற்றுமைதான் என்றும் பலம் என்பதை மனதில் நிறுத்தி, நம் மொழி, நம் சமுதாயம் சிறக்கப் பாடுபடுவோம்!
இவள்
கோவை மு. சரளாதேவி
சிவா அவர்களுக்கு என் வார்த்தைகள் கொண்டு என்னை பாராட்டிய உங்கள் உள்ளம் கண்டு பூரித்து போனேன் மற்றவர்களை பாராட்டுபவர்கள் என்றுமே பாராடுகுரியவர்களாக இருப்பார்கள் உங்கள் அனைவரோடும் இணைந்தது என் பாக்கியம் இந்த தளத்தின் பெருமை சேர்க்க என் படைப்புகள் கடைமைபற்றிகிறது. மேலும் மேலும் ஊக்கம் கொடுங்கள் அதுவே போதும்
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
என் உரையை உரையாடலை பதித்து சுரரசியமாகிய உங்கள் கை வண்ணத்தை கண்டு வியக்கிறேன் //புத்தகத்தை மட்டும் காதலிக்கவில்லை புத்தக புழுகளையும் காதலிப்பேன் காதலால் மட்டுமே முடியும் துக்கத்தையும் மகிழ்ச்சியாக ஆதலால் காதல் செய்வோம்சிவா wrote:saralafromkovai wrote:நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.
வணக்கம் சரளாதேவி, ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்! விரைவில் முனைவர் பட்டம் பெற என் வாழ்த்துகள்!
நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரித்துகொண்டிருகிறது.
உங்களின் முதல் காதல் புத்தகத்தின் மீது என்பதிலிருந்தே, நீங்கள் நிச்சயம் அறிவு ஜீவியாக இருப்பீர்கள் என்பது புலனாகிறது! உங்கள் காதல் தொடரட்டும்!
நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது
இங்கு நீங்கள் நிறையத் தெரிந்துகொள்ளலாம், அதுபோல் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்! உங்களின் கவிதை, கட்டுரைகளை பதிந்து இத்தளத்தை மேலும் சிறப்பிக்க வேண்டுகிறேன்!
இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்கமாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.
நானும் ஒரு கலத்தில் புத்தகப் புழுவாக இருந்தேன், இத்தளம் ஆரம்பித்தது முதல் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை! புத்தகங்களை மட்டுமே காதலிப்பதுதான் உங்களின் இறுதி முடிவா?
நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .
ஒற்றுமைதான் என்றும் பலம் என்பதை மனதில் நிறுத்தி, நம் மொழி, நம் சமுதாயம் சிறக்கப் பாடுபடுவோம்!
இவள்
கோவை மு. சரளாதேவி
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
பிளேடு பக்கிரி wrote:saralafromkovai wrote:அடப்பாவி... ஈகரைல வர்றதுக்கு முன்னாடியே ஒரு உயிரை பலி கொடுக்க பார்குறீன்களா? [You must be registered and logged in to see this image.]பிளேடு பக்கிரி wrote:அன்பாய் கொடுத்தால் பாய்சன்கூட பாசம் தான் இல்லையா நண்பா ?saralafromkovai wrote:பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]
எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் ஒரு பலியிடுவது நம் பாரம்பரியம் தானே இதில் தவறில்லை
ஆகா.... எதோ ப்ளான் பண்ணி தான் நீங்க இங்க வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்......
ஏய் ... சூனா பானா அலார்டா இருந்துக்கடா........ [You must be registered and logged in to see this image.]
நண்பா நகையை கொடுப்பது எளிதல்லவே ! அதை நீங்கள் கொடுதுலீர்கள் சுவைத்து மகிழ்ந்தேன் விழுந்து விழுந்து சிரித்ததில் கொஞ்சம் காயமடைந்தேன்
[You must be registered and logged in to see this image.][/quote]
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|