புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தமிழகத்தில் 11 லட்சம் முதியோருக்கு மாத
ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மேலும் ஒரு லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சமூகநலத்துறை செயலாளர் டாக்டர் பி.ராமமோகன் ராவ்,
தமிழகத்தில் முதியோருக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழே
வாழும் முதியோருக்காக
பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. வயதான காலத்தில் அவர்களது தேவைகள்
பூர்த்தி அடையும் வகையில், மத்திய அரசின் நிதியுதவியுடன் முதியோர்
ஓய்வூதியம், சுமார் 10 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும்
முதியோருக்கு மாதந்தோறும் ரூ.400 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர், அந்தந்த மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தின் மூலம் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
இத்திட்டத்தில்,
தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின்
பட்டியல், வருவாய்த்துறையிடம் உள்ளது. நகரப்பகுதிகளில், நகராட்சி மற்றும்
மாநகராட்சியிடம் இருந்து இந்த தகவல்களை கலெக்டர் அலுவலகத்தினர் வாங்கி,
உரிய நபர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம்
முதியோருக்கு ஓய்வூதியத்தை அளிக்க, முதல் அமைச்சர் கருணாநிதி
அனுமதித்துள்ளார். இதுதவிர, 60 வயதை எட்டிய, ஆதரவற்ற விவசாய
தொழிலாளர்களுக்கும், ரூ.400 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 1.89 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள். முதியோர்
ஓய்வூதியம் பெறுவோருக்கு அங்கன்வாடிகளிலும் இலவச உணவினை வழங்கி வருகிறோம்.
முதியோர்களுக்காக
தமிழகத்தில் 79 இல்லங்கள் (இவற்றில் 49 மத்திய அரசு உதவியுடன்)
நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், முதியோருக்கான பன்முக சேவை இல்லங்களும்,
நடமாடும் மருத்துவ உதவி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர
முதியோருக்கு பயனுள்ள, இன்னும் பல திட்டங்களை மத்திய அரசு சமீபத்தில்
அறிமுகப்படுத்தியுள்ளது. பகல் நேர பராமரிப்பு மையம் மற்றும் ஞாபகமறதி
உள்ளவர்களுக்கான மையங்கள், முதியோருக்கான பிசியோதெரபி மையம், முதியோர்
மனநல பாதிப்பு மையம், முதியோர் பராமரிப்பு அளிப்போருக்கான பயிற்சி
மையங்கள், முதியோர் நலன் பற்றி பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்துதல், வயதான விதவைகள் மையம் என 16 திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை
நடத்துவதற்குத்தான் யாரும் முன்வரவில்லை. இத்திட்டங்களுக்கு நிதியுதவி
தரத்தயாராக இருக்கிறோம். இவற்றை தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.)
மூலமாகத்தான் நடத்தவேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்களுக்கு இதுபற்றி
தெரிவதில்லை. அவர்களிடம் இருந்து இது தொடர்பாக கோரிக்கைகள் வந்தால்
நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு, அனுமதி அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ்
மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றார்.
ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மேலும் ஒரு லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சமூகநலத்துறை செயலாளர் டாக்டர் பி.ராமமோகன் ராவ்,
தமிழகத்தில் முதியோருக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழே
வாழும் முதியோருக்காக
பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. வயதான காலத்தில் அவர்களது தேவைகள்
பூர்த்தி அடையும் வகையில், மத்திய அரசின் நிதியுதவியுடன் முதியோர்
ஓய்வூதியம், சுமார் 10 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும்
முதியோருக்கு மாதந்தோறும் ரூ.400 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர், அந்தந்த மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தின் மூலம் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
இத்திட்டத்தில்,
தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின்
பட்டியல், வருவாய்த்துறையிடம் உள்ளது. நகரப்பகுதிகளில், நகராட்சி மற்றும்
மாநகராட்சியிடம் இருந்து இந்த தகவல்களை கலெக்டர் அலுவலகத்தினர் வாங்கி,
உரிய நபர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம்
முதியோருக்கு ஓய்வூதியத்தை அளிக்க, முதல் அமைச்சர் கருணாநிதி
அனுமதித்துள்ளார். இதுதவிர, 60 வயதை எட்டிய, ஆதரவற்ற விவசாய
தொழிலாளர்களுக்கும், ரூ.400 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 1.89 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள். முதியோர்
ஓய்வூதியம் பெறுவோருக்கு அங்கன்வாடிகளிலும் இலவச உணவினை வழங்கி வருகிறோம்.
முதியோர்களுக்காக
தமிழகத்தில் 79 இல்லங்கள் (இவற்றில் 49 மத்திய அரசு உதவியுடன்)
நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், முதியோருக்கான பன்முக சேவை இல்லங்களும்,
நடமாடும் மருத்துவ உதவி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர
முதியோருக்கு பயனுள்ள, இன்னும் பல திட்டங்களை மத்திய அரசு சமீபத்தில்
அறிமுகப்படுத்தியுள்ளது. பகல் நேர பராமரிப்பு மையம் மற்றும் ஞாபகமறதி
உள்ளவர்களுக்கான மையங்கள், முதியோருக்கான பிசியோதெரபி மையம், முதியோர்
மனநல பாதிப்பு மையம், முதியோர் பராமரிப்பு அளிப்போருக்கான பயிற்சி
மையங்கள், முதியோர் நலன் பற்றி பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்துதல், வயதான விதவைகள் மையம் என 16 திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை
நடத்துவதற்குத்தான் யாரும் முன்வரவில்லை. இத்திட்டங்களுக்கு நிதியுதவி
தரத்தயாராக இருக்கிறோம். இவற்றை தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.)
மூலமாகத்தான் நடத்தவேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்களுக்கு இதுபற்றி
தெரிவதில்லை. அவர்களிடம் இருந்து இது தொடர்பாக கோரிக்கைகள் வந்தால்
நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு, அனுமதி அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ்
மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|