புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஜெயம்கொண்டம் கீழ்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (37). இவரது மனைவி ராஜம்மாள் (27). இவர்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜம்மாள் கணவருடன் கோபித்துக்கொண்டு, அவரது தாயார் வசிக்கும் கிராமத்துக்கு சென்று விட்டார்.
சில நாட்கள் கழித்து வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த மனைவி நீண்ட நாள் கழித்தும் வரவில்லை என்பதால், தனக்கு சொந்தமான நிலத்தை விற்று சில நாள் காலத்தை கடத்திய அன்பழகன், தனது நண்பர்களிடம் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது நண்பர்களும் சமசரம் செய்வதாக கூறியுள்ளனர். பிறகு அன்பழகன் தனது நண்பர்களுடன், மனைவி இருக்கும் கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கு வேறொரு வேலை காரணமாக ராஜம்மாள் வெளியே சென்றிருந்தார். இதையடுத்து அங்கு இருந்த அவரது தாயாரிடம் அன்பழகன், ராஜம்மாளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். எனவே இருவரும் மனக் கசப்புகளை விட்டு, ஒன்றாக வாழ வாழ வேண்டும் என்று ராஜம்மாள் தாயாருடன் சமரசம் பேசி விட்டு திரும்பினர்.
ஊர் திரும்பிய நண்பர்கள் அன்பழகனிடம், மனைவியுடனான பிரச்சனையை தீர்த்ததற்கு மதுபான விருந்து வைக்கும்படி கூறியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்து மதுபான விருந்து அளித்த அன்பழகன் தானும் குடித்து குடிபோதையில் மயக்கம் அடைந்தார். பிறகு மயக்கம் தெளிந்த அன்பழகன், தன்னிடம் இருந்த பணத்தை காணவில்லை என்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று ஆய்வாளர் மணிமாறன் விசாரணை நடத்தினார். அதில் அன்பழகனுடன் மது அருந்திய நண்பர்கள்தான் பணத்தை திருடியதாக தெரியவந்தது.
அன்பழகனுடன் மது அருந்திய அவரது நண்பர்களை, காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்ததில் ரமேஷ் உள்பட இருவர் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, அன்பழகனிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர், பணம் திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.சமரசம் செய்ய சென்றவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்தது.
சில நாட்கள் கழித்து வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த மனைவி நீண்ட நாள் கழித்தும் வரவில்லை என்பதால், தனக்கு சொந்தமான நிலத்தை விற்று சில நாள் காலத்தை கடத்திய அன்பழகன், தனது நண்பர்களிடம் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது நண்பர்களும் சமசரம் செய்வதாக கூறியுள்ளனர். பிறகு அன்பழகன் தனது நண்பர்களுடன், மனைவி இருக்கும் கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கு வேறொரு வேலை காரணமாக ராஜம்மாள் வெளியே சென்றிருந்தார். இதையடுத்து அங்கு இருந்த அவரது தாயாரிடம் அன்பழகன், ராஜம்மாளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். எனவே இருவரும் மனக் கசப்புகளை விட்டு, ஒன்றாக வாழ வாழ வேண்டும் என்று ராஜம்மாள் தாயாருடன் சமரசம் பேசி விட்டு திரும்பினர்.
ஊர் திரும்பிய நண்பர்கள் அன்பழகனிடம், மனைவியுடனான பிரச்சனையை தீர்த்ததற்கு மதுபான விருந்து வைக்கும்படி கூறியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்து மதுபான விருந்து அளித்த அன்பழகன் தானும் குடித்து குடிபோதையில் மயக்கம் அடைந்தார். பிறகு மயக்கம் தெளிந்த அன்பழகன், தன்னிடம் இருந்த பணத்தை காணவில்லை என்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று ஆய்வாளர் மணிமாறன் விசாரணை நடத்தினார். அதில் அன்பழகனுடன் மது அருந்திய நண்பர்கள்தான் பணத்தை திருடியதாக தெரியவந்தது.
அன்பழகனுடன் மது அருந்திய அவரது நண்பர்களை, காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்ததில் ரமேஷ் உள்பட இருவர் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, அன்பழகனிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர், பணம் திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.சமரசம் செய்ய சென்றவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்தது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இந்த ப்ளான் நமக்கு தெரியாம போச்சே?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|