புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
21 Posts - 4%
prajai
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_m10'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 10:22 am

சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்க தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக இளைஞர் அணி நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது.

பழனி ஆயக்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவர் இது தொடர்பாக தாக்கல் பொது நல மனுவில்,

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் தொடர்ந்து வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிப்பதாகவும், அதை எதிர்த்து திமுக இளைஞர் அணி சார்பில் 4ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சட்டரீதியாகத் தான் தீர்வு காண வேண்டுமே தவிர பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

இதுபோன்ற போராட்டங்களை நீதித்துறை அனுமதித்தால் நீதிமன்றத்தின் மீது உள்ள மதிப்பு, மரியாதை கேள்விக்குறியாகிவிடும். ஜெயலலிதாவை காரணமாக வைத்து போராட்டம் நடத்துவது நீதிபதியை குற்றம் சாட்டுவது போன்றதாகும். எனவே திமுக நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.சுகுணா, சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம்:

மனுதாரின் வழக்கறிஞர் சங்கர்கணேஷ்: திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டம் நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிடுவது போன்றதாகும். வழக்கில் வாய்தா கொடுப்பதும் மறுப்பதும் நீதிமன்றத்தின் உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. வாய்தா கேட்பவரை குற்றம்சாட்டுவது சம்பந்தப்பட்ட நீதிபதியை குற்றம் சாட்டுவது போலாகும். இது நீதிமன்ற அவமதிப்பு. எனவே திமுக இளைஞரணி நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

திமுக இளைஞரணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வீராகதிரவன்: ஜெயலலிதா மீதான வழக்கை தினமும் விசாரித்து விரைவில் முடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். 13 வருடங்களாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. வாய்தா கேட்டு வழக்கை இழுத்தடிப்பதை கண்டிக்கிறோமே தவிர நீதிமன்றத்தை குறை கூறவில்லை.

அரசு கூடுதல் வழக்கறிஞர் அட்வகேட் ஜெனரல் ராமசாமி: ஜெயலலிதா மீதான வழக்கு கர்நாடக மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவதால், நீதிமன்ற நடவடிக்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மனுவில் பொதுநலன் எதுவும் இல்லை. விளம்பரத்திற்காகவும், அரசியலுக்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் மனுதாரருக்கு உச்சபட்ச அபராதம் விதிக்க வேண்டும்.

இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து ஜெயலலிதாவுக்கு ஆதரவான இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தங்கள் உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கை பொறுத்தவரை முக்கியமான அம்சம் திமுக இளைஞரணி நிறைவேற்றியுள்ள தீர்மானம் தான். அதை பார்க்கும்போது 13 வருடங்களாக அந்த வழக்கில் வாய்தா வாங்குபவர்களை கண்டித்து தான் போராட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

`முன்னாள் முதல்வரின் நடவடிக்கைகளை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. வாய்தா வாங்குவதை மக்களின் கவனத்திற்கு எடுத்து செல்கிறோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். இதை நீதிமன்ற அவமதிப்பாக கூறமுடியாது. மேலும் அந்த வழக்கு கர்நாடகத்தில் நடந்து வருகிறது.

அந்த வழக்கில் வாய்தா வாங்குவதை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவது நீதிமன்ற நடவடிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே நீதிமன்றம் கருதுகிறது.

பொதுநல வழக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் இதை பொதுநல வழக்காக ஏற்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினர்.

இதையடுத்து திட்டமிட்டபடி திமுக போராட்டம் நடக்கிறது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக